19 வயசு தான் ஆகுது…! “20 வயது நண்பன் மீது கள்ளக்காதல்”… 23 வயசு கணவனை பெற்ற மகன் கண் முன்னே துடிக்க துடிக்க… கோவிலுக்கு போகும் போது லைவ் லொகேஷன் மூலம் தீர்த்து கட்டிய கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற குழந்தையின் கண் முன்னே கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த 19 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சிசிடிவி…

Read more

குழந்தை இல்லை… வேறொருவனுடன் உடலுறவு.. “கள்ளக்காதலுக்காக விவாகரத்து கேட்ட மனைவி”… சேர்ந்து வாழ ஆசைப்பட்ட கணவன்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தன் சொந்தத் தவறை மறைத்துக்கொண்டு, கணவர் மீது வீண் பழி சுமத்தி யாரும் விவாகரத்து பெற முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரைப் பிரிந்துசென்று வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் விவாகரத்து மேல்முறையீட்டு…

Read more

நெஞ்சே பதறுது..! 5 மாடி கட்டிடம்… மேல ஹாஸ்டல்.. சார்ஜ் போடும்போது திடீரென வெடித்து சிதறிய இ ஸ்கூட்டர்… அந்தரத்தில் தாவிய உயிர் பிழைத்த பரிதாபம்.. பதற வைக்கும் சம்பவம்.!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நொய்டா  மமுரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில், நேற்று சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர்…

Read more

இது என்னடா கொடுமை..! கோர்ட்டில் வந்த வினோத கேஸ்… அப்படியே பல்டி அடித்த மனைவி… பரஸ்பர சம்மதத்துடன் உறவு.. அதிரடி தீர்ப்பை போட்டு முடித்து வைத்த கோர்ட்.!

மகாராஷ்டிர மாநிலம் மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் மீது, கடந்த 2022ஆம் ஆண்டு 26 வயது திருமணமான பெண் ஒருவர் காவல்துறையில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்திருந்தார். சமூக ஊடக விளம்பரம் மூலம் பழகிய அந்த…

Read more

நீ எப்படி என்கிட்ட கேள்வி கேட்கலாம்..! மிளகாய் பொடி தூவி புருஷனை புரட்டி எடுத்த மனைவி.. பெத்த பாசத்தில் ஓடோடி வந்த தாய்… 60 வயசுன்னு கூட பாக்கல.. மாமியாருக்கு மருமகள் செய்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில், ஒரு குடும்பத் தகராறு மிக பயங்கரமான வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஜூலை 15ஆம் தேதி மதியம் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை அடித்துத் துன்புறுத்தியது…

Read more

100 விஞ்ஞானிகள் திடீர் ராஜினாமா…? இஸ்ரோவில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா… உள்ள வருவாங்க வெளியே போவாங்க… மத்திய அமைச்சர் சொன்ன அதிர்ச்சி விளக்கம்…!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கடந்த சில மாதங்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் விண்வெளித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய…

Read more

எனக்கு அந்த டீச்சர் வேணும்..! “புருஷன் கிட்ட சொல்லிடுவேன்”… அந்த ஒரே வார்த்தையை சொல்லி சொல்லி 15 மாசமா… செல்போன் மெசேஜால் வெளிவந்த இன்ஸ்பெக்டரின் லீலைகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் காவல்துறையினரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர் (53) என்ற கிரேடு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு…

Read more

கணவனின் பிணம்..! படுக்கையறையில் துடிதுடித்த 10 வயது மகன்… பக்கத்தில் படுத்து கூலாக செல்போன் பார்த்த டாக்டர் மனைவி… நேரில் அந்தக் கோலத்தில் கண்டு அதிர்ந்த உறவினர்கள்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணராக  பணியாற்றி வந்த கிரண்…

