“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…

Read more

“வீடியோக்கு லைக் வாங்க இப்படியா பண்ணுவாங்க?”.. மெட்ரோ ஸ்டேஷனில் அத்துமீறிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் மெட்ரோ ரயில் நிலைய வீடியோக்களின் வரிசையில், தற்போது மற்றுமொரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், மெட்ரோ நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மிகுந்த அசாதாரணமான முறையில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“இதுல சமைச்சு சாப்பிட்டா என்னாகுறது?”… அரசு ரேஷன் விநியோகத்தில் நடந்த பயங்கர அலட்சியம்… கொந்தளித்த மக்கள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம், டீக்கம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிடெஹரி கிராமத்தில், அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் வாங்கச் சென்ற கோமல் லோதி என்பவர், வீட்டிற்குச் சென்று மூட்டையைப் பிரித்தபோது,…

Read more

“சாலையில இது என்ன அராஜகம்?”… செல்போன் பேசிக்கொண்டு ஸ்கூட்டி ஓட்டி தகராறு… வைரலாகும் வீடியோ..!!!

புனேவின் எஃப்சி  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாலைத் தகராறு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம்…

Read more

“என் மீது போட்டது எல்லாமே பொய்!”… ஹோட்டலில் சிக்கிய மனைவி… கணவர் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த கணவர் நடத்திய அதிரடிப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவின் ‘நியூ ஆக்ரா’ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு, மகளின் வேலை என்று பொய் கூறிவிட்டுச்…

Read more

“இந்துக்களுக்கு மட்டுமா?”.. வரலாற்று கோட்டையில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!!!

புனேவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டையில், இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையில், “இந்தக் கோட்டை இந்துக்களுக்குச் சொந்தமானது;…

Read more

“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“குடிச்சா கல்லீரல் காலி!”… 2.3 கோடி லிட்டர் போலியான பால் விநியோகம்.. கலப்படப் பால் விவகாரத்தில் டாக்டர்கள் கொடுத்த அதிர்ச்சி வார்னிங்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து சுமார் 2.3 கோடி லிட்டர் போலியான பால் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உணவில் கலக்கக்கூடாத ஆபத்தான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த விஷப்…

Read more

ஒரு பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதும், டிரெஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல… “இது மானபங்கம்தான்”… உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!

பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதோ அல்லது அவளது கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’  ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்பட ஸ்டூடியோ…

Read more

நான் கேட்டது கருப்பு..! ஆனால் தந்தது வெள்ளை… ஷூவால் அமேசானுக்கு விழுந்த அடி… ரூ.12,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… நடந்தது என்ன..?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வருவதும், அதைத் திருப்பி அனுப்பிய பிறகு பணம் திரும்பக் கிடைக்காமல் இழுத்தடிப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த…

Read more

பிரிட்ஜுக்குள் உருவான பனி சிவலிங்கம்..! “வீட்டுக்கு குவியும் மக்கள்”… ஃப்ரீசரில் மினி பூஜை அறை… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின்  டீப் ஃபிரீசருக்குள்  பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்க வடிவில் உருவாகியிருப்பதாக அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து,…

Read more

“சாப்பிடுறதா? இல்ல பார்க்குறதா?”… மெஸ்ஸிக்கு இனிப்பால் சிலை செதுக்கி அசத்திய ரசிகர்… மெய்சிலிர்க்க வைத்த இனிப்பு அதிசயம்,,!!!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த இனிப்புக்கடை உரிமையாளர் தேபாஷிஷ் கோஷ், கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லயோனல் மெஸ்ஸியின் உருவத்தை இனிப்பால் தத்ரூபமாகச் செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கோவா, கீர், மற்றும் பலவிதமான சாக்லேட் வகைகளைப் பயன்படுத்தி, மெஸ்ஸியின்…

Read more

“அந்த டிரைவருக்கு எவ்ளோ கெத்து?”… திருடர்களைக் கதறவிட்ட ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

டெல்லியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தனது பேருந்தில் ஏறிய சந்தேகத்திற்கிடமான திருடர்களை அடையாளம் கண்டு, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள் ஏறியிருப்பதைக் கவனித்த ஓட்டுநர், பொது அறிவிப்பு கருவியைப் பயன்படுத்தி…

Read more

“அப்படியே பறந்து போய்ட்டாரு!”… கண்ட்ரோல் இழந்த ராட்சத மெஷின் கன்.. பதறவைக்கும் காட்சிகள் வைரல்..!!!

ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட வேண்டிய சக்திவாய்ந்த மெஷின் கன் ஒன்று, தரைவழி வாகனத்தில் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட விபரீதத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ராணுவத்தின் Mi-24 ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் YakB-12.7 வகை ரோட்டரி துப்பாக்கி, ட்ரோன்களைச் சுட்டு…

Read more

“ஹாஸ்டல் லைஃப்”… அம்மா என்னால முடியல… போனில் பேசியபடியே கதறி அழுத சிறுவன்.. ஜாலியான லைஃப்னு நெனச்சா அப்பதான் வலி தெரியுது… கண்களை குளமாக்கும் வீடியோ..!

கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி, விடுதிகளில்  தங்கிப் படிப்பது என்பது மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு விடுதி வாழ்க்கை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றினாலும், குடும்பத்தைப் பிரிந்து வாழும் தனிமையின் வலி இரவு நேரங்களில்தான்…

Read more

கடித்து குதற வந்த தெரு நாய்… அலறி அடித்து ஓடிய சிறுமி.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்… பாகுபலி யாய் மாறி ஓட ஓட விரட்டிய சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றின் திடீர் தாக்குதல்களால் குழந்தைகள் கடுமையான காயங்களுக்குள்ளாகும் சம்பவங்கள் சமீபகாலமாக ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிறுமி ஒருவர் தனியாகச் சாலையில்…

Read more

சாவுக்கே சவால் விட்ட சிறுவர்கள்..! “பொம்மை போல நூலில் கட்டி உயிரோடு பாம்பை இழுத்துட்டு போன குழந்தைகள்”… தூக்கிப்போட்டு வேற விளையாடுறாங்க… நடுங்க வைக்கும் காணொளி..!

இன்றைய நவீன யுகத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன்களுடன் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். தங்களுடைய பக்கங்களில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலர் விதவிதமான வீடியோக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது நெஞ்சைப் பதறவைக்கும் ஆபத்தான…

Read more

அது நல்ல பாம்புடா..! “ஃபர்ஸ்ட் டே புடிச்சுட்டாரு”… ஆனா பையில் அடைக்காமல் கையில் போனோடு அசால்ட்டாக நின்ற பாம்பு பிடி வீரர்… அடுத்து நடந்த பயங்கரம்… பகீர் வீடியோ…!

சமூக வலைதளங்களில் பாம்புகளை மீட்பது தொடர்பான பல வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் புகுந்த, மிகவும்…

Read more

காரில் வந்து நடுரோட்டில் வீசப்பட்ட பாசம்…! “ஆசை ஆசையா வளர்த்துட்டு ஏன் இந்த வெறி”… விசுவாசத்திற்கு கிடைத்த பரிசா..? வாயில்லா ஜீவனின் போராட்டம்… அதிர்ச்சி வீடியோ…!!!

மனிதர்களுடன் மிகவும் விசுவாசமாக பழகும் விலங்குகளில் முதன்மையானது நாய். பலரும் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைத் தங்களின் குடும்ப உறுப்பினராகவே கருதிப் பாசமழை பொழிந்து வருகின்றனர். ஆனால், அதற்கு நேர்மாறாக வாயில்லா ஜீவனிடம் மனிதர்கள் காட்டும் சில கொடூரச் செயல்கள்…

Read more

ஆன்லைன் டெலிவரி..! வீட்ல யாரும் இல்ல… பார்சல் வாங்க போன இளம்பெண்.. பாத்ரூமுக்குள் தள்ளிய ஊழியர்… அடுத்து நடந்த பயங்கரம்… பரபரப்பு வீடியோ..!

