Breaking: இனி விமானங்களில் 60% இருக்கைகளை இலவசமா வழங்கணும்… விமான நிறுவனங்களின் சீட் வசூலுக்கு செக்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

விமானப் பயணத்தின் போது இருக்கைகளைத் தேர்வு செய்வதற்கு  தனியார் விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. விமானங்களில் விருப்பமான இருக்கைகளைத் தேர்வு செய்யும்போது, ‘சீட் செலக்சன் கட்டணம்’ என்ற…

Read more

அடக்கடவுளே…! வீட்டுக்கு திருட வந்தால் நகை, பணத்தை தூக்கிட்டு போவாங்க… இப்ப கேஸ் சிலிண்டரையும் ஆட்டைய போடுறாங்க… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடும் கும்பல், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் குறிவைத்துத் திருடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் வசிப்பவர்…

Read more

தயவு செஞ்சு என்னோட குழந்தை அழுதுச்சுனா கொஞ்சம் பொறுத்துக்கோங்க..! விமானத்தில் முன்கூட்டியே மன்னிப்பு கேட்ட தந்தை… வைரலாகும் வீடியோ..‌!!!

விமானப் பயணத்தின் போது தனது சிறு குழந்தை அழக்கூடும் என்பதால், சக பயணிகளிடம் முன்கூட்டியே அனுமதி மற்றும் மன்னிப்பு கோரிய தந்தையின் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்வது பெற்றோருக்கு எப்போதும் ஒரு சவாலான…

Read more

பாப்பா நில்லு..! இந்த அட்ரஸ் கொஞ்சம் சொல்லு.. ஸ்கூலுக்கு போன 6-ம் வகுப்பு மாணவியை வழிமறித்த நபர்.. திடீரென ஆசிட் வீசியதால் பரபரப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆறாம் வகுப்பு மாணவி மீது மர்ம நபர் ஆசிட் வீசித் தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சங்கம்னேர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி,…

Read more

“பாக்கும்போதே நெஞ்சு பதறுது!”… மலைப்பாதையில் இருந்து உருண்டோடிய கார்.. சுற்றுலா பயணிகளின் நிலை.. வைரலாகும் பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ஜிபி (Jibhi) பகுதியில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு கார் விபத்து நிகழ்ந்துள்ளது. தில்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சென்ற கார், மலைப்பாதையில் நிலைதடுமாறி மலையிலிருந்து உருண்டு கீழே உள்ள மற்றொரு சாலையில்…

Read more

“தம்பி அழுத்தாத..!”.. விளையாட்டாக துப்பாக்கியை மார்பில் வைத்த இளைஞர்.. அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்..வைரலாகும் பதற்றமான வீடியோ..!!!

டெல்லி அசோக் நகர் பகுதியில் விளையாட்டாக துப்பாக்கியை கையாண்ட 28 வயது இளைஞர் ஒருவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்த பவன்குமார் என்ற அந்த இளைஞர், தனது உறவினர் ஹிமான்ஷு என்பவரின் லைசென்ஸ்…

Read more

விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்..! பெற்ற மகன் கண்முன்னே ஓடும் ரயிலில் தள்ளி மனைவியை கொன்ற கணவன்… நடு நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மும்பை முல்லுண்ட் ரயில் நிலையத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கோரச் சம்பவம் 13 வயது சிறுவனான அவர்களின் மகன் கண்முன்னே நடந்துள்ளது. அதாவது மும்பையைச்…

Read more

ரமலான் நோன்புக்கு பின் புனித கங்கையில் இறைச்சி துண்டுகளை வீசிய நபர்கள்…! “வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை”… போலீஸ் ஆக்சன்..!

புனித நகரமான வாரணாசியில், கங்கை நதியின் நடுவே படகில் இப்தார் விருந்து என்ற பெயரில் அசைவ உணவுகளை உண்டு, அதன் கழிவுகளை நதியில் வீசி எறிந்த 14 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். புனிதமாகக் கருதப்படும் கங்கை நதியின் நடுப்பகுதியில்,…

Read more

அபராதம் கட்ட காசு இல்லை..! ஆனா ஹெல்மெட் வாங்க காசு இருக்கு… போலீஸிடம் இருந்து தப்பிக்க ஸ்பாட்டில் பிளிங்கிட் ஆர்டர்.. அதிர வைக்கும் வீடியோ..!!

இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அபராத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், சில வாகன ஓட்டிகள் அபராதம் விதித்தாலும் திருந்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட இளைஞர் ஒருவர், ஸ்பாட்டிலேயே…

Read more

புனித ரமலான் மாதத்தில் அப்பாவி பொதுமக்களை கொல்வதா..? “ஹாஸ்பிடல் மீது குண்டை போட்ட பாகிஸ்தான்”… 400 பேர் பலி… இந்தியா கடும் கண்டனம்…!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை (மார்ச் 16, 2026) நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதலில், நோயாளிகள் உள்ளிட்ட 400 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப்…

Read more

“தட்டுப்பாட்டுக்கு இதுதான் காரணமா?”… நாடு முழுவதும் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல்.. பதுக்கல் கும்பலுக்கு மத்திய அரசு அதிரடி செக்…!!!!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த சோதனையில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரே நாளில்…

Read more

“96 வயசுல பரீட்சை எழுதணுமா?” இளைஞர்களுக்கே சவால் விடும் பாட்டி…. அசந்து போன அதிகாரிகள்….!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி ஹர்தோய் தேவி நிரூபித்துள்ளார். நதுசரி சோப்தா பிளாக்கில் உள்ள அலி முகமது கிராமத்தைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் ‘உல்லாஸ் நவ…

Read more

“விவாகரத்து கேட்டா செத்துரு” மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிய கணவன்…. 13 வயது மகன் கண்முன்னே கொடூரம்….!!

மும்பை முலுண்ட் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 42 வயதான எலக்ட்ரீஷியன் ராஜு குப்தா, தனது மனைவி புஷ்பாவிடம் விவாகரத்து கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்யாண் நோக்கி…

Read more

பாஜகவின் மாஸ்டர் பிளான்…! மம்தா கோட்டையில் மல்லுக்கட்டும் சுவேந்து.. 2021-ல் நடந்தது 2026-ல் நடக்குமா..? அனல் பறக்கும் தேர்தல் களம்..!!

மத்திய கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் அரசியல் போர் நிலவி வரும் சூழலில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து மீண்டும் சுவேந்து…

Read more

வெளிநாட்டு பயணி போல் நடித்த இளைஞர்…! ரூ.600 சவாரிக்கு ரூ.6000 கேட்ட நபர்… அம்பலமான பகல் கொள்ளை… உண்மை தெரிந்தும் திமிர் பேச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

இந்தியாவின் விருந்தினரே தெய்வம் என்ற உயரிய பண்பாட்டிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ்…

Read more

“டிக்கெட் எடுத்தும் தூங்க முடியல!”.. ரயில் பெட்டியில் மல்லுக்கட்டிய பெண்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ!

ரயில் பயணம் என்றாலே கூட்ட நெரிசலும், இருக்கைக்காக நடக்கும் வாக்குவாதங்களும் சகஜமாகிவிட்டது. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, பயணிகளையே உறைய வைத்துள்ளது. ஓடும் ரயிலில் இருக்கைக்காக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், ஒரு…

Read more

மேடையில் அந்தரங்க உறுப்பை தொட்டதால் ஆத்திரம்…! பெண் கலைஞரை ஆவேசமாக தூக்கி வீசிய பிரபல பாடகர்.. யார் மீது தப்பு..? பரபரப்பு வீடியோக்கள்..!!

போஜ்புரி இசை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் தனஞ்சய் சர்மா. இவர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நேரலை இசை நிகழ்ச்சியில், பெண் ஆடல் கலைஞர் ஒருவரை மேடையிலிருந்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் பாடல்…

Read more

நள்ளிரவில் கொடூரம்..! ஆடைகள் களைந்து உடல் சிதைந்து பிணமாக மீட்கப்பட்ட பெண்… சிசிடிவி சிக்கிய பகீர் ஆதாரம்… நாய்களின் கொலை வெறியாட்டம்…!!!

புனே மாவட்டம், சாக்கன் (Chakan) அருகே உள்ள அம்பேதான் சௌக் பகுதியில், தெருநாய்கள் கூட்டம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 32 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த…

Read more

ஏசி வாங்க போன இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்…! ஆணாதிக்கத்தை காட்டிய விற்பனையாளர்… அதிர்ச்சியில் தம்பதி… வீடியோவை பார்த்து கொதித்த இணையம்..!!