Read more

பயங்கர கேடியா இருக்கும் போல..! “கண்டக்டரின் பர்சையே ஆட்டைய போட்ட பெண்”… க்யூஆர் கோடு பிஸியில் பரிபோன கலெக்சன்… சிக்கியதும் போட்ட டிராமா தான் ஹைலைட்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் இருந்து  பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்தப் பேருந்தில் வழக்கத்தை விடப் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாகக்…

Read more

5 வயசுதானே ஆகுது..! ஏன் இவ்வளவு வன்மம்.. 12 நிமிஷமா சிறுவனை விடாமல் அடித்த சிறுமி… வகுப்பறையில் அரங்கேறிய பயங்கரம்… நிலைகுலைய வைத்த வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில்  பிருந்தாவன் யோஜனா பகுதியில் இயங்கி வரும் ஏஎல்எஸ் அகாடமியில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நர்சரி படித்து வரும் 5 வயது சிறுவன் ஒருவனை, அவனது வகுப்பறை மானிட்டரான  ஒரு சிறுமி…

Read more

சாவிலாவது மரியாதை வேணும்…! “சுடுகாட்டுக்கு போனதும் பிணத்தை எரிக்க தார்ப்பாய் கட்டிய மக்கள்”.. கொட்டும் மழையில் கிராமமே நிலை குலைந்து செய்த அந்த சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பங்கரி பங்ரா கிராமத்தில், அடிப்படை வசதிகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டும் விதமாக ஒரு அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்துச் சுடுகாட்டில் முறையான நிழற்குடை இல்லாத காரணத்தால், கொட்டும் மழையில்…

Read more

நீ என்னை லவ் பண்ணுவியா மாட்டியா..? “பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் வைத்து 23 வயது பெண்ணை விரட்டி விரட்டி”.. எல்லாரும் பார்க்கும்போதே… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் பகுதியில், 23 வயது இளம்பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாலை அரங்கேறிய இந்த…

Read more

இனி கோவா மாலத்தீவு வேண்டாம் போல.. வீட்டிலேயே பீச்… சோப்பு நுறையில் உருவான அலை… ஸ்டைலாக படுத்து ஜூஸ் குடித்த சிறுவன்… நண்பன் இருந்தா போதும் டா.. கலக்கல் வீடியோ..!

குழந்தை பருவத்தின் மிக அழகிய விஷயமே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெரிய அளவில் எதுவும் தேவையில்லை என்பதுதான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ, பொறுப்புகளின் சுமையோ இன்றி, தங்களின் கற்பனை உலகிலேயே பேரானந்தத்தைக் கண்டறிவதில் குழந்தைகள் எப்போதும் கில்லாடிகள். அந்த வகையில், தற்போது…

Read more

ஆஸ்கார் லெவல் நடிப்புடா சாமி..! “சாப்பாட்டுக்காக இப்படி ஒரு ஆக்டிங்-ஆ..”? சீன் போட்டு டிராமா கிரியேட் பண்ணி நினைச்சதை சாதித்த நாய்… வாயடைக்க வைக்கும் வீடியோ..!

விலங்குகளின் சுட்டித்தனமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் இணையத்தில் நாள்தோறும் வைரலாவது வழக்கம் தான். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வரும் வெறும் 11 நொடிகள் கொண்ட ஒரு வீடியோ, பார்ப்பவர்களைத் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க…

Read more

ஐடி-ஐ உலுக்கும் மூன்லைட்டிங்…! “ஒரே நேரத்தில் 2 வேலை”.. மாதம் ரூ.7 லட்சம் சம்பாதித்தும் புலம்பும் 29 வயது வாலிபர்.. இப்படி ஒரு சீக்ரட்டா..? வைரலாகும் வீடியோ..!