பெங்களூரு பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பொருளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தனது வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது, அந்தப் பொருளைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியர், வீட்டில் அந்தப் பெண் தனியாக இருப்பதை நரித்தனமாக நோட்டமிட்டுள்ளார்.…

Read more

“இது சாதாரண பெட்டி இல்ல!”… ஓடும் ரயிலுக்குள் நடந்த விநோத பூஜை… இந்திய ரயில்வே சொன்ன ஷாக்கிங் விளக்கம்..!!!

ரயில் பெட்டி ஒன்றினுள் பூசாரி ஒருவர் ஆன்மீக பூஜைகள் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகப் பரவியது. இதைப் பார்த்த பலரும் ரயிலுக்குள் எப்படி பூஜை செய்யலாம் என ஆச்சரியம் அடைந்த நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் இது குறித்து…

Read more

“100 கோடிக்கு மேல நஷ்டம்!”… ஏசி பெட்டிகளில் நடக்கும் இந்த அதிர்ச்சிச் சம்பவம்… ரயில்வே உபகரணங்கள் திருட்டு விவகாரத்தில் வெளிவந்த பகீர் தகவல்..!!!!

ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகள் தொடர்ந்து திருடுபோகும் அவலநிலை நீடிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், ரயில்வே ஏசி பெட்டிகளில் இருந்து சுமார் 1.27 கோடி ரூபாய் மதிப்பிலான படுக்கை…

Read more

“இதுல என்ன சாதனை இருக்கு?”… 6 வயது சிறுமியிடம் கார் ஓட்டக் கொடுத்த போலீஸ்.. கின்னஸ் மோகத்தில் செய்த விபரீதம்..!!!

ஹைதராபாத்தில் கின்னஸ் சாதனை முயற்சியின் பெயரில், ஆறு வயது சிறுமியைப் பொதுச் சாலையில் கார் ஓட்ட அனுமதித்த காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் பூசாரி திருப்பதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்குக் கார் ஓட்டப் பயிற்சி அளிப்பதாகக் கூறி, பரபரப்பான போக்குவரத்து நிறைந்த…

Read more

ஒரு நொடிதான்..! உயிரே போயிருக்கும்.. சிறுத்தை வேகத்தில் சீறிப்பாய்ந்த ரயில்வே ஊழியர்… ஜஸ்ட் மிஸில் தப்பிய பயணியின் உயிர்… திக் திக் வீடியோ…!!

உத்தர கன்னட மாவட்டத்தின் முர்தேஷ்வர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற 22 வயது இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த நொடியில், அங்கிருந்த ரயில்வே ஊழியர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைப்…

Read more

சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போன பெற்றோர்..! “பசி தாங்க முடியாமல் பிச்சை எடுத்த 4 குழந்தைகள்”… 1500 கி.மீ தாண்டி மீட்கப்பட்ட துயரம்… நெஞ்சை உலுக்கும் கொடுமை…!!

டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, பசியின் கொடுமையால் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலச் சாலைகளில் பிச்சை எடுத்து வந்த மூன்று சகோதரிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகளைப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.  மைன்ஸ் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட சண்டையில்,…

Read more

ஃபர்ஸ்ட் முதலிரவு..! இப்ப பூஜை… ஓடும் ரயிலில் அடுத்தடுத்து அரங்கேறும் வினோத சம்பவங்கள்… வெடித்து சர்ச்சை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்திய இரயில் ஒன்றின் உள்ளே பூசாரி ஒருவர் அமர்ந்து தீவிரமாக ஆன்மீக பூஜைகளை நடத்த, வெள்ளை உடை அணிந்த பக்தர்கள் பலர் அதில் கலந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலான ‘ஹனிமூன் கோச்’ வீடியோவைத்…