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகளும், மரியாதைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், மின்னணு சாதன விற்பனை நிலையம் ஒன்றில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அஞ்சலி திவாரி என்ற பெண் தனது…

Read more

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கணவன்…! ஹோட்டல் ரூமில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்… போலீஸ் முன்னிலையில் மனைவியை சிக்க வைத்த சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், ஹோட்டல் அறையில் தனது மனைவியைக் காதலனுடன் கையும் களவுமாகப் பிடித்த கணவன், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களைக் கைது செய்ய வைத்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, புலந்த்சாகர் மாவட்டம் குலாவதி பகுதியைச் சேர்ந்தவர்…

Read more

“மகன் செஞ்ச தப்புக்கு அம்மாவா பலி?” 10 வருஷம் யாரும் பேசி பழகக்கூடாது…. பஞ்சாயத்து தீர்ப்பால் பெண் விபரீத முடிவு….!!

கர்நாடக மாநிலம் யாத்கிரியில், மகன் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயலுக்காகத் தாய் தனது உயிரையே விலையாகக் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிநகரைச் சேர்ந்த 42 வயது கமலம்மாவின் மகன் எரிசாமி, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, ‘ஷில்லேக்யாதா’…

Read more

காலை 6 மணிக்கு டீ கொடுக்காததால் ஆத்திரம்..! குழந்தை கண்முன்னே மருமகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற மாமியார்… கொடூரத்தின் உச்சம்..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா பகுதியில், தேநீர் தயாரித்து வழங்க மறுத்த மருமகளை, அவரது மாமியாரே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டம்பரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் பாபு. இவருடைய மனைவி ராஜிலா (28). இத்தம்பதிக்கு…

Read more

“போலீசுக்கு போனா பொண்ணு இருக்காது…. லைவ்லேயே கழுத்தை அறுப்போம்” – பத்திரிக்கையாளர் மகள் கடத்தல்…. வீடியோ காலில் மிரட்டல்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், பத்திரிகையாளர் நிருபேந்திர திவாரியின் 12 வயது மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, மின்னல் வேகத்தில் வந்த கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றனர். ஆனால், அதன் பிறகுதான் அந்த…

Read more

என் புருஷனை நீ வச்சுக்கோ..! ஆனா எனக்கு மாசம் ரூ.85,000 கொடுக்கணும்… கள்ளக்காதலி வேணும்னு அடம் பிடித்ததால் மனைவியின் வினோத டிமாண்ட்..!!

தாய்லாந்தில் திருமணமான ஆண் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், அவரை விவாகரத்து செய்ய விரும்பாத அவரது மனைவி, கணவனையே அந்தப் பெண்ணிடம் மாத வாடகைக்கு விட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த குன் என்ற பெண்ணின் கணவர்,…

Read more

“குடிச்சது ஜூஸ்.. அதுக்கு எதுக்குடா கேஸ்?”… உணவகத்தில் நடந்த விசித்திரம்… வைரலாகும் ஆச்சர்ய பில்..!!!

பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் லெமன் ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளருக்கு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கென (Gas Crisis Charge) தனியாக 17 ரூபாய் பில் போடப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “குடிச்சது ஜூஸ்.. அதுக்கு எதுக்குடா கேஸ்?” என…

Read more

100 மடங்கு வேகம்..! ஐஐடி முதல் ஸ்டார்ட் அப் வரை… புரட்சியை ஏற்படுத்த போகும் 6ஜி… மத்திய அரசின் ரூ‌271 கோடி மாஸ்டர் பிளான்… இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி..!!!

நாட்டில் 5G சேவைகள் இன்னும் முழுமையாக விரிவடைந்து வரும் நிலையிலேயே, அடுத்த தலைமுறை தகவல் தொழில்நுட்பமான ‘6G’ நோக்கி இந்தியா தனது அதிரடிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. ‘பாரத் 6G விஷன்’ (Bharat 6G Vision) திட்டத்தின் கீழ், 104 புதிய ஆராய்ச்சி…

Read more

வீட்டு வாசலில் கலர் கலரா தண்ணீர் பாட்டில்..! இப்படி செஞ்சா நாய்கள் வராதா… வினோத யோசனைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை… இது தெரியாம போச்சே..!

நமது ஊர்களில் பல வீடுகளின் முன்பாகவோ அல்லது கேட் பகுதிகளிலோ பிளாஸ்டிக் பாட்டில்களில் சிவப்பு அல்லது நீல நிறம் கலந்த நீர் நிரப்பப்பட்டு தொங்கவிடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு செய்வதால் நாய்கள் அந்த இடத்திற்கு வராது, அசுத்தம் செய்யாது அல்லது பயந்து…

Read more

ஏஐ செயலிகளை ஓரங்கட்டிய இந்தியன் ஆயில் நிறுவனம்…! ப்ளே ஸ்டோரில் சாட்ஜிபிடி-ஐ முந்தி முதலிடம் பிடித்து அசத்தல்… ஏன் இந்த திடீர் புரட்சி..?

