“வெறும் பெட்ரோல் மட்டும் இல்லீங்க!”.. கச்சா எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் ‘பிரம்மாண்ட’ உலகம்…இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட் தெரியுமா?

சர்வதேச சந்தையில் ‘கருப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய், வெறும் பெட்ரோல் மற்றும் டீசலை மட்டும் கொடுப்பதில்லை; நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல முக்கியப் பொருட்களுக்கு இதுவே அடிப்படை ஆதாரமாக உள்ளது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம்…

Read more

“மனைவி சாகட்டும்… வீடியோ தான் முக்கியமா?”…கணவன் செல்போனில் இருந்த அந்த பதிவு… அதிர்ந்துபோன காவல்துறை… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மனிதாபிமானமே இல்லாத ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில் பதறிப்போய்த் தடுக்க வேண்டிய கணவன், அதைக்…

Read more

“ஒரே வீட்டில் ரெண்டு வசதி இனி நடக்காது!”… பிஎன்ஜி இணைப்பு வைத்திருப்போருக்குப் புதிய கட்டுப்பாடு.. மானியத்தை மிச்சப்படுத்தப் மத்திய அரசு அதிரடி..!!!

மத்திய அரசு எரிவாயு விநியோக முறையில் ஒரு மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி வீடுகளில் குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பு பெற்றிருப்பவர்கள், வழக்கமான வீட்டு உபயோக சிலிண்டர்களை (LPG) வைத்திருக்கவோ அல்லது புதிய சிலிண்டர்களைப் பெறவோ…

Read more

“17 ஆண்டு காத்திருப்பு.. 2000 கி.மீ வேட்டை!”… பேராசிரியை கொன்றவர்களுக்குத் தூக்குக்கு இணையான தண்டனை… போலீசாரின் விடாமுயற்சிக்கு வெற்றி…!

பெங்களூருவை 2009-ல் உறைய வைத்த ஓய்வுபெற்ற ஐஐஎஸ்சி (IISc) பேராசிரியர் புருஷோத்தம் லால் சச்தேவ் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. பேராசிரியர், அவரது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி…

Read more

முதல் முறையா நம்ம நாட்டுக்கு வந்தவரை இப்படி பண்ணிட்டீங்களே..!‌ “சீட் இருந்தும் வாசலில் இருந்த தென்கொரிய பயணி”… அதிகாரியின் அதிரடி ஆக்சன்… வீடியோ வைரல்..!!!

பீகாரின் முசாபர்பூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்த தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பயணிக்கு, இருக்கை இருந்தும் அமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரி தலையிட்டு அவருக்கு இருக்கையை மீட்டுக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

அடச்சீ..! பொது இடத்தில் செய்ற வேலையா இது… முதல்ல காரை விட்டு இறங்கு… குப்பை போட்டவரை நடு ரோட்டில் விளாசிய வாலிபர்.. கடைசிவரை இறங்கல.. அதிர்ச்சி வீடியோ..!!!

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், காரில் அமர்ந்தபடி குப்பைகளை வீசிய நபரை இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகே, வெள்ளை நிற…

Read more

ஒரே நேரத்தில் 2 ஆண்கள் வேணுமாம்..! ஒருவர் வெளிநாட்டில், மற்றொருவர் உள்ளூரில்… சிக்கியதால் பலாத்கார நாடகம்… காதலியின் பகீர் நாடகத்தால் அதிர்ந்த போலீசார்..!!

கேரள மாநிலம் கொச்சியில், வெளிநாட்டில் உள்ள காதலனை ஏமாற்றுவதற்காகத் தன்னை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய்ப் புகார் அளித்த இளம்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொச்சியில் உள்ள ஒரு மருந்தகத்தில் (Pharmacy) மருந்தாளுநராகப் பணியாற்றி வரும்…

Read more

பெற்றோர்களே உஷார்..! குழந்தைகள் மீது கண்ணு வையுங்க… லிப்டில் சிக்கிய சிறுமியின் கை… பெரும் போராட்டம்… பதற வைக்கும் வீடியோ..!!