Read more

பென்ஷன் வாங்குவதற்காக வந்த முதியவர்.. ஆனா வங்கிக் கணக்கில் பேலன்ஸ் பார்த்தால்.. மகனோடு சேர்த்து ரூ‌.1500 கோடியா…? வாயடைக்க வைக்கும் சம்பவம்..!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில், 82 வயது முதியவர் ஒருவர் தனது முதியோர் ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காகப் பொதுச் சேவை மையத்திற்குச் சென்றபோது, அவரது வங்கிக் கணக்கில் கற்பனைக்கு எட்டாத வகையில் சுமார் 759 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்த வினோதச்…

Read more

1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா..? 2026-ன் மிகப்பெரிய ஆபத்து இதுதான்… நெட்டிசன்களை உலுக்கிய இளம்பெண்ணின் வீடியோ..!!

இந்தியாவில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது என்பது பொருளாதார ரீதியாக ஒரு பெரிய மைல்கல்லாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படும் நிலையில், “2026-ஆம் ஆண்டின் மிகவும் ஆபத்தான சம்பளம் 1 லட்சம் ரூபாய் தான்” என இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்க உருவாக்குநருமான நிதி…

Read more

வெறும் 10 ரூபாய் டீ பில்.. டிரைவரின் கழுத்தில் பாய்ந்த கத்தி… சத்தம் இல்லாமல் தொடங்கிய சண்டை.. நொடியில் முடிந்த உயிர்… அதிர்ச்சி பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வெறும் 10 ரூபாய் டீ பில்லுக்காக ஏற்பட்ட வாக்குவாதம், ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்படும் துயரத்தில் முடிந்துள்ளது. நாக்பூரில் சஹாரே பெட்ரோல் பங்க் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலங்காரப் பொருட்களை…

Read more

டேய் வண்டிய நிப்பாட்டு..! பஸ்சுக்குள் புகுந்து பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்த வாலிபர்.. ஏன் கேட்டதுதான்..? ஓட்டுநருக்கு தர்ம அடி.. கெட்ட வார்த்தைகளால் திட்டி.. பதற வைக்கும் காணொளி…!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில், சினிமா பாணியில் ஓடும் பேருந்தை மறித்து ஓட்டுநரை வாலிபர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்து பத்னாபூர் பகுதியில்…

Read more

என் தங்கச்சியை உன் கூட சேர்த்து வைக்கிறேன்..! “22 வயது கல்லூரி மாணவனை மயக்கிய 34 வயது பெண்”… கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் ஏறிய தாலி… தொடரும் மாப்பிள்ளை கடத்தல்..!

பீகார் மாநிலத்தில் சினிமா திரைக்கதையை மிஞ்சும் வகையில் நடந்துள்ள ஒரு மாப்பிள்ளையைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தல் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ககாரியா பகுதியைச் சேர்ந்த 22 வயதான பி.ஏ. கல்லூரி மாணவர் நிதிஷ் குமார், தன்னை…

Read more

“தடுப்பூசி போட்டா இப்படித்தான் நடக்குமா?”… மருத்துவர் செய்த அலட்சியத்தால் மிரண்டுபோன பெற்றோர்.. மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு..!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆறு மாதக் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் அளவுக்கு அதிகமான பாராசிட்டமால் மாத்திரையைப்…

Read more

“வேலையைக் கொடுத்தால் இப்படி செய்வீர்களா?”… பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… கொதித்துப் போன பெண்..!!!

பெங்களூருவில் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிளிப்கார்ட்  டெலிவரி ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார். பார்சல் டெலிவரி செய்ய வந்த அந்த நபர், அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் புகுந்து கழிவறையைப் பயன்படுத்தியதோடு, அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகப்…

Read more

“அந்த 9 பேரும் என் வாழ்க்கைய அழிச்சிட்டாங்க!”… கதறிய எம்பி-யின் மருமகள்.. வைரலாகும் ஷாக்கிங் பேட்டி..!!!