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், ‘இந்தியன் ஆயில் ஒன்’ (IndianOil One) செயலி பதிவிறக்கத்தில் புதிய உச்சத்தைத்…

Read more

ஹோட்டலில் ரூம் போட்ட காதலன்..! உடலுறவு முடிந்ததும் காதலியை துடிக்க துடிக்க… திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நடந்த கொடூரம்..!!!

டெல்லியில் திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்ற 24 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் திவாரி (24) என்ற இளைஞருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான…

Read more

இப்படி ஒரு வியாதியா..? “இன்பத்திற்காக ஆசனவாயில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை நுழைத்த நபர்”… 38 மணி நேர போராட்டம்… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மனநலக் குறைபாடு காரணமாக வாலிபர் ஒருவர் தனது ஆசனவாய்க்குள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை நுழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 36 மணிநேரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மருத்துவர்கள் அறுவை…

Read more

“காதலன் முன்னே காதலிக்கு பாலியல் தொல்லை!”… கடற்கரையில் நடந்த ‘பகீர்’ சம்பவம்.. 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!!

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது காதலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி அருகே உள்ள ஒரு ஒதுக்குப்புறமான கடற்கரை பகுதிக்குச் சென்ற காதலர்களை, அங்கு வந்த ஒரு…

Read more

உடம்பில் 18 காயம்…! 4 வயது குழந்தையை பாத்ரூமில் துடி துடிக்க டார்ச்சர் செய்த சித்தி.. 4 வருஷ சட்டப் போராட்டத்திற்கு பின் பெற்ற மகனையே மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூர தந்தை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் சௌக் பகுதியில், 4 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், அவனது தந்தை மற்றும் சித்தி மீது போலீஸார் கொலை…

Read more

“வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்!”… ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் கட்டணம் உயர்வு… புதிய ரேட் என்ன தெரியுமா?…தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..!!

சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கும், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஃபாஸ்டேக் கட்டணங்களை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள…

Read more

“புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு!”…தேர்தல் ஆணையத்தின் மெகா அறிவிப்பு… முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல்…

Read more

breaking : “தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!”… ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு..முழு விவரம் இதோ!…தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல்…

Read more

“நியாயமா தேர்தல் நடக்கும்.. யாரும் பயப்பட வேண்டாம்!”..14 நாட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு… தேர்தல் ஆணையத்தின் மெகா பிளான்… ஞானேஷ் குமார் உறுதி..!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி மிக நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகையில், இந்தத்…

Read more

“17.4 கோடி பேர் ஓட்டுப் போடப் போறாங்க!”…S.I.R பணிகள் முடிஞ்சு தேர்தல் தேதி அறிவிப்பு… மெகா அப்டேட் கொடுத்த தேர்தல் ஆணையம்..!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும்,…

Read more

“கோர விபத்து…. 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உடல் நசுங்கி பலி” லாரி மீது மோதிய கார்…. போலீஸ் வட்டாரத்தை உலுக்கிய அதிகாலை பயங்கரம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பல்லாரி நோக்கி இன்று (மார்ச் 15) அதிகாலை 5 காவல்துறை துணை ஆய்வாளர்கள் (SI) காரில் சென்று கொண்டிருந்தனர். காலை 7 மணியளவில் பல்லாரி சாலையில் உள்ள பிரகாஷ் ஸ்பான்ஜ் எஃகு நிறுவனம் அருகே கார்…

Read more

“மெக்கானிக் சொன்ன அந்த ஒரு வார்த்தை….” 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி…. தூக்கத்திலேயே போன உயிர்….!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தனது பைக்கை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பைக்கின் எஞ்சின் சரியாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் பைக்கை ‘ஆன்’ செய்தே வைக்குமாறு மெக்கானிக் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். மெக்கானிக்…

Read more

2 நிமிஷம் லேட்டா வந்ததுக்கு 2 மணி நேரம் வெயிலில் நிற்கணுமா..? 1-ம் வகுப்பு மாணவனுக்கு பள்ளி கொடுத்த தண்டனை… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!!

பள்ளிக்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக, 1-ம் வகுப்பு மாணவனை இரண்டு மணி நேரம் கடும் வெயிலில் நிற்க வைத்து தண்டித்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெங்களூரு எலகங்கா அட்டூர் லேஅவுட் பகுதியில்…

Read more

இரவு முழுவதும் பைக்கை ஆன் செய்து வைத்த நபர்..! 3 குழந்தைகள் உட்பட 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு… நச்சுப் புகையால் நடத்த பயங்கரம்… ஒரு குடும்பமே அழிந்தது..!!!