வானளவிற்கு உயர்ந்து வரும் விலைவாசிக்கு மத்தியில், இன்றைய இளைஞர்கள் பகுதி நேரமாகப் பணம் சம்பாதிக்கப் பல புதிய வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஒரே ஒரு வேலையை மட்டும் நம்பியிருக்காமல், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில்…

Read more

பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு எட்டி பார்க்க போயிருக்கும் போல..! “இப்படி வந்து சிக்கி கிட்டியே”… நாய்க்கு வந்த சோதனையை பார்த்தீங்களா… மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

சமூக வலைத்தளங்களில் பைக்குகளில் செல்லும் நாய்கள், ஆட்டோ மேல் அமர்ந்து உலா வரும் நாய்கள் எனப் பல விசித்திர வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்றில், செங்கல் சுவரில் உள்ள ஒரு சிறிய ஓட்டைக்குள்…

Read more

கல்யாண மேடையில் இப்படியா..? “வெறும் உள்ளாடையுடன் திடீரென மேடை ஏறிய நபர்”… ரூ.10 கொடுத்து அவர் செஞ்சது தான் ஹைலைட்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் திருமண வீடியோக்கள் வைரலாவது வாடிக்கைதான் என்றாலும், தற்போது பீகார் திருமண விழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையவாசிகளின் வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் முன்னிலையில்,…

Read more

facebook காதல்..! பாகிஸ்தான் காதலியை பார்க்க ஆசையா போன பாதல் பாபு… கடைசில ஆடு மேய்த்து பேச்சால் கண்டுபிடித்து ஜெயிலில்… கதறும் இந்திய குடும்பம்..!

ஃபேஸ்புக் காதலியை தேடி, விசா இல்லாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வாலிபர் ஒருவர், அங்குள்ள சிறையில் தவித்து வரும் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டனைக் காலம் முடிந்த பிறகும், அவர் தாயகம் திரும்ப முடியாமல் லாகூர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளதால்,…

Read more

நல்லா தான் இருந்தாரு..! போனில் பேசிக்கிட்டே நடந்து சென்ற பாஜக கவுன்சிலர்… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்து மரணம்… பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், பாஜக  கவுன்சிலர் ஒருவர் சாலையில் நடந்து சென்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் ஒட்டுமொத்த…

Read more

நான் சொல்ற இடத்துக்கு வாங்க… ரூ.50,000-க்கு ஆசைப்பட்டு தொழிலதிபர் கூப்பிட்ட இடத்துக்குப் போன ஜிஎஸ்டி துணை கமிஷனர்.. நடு ரோட்டில் சூழ்ந்த போலீஸ் படை… சினிமாவை மிஞ்சிய ரியல் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், லஞ்ச ஒழிப்புத்துறை  நடத்திய அதிரடி வேட்டையில், ஜிஎஸ்டி துறையின் பெண் துணை கமிஷனர் ஒருவர் ₹50,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

Read more

நள்ளிரவு நேரம்..! சட்டுனு யாரோ தொட பட்டுனு விழித்த 14 வயசு சிறுமி… பக்கத்தில் இருந்த டியூஷன் மாஸ்டர்… அக்காவுக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த பரபரப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அண்மைக்காலமாக சிறுமிகளுக்கு எதிரான அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் நஸ்ராபூர் பகுதியில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமையின் சுவடு மாறுவதற்குள், தற்போது காத்ரஜ் ஆம்பேகான் பத்தர்  பகுதியில்…

Read more

மாசம் சம்பளமே ரூ.15,000.. ரூ.60 துண்டுக்கு ரூ.5000 பைன்… ரயிலில் பயணிகளின் அற்ப ஆசையால் கண்ணீரில் ஏழை தொழிலாளிகள்.. அதிர்ச்சி வீடியோ…!!

ரயிலில் குளிர்சாதன (ஏசி) பெட்டிகளில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவழித்து டிக்கெட் வாங்கும் பலரும், பயணத்தின் போது தங்களுக்குத் தரப்படும் போர்வையையும், துண்டையும் வீட்டிற்குத் திருடிச் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர். “நாங்கள் தான் டிக்கெட்டுக்கு நிறையப் பணம் கொடுத்துவிட்டோமே, இதையெல்லாம்…

Read more

Breaking: புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. ஒருவர் பலி.. 120 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் புகழ்பெற்ற ரத யாத்திரை திருவிழா மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்த பிரசித்தி பெற்ற தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால்…

Read more

39 வருஷ முகமூடி…! “1987 டூ 2026″… வீட்டில் ரத்த கறையோடு மைத்துனன் பிணம்… சாபம் விட்ட மனைவி… சிக்கிய கொடூரன்… பதற வைக்கும் பின்னணி..!