முன்னாள் சிவசேனா எம்பி விநாயக ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவரது மருமகள் கிரிஜா ராவத் தொடுத்துள்ள புகார் தற்போது மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் ஜிதேஷ் ராவத் மற்றும் மாமனார் விநாயக ராவத் உள்ளிட்ட…

Read more

“உருகப்போகுது சென்னை-மதுரை!”… ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான பகீர் ரிப்போர்ட்… உலகிலேயே 7-வது வெயில் நகரமாக மதுரை அதிர்ச்சி என்ட்ரி..!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிலவும் கடுமையான வெப்பம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிக வெப்பத்தைத் தாங்கும் முதல் 50 நகரங்களின் பட்டியலில், மதுரையானது 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், சென்னையும்…

Read more

“இதை குடிச்சா அப்புறம் என்ன ஆகும்?”… சுகாதாரமற்ற டீ தயாரிப்பு… சாலை ஓரக் கடைகளின் அசுத்தத்தை தோலுரிக்கும் ஷாக்கிங் வீடியோ..!!!

இந்தியாவில் தேநீர் பிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தேநீர் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் @Murti_Nain என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சாலை ஓரம் தேநீர்…

Read more

“என்னது.. பிச்சை எடுத்து 1.4 கோடில ரெண்டு பிளாட்டா?”.. மாசம் 75000 சம்பாதிக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்… அதிரவைக்கும் ஷாக்கிங் பின்னணி..!!!!

மும்பையின் வீதிகளில் கடந்த 40 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வரும் பரத் ஜெயின் என்ற நபர், தற்போது சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்து இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம் வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி…

Read more

“ஒரே ஒரு ரோலர்… டோட்டலா க்ளோஸ் ஆன ரூ.472 கோடி!”… போதைப்பொருட்களை தரைமட்டமாக்கிய முதல்வர்.. அதிரடி ஆக்ஷன்..!!!

அசாம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும், இளைய சமுதாயத்தைச் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, அம்மாநிலத்தில் அண்மைக் காலங்களில் பல்வேறு அதிரடி சோதனைகள்…

Read more

“அவங்களுக்கு பயமே இல்லையா?”.. மென்ஸ் பார்லரில் வெளிநாட்டுப் பெண் துணிச்சலான முயற்சி… வைரல் வீடியோ..!!!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிரபல டிராவல் பிளாக்கரான கிலுபா ல்யுபோவ் என்பவர், புது டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன்  ஒன்றிற்குள் சென்று ஃபேஷியல் மசாஜ் செய்துகொண்ட வினோதமான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில்…

Read more

“பாதுகாப்பு வளையம் அமைக்காததே காரணமா?”… கோவில் இடிப்பின் போது அலட்சியம்?.. பொதுப்பணித்துறை ஊழியர் பலி.. பதைபதைக்கும் விபத்தின் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள முகல்சராய் கோத்வாலி பகுதிக்குட்பட்ட ஜிடி சாலையில், பொதுப்பணித்துறை சார்பில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக, அங்கு சாலையோரத்தில் இருந்த பழமையான காளி கோவில்…

Read more

“தையல் போடப் போன இடத்தில் நேர்ந்த கொடூரம்!”.. மயக்க மருந்து கொடுத்த பிறகு ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப மரணம்.. கொதித்தெழுந்த உறவினர்கள்..!!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில், உதட்டில் ஏற்பட்ட சிறிய காயத்திற்குத் தையல் போடுவதற்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தை ஒன்று, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அண்டை மாநிலத்தில் பெரும் பரபரப்பையும்…