ஆந்திர மாநிலத்தில், வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையைச் சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த முரளி என்பவர், தனது மோட்டார் சைக்கிளை அண்மையில்…

Read more

வாகன ஓட்டிகள் ஷாக்…! சுங்க கட்டணம் அதிரடியாக உயர்வு… இனி வருடாந்திர பாஸ்டேக் ரூ.3075… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் (Toll Gates) கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 66…

Read more

“உச்சகட்ட போர் பதற்றம்”… பாகிஸ்தானை கதிகலங்க வைக்கும் ஆப்கானிஸ்தான்… தலிபான் தாக்குதலால் கொந்தளித்த பாக். ராணுவம்… எல்லையில் பயங்கர மோதல்..!!!!

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள தலிபான் ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நகரங்களில் தலிபான்கள் நடத்திய ட்ரோன் (Drone) தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்…

Read more

நெஞ்சில் டாட்டூ..! திருமணமான பெண்ணின் மீது மோகம்… விபரீத ஆசையால் உள்ளாடைகள் திருட்டு… சிக்கிய சைக்கோ காதலன்.. பகீர் வாக்குமூலம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், திருமணமான பெண் ஒருவர் மீது கொண்ட ஒருதலைக் காதலால், அவரது உள்ளாடைகளைத் திருடி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபரின் வினோதமான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உஜ்ஜைனியின் டாஞ்சா…

Read more

சாப்பிட போன இடத்தில் பயங்கரம்..! பாத்ரூமுக்கு போனதும் அலறிய பெண்… கழிவறையில் ரகசிய கேமரா… செல்போனோடு சிக்கிய ஊழியர்.. பகீர்‌..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், பெண்கள் கழிவறையில் ரகசியமாக செல்போன் வைத்து வீடியோ பதிவு செய்த ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது ஸ்ரீரங்கப்பட்டணா கஞ்சம் சாலையில் உள்ள ‘சரவணா ஹோட்டல்’ என்ற தனியார்…

Read more

போலீஸ் தேர்வில் கேட்கப்பட்ட அந்த ஒரு கேள்வி…! “ஆளும் பாஜக அரசே கொந்தளிப்பு”… யோகி ஆதித்யநாத் போட்ட அதிரடி உத்தரவு.. அப்படி என்னதான் இருந்துச்சு..!!!

உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை துணை ஆய்வாளர் (SI) ஆட்சேர்ப்புத் தேர்வில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் வகையில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய வினா, ஆளும் பாஜக தரப்பிலேயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர்மட்ட விசாரணைக்கு…

Read more

பள்ளியில் இப்படியா…? “வெறும் துண்டை மட்டும் அணிந்து டான்ஸ் ஆடிய மாணவிகள்”… குழந்தைகள் முன்பு ஆபாசமா..? வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை…!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கலை நிகழ்ச்சியில், மாணவிகள் துண்டுகளைப் போர்த்திக்கொண்டு ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ‘ஜீவன் ஜோதி மாடல் பள்ளி’ (Jeeban Jyoti…

Read more

“பேசலன்னா கொளுத்திடுவேன்!”… இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்… நடுங்க வைக்கும் பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், இளம்பெண் ஒருவர் வாலிபரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணைத் தம்மைக் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண்…

Read more

“மன அழுத்தத்தால் வந்த வினை”… சகோதரியைக் கொன்ற மகனைப் பார்த்துக் கதறிய தாய்… காதல் தோல்வியால் சிதைந்த குடும்பம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், இளைஞர் ஒருவர் தனது சொந்த இரட்டைச் சகோதரியையே கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் காதல் விவகாரத்தால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர்,…

Read more

“காதல் இல்ல இது சைக்கோத்தனம்!”… பெண்ணைத் துரத்தித் துரத்தி டார்ச்சர் செய்த மர்ம நபர்.. நேர்ந்த வினோதக் கொடுமை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒரு பெண்ணை ஒருதலைப்பட்சமாகக் காதலித்த வாலிபர் செய்த வினோதமான செயல் அங்கிருப்பவர்களை உறைய வைத்துள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் காயப்போடப்பட்டிருந்த உள்ளாடைகளைத் தொடர்ந்து திருடி வந்த அந்த வாலிபர், அந்தப் பெண்ணின் பெயரைத் தனது…

Read more

Other Story