காலம் எல்லாவற்றையும் கடந்து போகச் செய்யும் என்பார்கள், ஆனால் சில பாவங்களின் கறைகளை அது ஒருபோதும் துடைப்பதில்லை. 1987 ஜனவரி 11-ஆம் தேதியின் அந்த இருண்ட இரவில், கேரளா கொல்லம் மாவட்டத்தின் ‘வெளியம்’ கிராமத்தில் விதி ஒரு கோரமான விளையாட்டை விளையாடியது.…

Read more

“அமைச்சர் மேல அவதூறா?”.. பழனி கோவில் விவகாரம் அவதூறு பரப்பியதாக மூவர் மீது வழக்கு.. போலீஸ் போட்ட அதிரடி வழக்கு..!!!

பழனி கோவில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் உதவியாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திராணி, பூர்ணிமா மற்றும் வினோத்…

Read more

“ஒரே சமோசா தட்டு.. இவ்வளவு பெரிய ரகளையா?”… கடை ஊழியரைத் தாக்கிய கொடூர கும்பல்… வைரலாகும் திக்-திக் வீடியோ..!!!

புனேயில் உள்ள ஒரு இனிப்புக்கடையில், சமோசா வாங்குவதில் ஏற்பட்ட வரிசைத் தகராறு முற்றியதில் ஊழியர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிரூர் தாலுகா, கரேகாவ் கிராமத்தில் உள்ள ‘சிவசக்தி ஸ்வீட் ஹோம்’ என்ற…

Read more

“அலட்சியத்தின் உச்சம்!.. 72 மணி நேரம் ஆகியும்?”.. ஆட்டோ தகராறில் 20 ரூபாய்க்காகப் பறிபோன உயிர்… நீதி கேட்டு 8 மாத கர்ப்பிணி மனைவியின் கண்ணீர்..!!!

காசியாபாத் பகுதியில் உள்ள காவலர் சாவடிக்கு வெளியே, உதவி கேட்டு 40 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம், காவல் துறையின் அலட்சியம் குறித்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த 22 வயதான ராஜ் குமார்,…

Read more

“தோழி வீட்டுக்குன்னு சொல்லிட்டு இங்க எங்க?”.. மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவர்.. ஹோட்டலில் நடந்த அந்த அதிரடி சம்பவம்… பகீர் பின்னணி..!!!

ஆக்ராவில் ஒரு மனைவி தனது மகளைத் தோழியின் வீட்டில் விட்டுவிட்டு, ரகசியமாக ஹோட்டலுக்குச் சென்று தனது காதலனுடன் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், சில நாட்களாகவே அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார்.…

Read more

சிலிண்டர் புக் பண்ணி காத்திருந்த காலம் ஓடிப்போச்சு.. இனி 10 நிமிடங்களில் சிலிண்டர் வீட்டுக்கே வரும்.. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் அதிரடிப் புரட்சி..!!

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இல்லத்தரசிக்கு அடுப்பங்கரையில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென கேஸ் தீர்ந்துபோவது என்பது மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும் விஷயம். புதிய சிலிண்டர் புக் செய்துவிட்டு, அது எப்போது வரும் என்று வாசல் படியையே பார்த்துக் காத்திருந்த காலம்…

Read more

சந்தோஷமான குடும்பத்துக்குள் நுழைந்த அந்த பேய்.. 3 குழந்தைகள் கண் முன்னே காருக்குள் வைத்து மனைவியை… கணவனின் விபரீதத்தால் அனாதையான பிஞ்சுகள்…!