Read more

“புனிதமான இடத்துல இப்படியாப்பட்ட அநாகரிகம்?”.. அரசுப் பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்… தலைமை ஆசிரியரின் லீலைகள் அம்பலம்… வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கரேலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திக்ரி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு ஸ்மார்ட் பள்ளியில், தலைமை ஆசிரியர் ஒருவர் செய்த அநாகரிகமான செயல் சிசிடிவி கேமராவில் சிக்கி தற்பொழுது சமூக வலைதளங்களில்…

Read more

“நெஞ்சு பொறுக்குதில்லையே!”… மார்பளவு தண்ணீரில் சடலத்தைச் சுமந்து வந்த கொடுமை.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கேல்வே சாலை அருகேயுள்ள தேவி பாடா கிராமத்தில், மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான வெள்ள அவலம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுசயா மனோகர் லிலகா என்ற பெண்மணி உடல்நலக் குறைவால் டஹானு…

Read more

“மொத்தம் 15 பேர் உயிரிழப்பு.. கதறும் குடும்பங்கள்!”.. தென்னிந்தியாவை உலுக்கிய வியட்நாம் படகு விபத்து.. 10 தமிழர்கள் துடிதுடித்து மரணம்… பதைபதைக்கும் பின்னணி..!!!!

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான லாவா, தங்களது நிறுவனத்தின் சிறப்பான விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தென்னிந்திய விநியோகஸ்தர்களைக் கௌரவிக்கும் வகையில் வியட்நா நாட்டிற்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. இந்தச் சிறப்புப் பரிசை ஏற்றுத் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச்…

Read more

“வேலையை முடி.. இல்லனா..!”.. டார்ச்சர் செய்யும் மேனேஜர்.. கதறும் ஸ்டார்ட்-அப் ஊழியர்.. வைரலாகும் வேதனையான பதிவு ..!!!

கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சந்திக்கும் விடுப்புச் சிக்கல்கள் குறித்து, ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ஆதங்கப் பதிவு தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்த ஊழியர்,…

Read more

“ஊருக்கு வரமாட்டேன்னு சொன்னது ஒரு தப்பா?”.. மாமனார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பச் சண்டையால் பறிபோன உயிர்கள்.. பகீர் பின்னணி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது 4 வயதுப் பச்சிளம் மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரஹ்த்ரா பகுதியைச்…

Read more

இரவு நேரம்..! அலறித் துடித்த பக்தர்கள்… திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நொடியில் நடந்த பயங்கரம்… மிரட்டிய சிறுத்தை.. பரபரப்பு வீடியோ..!

ஆந்திர மாநிலத்தின் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஒரு கொடூரமான சிறுத்தை புகுந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அருகே…

Read more

அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசை…! “நெருங்கிய நண்பனாக மாறிய நயவஞ்சகன்”.. கள்ளக்காதலுக்கு தடையான கணவன் எலும்பு கூடாக மீட்கப்பட்ட பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில், சினிமா த்ரில்லர் கதையையே மிஞ்சும் வகையிலான ஒரு அதிர்ச்சி மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்னா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் என்பவருக்கு, தன் மனைவியின் முன்னாள் காதலனான சுனில் குஷ்வாஹா என்பவன் தன் உயிருக்கு…

Read more

“எவ்ளோ தைரியம் இருந்தா ஜன்னல் வழியா கையை விடுவ?”… ஓடும் ரயிலில் அரங்கேறிய ரணகளக் காட்சிகள்.. வைரல் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் பரவுனி – கதிஹார் ரயில் தடத்தில் உள்ள மான்சி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாகப் பயணியின் செல்போனைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவனுக்குப் பயணிகள் கொடுத்த பாடம் தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.…

Read more

“நண்பன்னு நம்புனான்.. ஆனா பொண்டாட்டியோட!”.. 3 நாள் கிணற்றில் கிடந்த கணவனின் பிணம்.. வெளியான மனைவியின் கொடூர முகம்..!!!

மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், சினிமா கதையையே மிஞ்சும் அளவிலான ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சதனா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் என்பவருக்கும், டீகர் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

Other Story