ஒரு குழந்தைக்கு இந்த உலகிலேயே ஆகச்சிறந்த பாதுகாப்பான புகலிடம் என்பது தாயின் மடியும் தந்தையின் அரவணைப்பும்தான். ஆனால், மகாராஷ்டிராவின் வாசிம் மாவட்டத்தில் வசித்து வந்த மூன்று பிஞ்சு குழந்தைகளுக்கு, தங்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தந்தையே, கண் முன்னே தாயைக்…

Read more

ஆசை ஆசையாக மிச்சர் சாப்பிட்ட குழந்தை…! 3 வயசு தாங்க ஆகுது… ஒரு சின்ன வேர்கடலையால் நொடியில் நின்ன மூச்சு… பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து பலியான சோகம்..!

குழந்தைகளின் சிரிப்பொலியும் அவர்களின் மழலைச் சொல்லும்தான் ஒரு வீட்டின் ஆகச்சிறந்த சொத்து. ஆனால், கேரள மாநிலம் மலப்புறம் குன்னும்பூரம் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில், அந்தச் சிரிப்பொலி ஒட்டுமொத்தமாக மௌனித்துப் போன சோகம் அரங்கேறியுள்ளது. தன் மழலை மாறா வயதில், உலகைப்…

Read more

படுக்கையறையில் சதி… கண்ணை மறைத்த காம வெறி.. “உல்லாசத்துக்காக தாலி கட்டுன புருஷனை 3 துண்டுகளாக கூறு போட்ட மனைவி”… 11 மாதங்களுக்குப் பின் அண்ணனைத் தேடிய தம்பியால் அம்பலமான ரகசியம்..!

வாழ்க்கைத் துணை என்பது ஒருவருக்கொருவர் நிழலாகவும், அரணாகவும் இருக்க வேண்டிய உன்னதமான பந்தம். ஆனால், நவிமும்பை ஐரோலி பகுதியில் வாழ்ந்த 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா என்பவருக்கு, அந்தப் பந்தமே மரணக் கயிறாக மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க…

Read more

நம்மூர்ல கொஞ்சம் சேர்த்து போடுங்கன்னு சும்மா கேப்போம்..! ஆனா அமெரிக்காவுல வெறும் 15 மிளகாய் 400 ரூபாயாம்.. வாயைடைத்து போன இந்திய பெண்… வைரலாகும் வீடியோ..!

இந்தியாவில் நாம் சாதாரணமாக காய்கறி வாங்கும்போது, கடைக்காரரிடம் ‘கொஞ்சம் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் போடுங்க’ என்று இலவசமாகக் கேட்பது வழக்கம். ஆனால், அதே பச்சை மிளகாய் அமெரிக்காவில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களுக்கு இணையாக விற்கப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று…

Read more

நாத்தனார் புருஷன் மீது மோகம்..! அண்ணியின் அடங்காத ஆசையால் தங்கச்சிக்கு தலைக்கு ஏறிய வெறி… மதியம் 12 மணிக்கு நடந்த கொடூரம்… உடைந்தது மர்மம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிதா என்ற பெண் தனது வீட்டிற்குள்ளேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கின் மர்ம…

Read more

அவசரமா வெளியூருக்கு வந்துட்டேன்.. அந்த ரொட்டியை பசுக்களுக்கு ஊட்டி விடுங்க… zomato-வில் வாயில்லா ஜீவனுக்கு ஆர்டர் போட்ட பெண்.. அந்த ஊழியர் செஞ்சது தான் ஹைலைட்…!!!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பு எப்போதும் எல்லையற்றது. வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளைத் தாண்டி, தெருக்களில் அலையும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டும் மனிதர்கள் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்களையும்…

Read more

பெண்ணின் மார்பகங்களை பிடிப்பதும் டிரஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை இல்லையா..? உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு… வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு போட்டோ ஸ்டூடியோவிற்கு புகைப்படம் எடுக்கச் சென்ற ஒரு பெண்ணிடம், ஹிமான்சு என்பவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் தந்தையை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டு, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின் மார்பகங்களைப்…

Read more

“விஞ்ஞானமா? விதியா?”… குளிர்சாதனப் பெட்டியில் உருவான அற்புதத்தைக் கண்டு மிரண்ட மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

ஆக்ரா நகரத்தின் ஒரு சாதாரண இல்லம், இன்று ஒரு புனிதத் தலமாக மாறியிருக்கிறது. நகலா போஜா பகுதியில் உள்ள அந்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் , இயற்கையாகத் திரண்ட உறைபனி, காண்போர் அனைவரையும் மண்டியிட வைக்கும் ஒரு தெய்வீக வடிவத்தை எடுத்திருக்கிறது.…

Read more

19 வயசுதான் ஆகுது..! “வெளியே கூட்டிட்டு போய் தப்பா நடந்துக்கிறான்”.. தங்கச்சி புருஷனை உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மரத்தில் கட்டி வைத்து… சகோதரர்கள் செய்த பயங்கரம்… பகீர் வீடியோ..!

மத்திய பிரதேச மாநிலம் முரினா மாவட்டத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. இரண்டு இளைஞர்கள் சேர்ந்து தங்களது சொந்த மைத்துனரையே (தங்கையின் கணவரை) ஒரு மரத்தில் கட்டிப்போட்டு, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் அதில்…

Read more

“வெறும் 200 கிராம்.. ஆனா ஒரு வாரம் உழைப்பு!”.. வியக்க வைத்த நெசவாளியின் மிரட்டல் திறமை.. வைரலாகும் பாரம்பரியத்தின் உச்ச வீடியோ..!!!

தெலுங்கானாவின் சிரஸ்ஸிலா என்னும் சிறிய கிராமம். அங்குள்ள கைத்தறிகளின் சத்தத்திற்கு இடையே ஒரு அற்புதத்தின் ஒலியை நாம் கேட்க முடியும். ‘கலாரத்னா’ விருது பெற்ற நல்லா விஜய் குமார் எனும் ஒரு கலைஞர், வெறும் நூலிழைகளை மட்டும் பின்னவில்லை; தன் பக்தியையும்,…

Read more

“பெரும் கொடூரம்!”… ஈ-ரிக்ஷாவை நசுக்கிய பள்ளிப் பேருந்து… 12 வயது மாணவியின் உயிர் பறிபோன சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!

தலைநகர் தில்லியின் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 12 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவி பயணம் செய்த ஈ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“கல்யாணம் ஆகி 2 மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள!””.. கொடூர கணவனின் டார்ச்சரால் பறிபோன 22 வயது பெண்ணின் உயிர்… 28 பக்கம் எழுதிய மரண வாக்குமூலம் அம்பலம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தைச் சேர்ந்த ஷிஃபாலி கேசர்வானி என்ற 22 வயதுடைய இளம்பெண், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டார் கொடுத்த வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்ற…

Read more

“பயணின்னு நினைச்சா.. இப்படி பண்றங்களே!”.. பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நடத்துனரின் அதிரடி செயல்… வைரல் வீடியோ..!!!

பெங்களூருவில் பயணிகள் போல பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், நடத்துநரின் பணப் பையைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.டி.சி பேருந்தில் பயணம் செய்த அந்தப் பெண், நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் மும்முரமாக இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, மிகத் தந்திரமாக…

Read more

பள்ளிக்கூடத்தை பாலியல் கூடமாக மாற்றிய ஆசிரியர்கள்..! “வகுப்பறை லிப் டூ லிப் கிஸ்”… பட்டப்பகலில் படு ரொமான்ஸ்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

உத்தரபிரதேசத்தின் கண்ணோஜ் மாவட்டத்தில் உள்ள சௌரிக் என்ற பகுதியில்  அரசுப் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் அன்பையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, அந்தப் புனிதமான வகுப்பறையைத் தங்களின் அந்தரங்கப் பரிமாற்றங்களுக்கான இடமாக மாற்றிக்கொண்ட அவலம், இன்று சமூக வலைத்தளங்களில்…

Read more

ஒட்டிப்பிறந்த தலை..! உச்ச நீதிமன்றமே உத்தரவு போட்டும் மருந்து கொடுக்கல”.. 23 வருஷமா ஒரே அறையில் முடங்கிய சகோதரிகள்… அண்ணனின் கண்ணீருக்கு அதிகாரிகள் சொன்ன ஒற்றை பதில்…!!!

அவர்கள் நினைத்தால் தனித்தனியாக நடக்க முடியாது, தனித்தனியாக ஒரு அறையை விட்டு வெளியேற முடியாது. ஏன், ஒருவருக்கு வலித்தால் மற்றவருக்கும் வலிக்கும். பிகார் மாநிலம் பாட்னாவின் ராஜா பஜார் சமன்புரா பகுதியில் வசிக்கும் சபா மற்றும் ஃபரா என்ற 23 வயது…

Read more

காதலர் தின திருமணம்..! புத்தாண்டு இரவில் வீசிய புயல்.. கொதிக்கும் வெந்நீரை 6-வது புருஷன் மீது ஊற்றிய ஜோதி… உடல் வெந்து அடுத்தவர் குழந்தைக்கு தந்தையான நபர்… கண்ணீர் வாக்குமூலம்..!

கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிர் காலம். பஜனை பாடும் ஒரு தெய்வீகக் கூட்டத்தில் தான் சூரஜும் ஜோதியும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். பக்திப் பாடல்களின் பின்னணியில் ஜோதியின் முகம் சூரஜுக்கு தேவதையாகத் தெரிந்தது. வார்த்தைகள் வளர்ந்து, காதலாகக் கனிந்து,…

Read more

பக்கத்து வீட்டில் கொடுத்த க்ளு..! 7 வருஷ பந்தம்.. 4 வருஷ பிரிவு.. ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் அம்பலமான கணவனின் கோர முகம்.. கட்டிலுக்குடியில் நடுங்கிய பெண்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால், அந்தப் பந்தத்தின் புனிதத்தை காற்றில் பறக்கவிட்டு, சட்டத்தையும், பெற்ற பிள்ளையையும் ஏமாற்றிவிட்டு ஒரு கணவன் செய்த துரோகம், உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில்…

Read more

கருவறை தந்த மரண வலி..! 18 தாய்மார்களின் உயிரைப் பறித்த விசித்திர நோய்… பசியால் இயங்கும் பச்சிளம் குழந்தைகள்… மரணப் படுக்கையான பிரசவ வார்டுகள்.. நடுங்கும் ராஜஸ்தான்..!

ஒரு பெண்ணின் வாழ்வில் மிக உயரிய, மகிழ்ச்சியான தருணம் அவள் தாயாவதுதான். மறுபிறவி எடுத்து ஒரு புதிய உயிரை இந்த உலகிற்கு கொண்டு வரும் அந்தத் தேவதைகள், தங்களின் பிரசவத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்படுவார்கள் என்றால் அதைவிடப் பெரிய கொடுமை இந்த…

Read more

ரூ.5000 கடனுக்காக படுக்கைக்கு அழைத்த பக்கத்து வீட்டுக்காரன்…! “டீ குடிக்க கூப்பிட்டு பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்”… தாய் தந்தையை இழந்து அனாதையான குழந்தைகள்..!

சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி, மனிதநேயத்தை சுக்குநூறாக உடைத்தெறியும் ஒரு கொடூரமான சம்பவம் குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வெறும் 5,000 ரூபாய் கடனுக்காகவும், தனது இழிவான ஆசைக்கு இணங்காததாலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு இளம் கைம்பெண் உயிரோடு கொளுத்திக்…

Read more

“கல்யாணம் பண்ணியும் தனிமை!”… கணவன் வராத விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!!

பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்தைத் தொடர்ந்து 31 வயதுடைய தனுஜா என்ற பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அறிமுகமான தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோரின் காதல்,…

Read more

“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…

Read more

Other Story