புனே அருகே  உள்ள குடியிருப்பு ஒன்றில், லிஃப்ட் கதவில் சிறுமி ஒருவரின் கை சிக்கிய அதிர்ச்சிகரமான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது  பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வழக்கம்போல் லிஃப்டைப் பயன்படுத்தி…

Read more

“பிரியாணி பிரியர்களே உஷார்!”… உணவு டெலிவரியில் அரங்கேறிய கொடூரம்.. ஆன்லைன் ஆர்டர் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் மூலம் பிரியாணி ஆர்டர் செய்த ஒருவருக்குக் கிடைத்த அனுபவம் ஒட்டுமொத்த இணையதளத்தையும் அதிர வைத்துள்ளது. தான் வாங்கிய பிரியாணியைச் சாப்பிட முயன்றபோது, அதில் நாயின் பாதத்தைப் போன்ற ஒரு துண்டு கிடப்பதைக்…

Read more

“குரைக்கிறான்…. நாலு கால்ல நடக்குறான்…. கடிக்க வர்றான்” 17 வயது சிறுவனை ஆட்டிப்படைக்கும் ‘ரேபிஸ்’….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் மருத்துவ உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதான கரண் என்ற மாணவன், திடீரென மனித இயல்புகளை மறந்து ஒரு நாய் போலவே நடந்துகொள்வது ஊர் மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. அவன்…

Read more

“தடை…. தடை…. தடை” ரத்ததானம் செய்ய LGBTQ+ பிரிவினருக்கு அனுமதி இல்லை…. உச்சநீதிமன்றத்தின் ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு….!!

இந்தியாவில் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் தடையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மத்திய…

Read more

“லீவு கேட்டா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க” வேலைக்கு எடுக்கத் தயங்குவாங்க…. மாதவிடாய் விடுமுறைக்கு ‘நோ’ சொன்ன உச்சநீதிமன்றம்….!!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பெரிய விவாதமாக மாறியுள்ளது. மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவைத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான…

Read more

“சூடா பக்கோடா வாங்கிட்டு வாங்கப்பா….” கணவனை அனுப்பிவிட்டு புதுப்பெண் போட்ட ஸ்கெட்ச்…. கல்யாணமான 3 மாசத்துல இப்படியா….?

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த இந்தச் சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பிரீதம் சிங் என்பவருக்கும், 18 வயதான ரிம்ஜிம் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் தான் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. ஹோலிப் பண்டிகைக்காகத் தாய்…

Read more

​“தாலி கட்ட 2 மணி நேரம் டைம் குடுங்க….” காலைப் பிடித்து கதறிய மணப்பெண்…. மாப்பிள்ளையை தூக்கி சென்ற போலீஸ்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சினிமா படத்தையே மிஞ்சும் அளவுக்கு ஒரு அதிரடிச் சம்பவம் நடந்துள்ளது. ‘சட்டவிரோத கும்பல்’ (Illegal Gang) என்ற பெயரில் 2018 முதல் ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி வந்த ஆகாஷ் என்பவருக்கும், சீமா என்ற பெண்ணுக்கும் கோலாகலமாகத்…

Read more

மனசாட்சியை உலுக்கும் சம்பவம்…! சிறுவனை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட வாலிபர்கள்… மகனைக் கண்டு கதறிய தந்தை…!!

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி நகரில், சிறுவன் ஒருவன் மீது அத்துமீறிப் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அந்த மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரத்னகிரி நகரின்…

Read more

பூனை செய்த சேட்டை…! கிளிக்கு வந்த ஆபத்து… செல்லப் பிராணி சண்டையால் வெடித்த பக்கத்து வீட்டு பிரச்சனை… ஊரெல்லாம் ஒரே பேச்சு… அப்படி என்ன நடந்தது..?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பக்கத்து வீட்டுப் பூனைக்கும் வளர்ப்புப் கிளிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இறுதியில் இரு வீட்டாருக்கு இடையேயான பெரும் மோதலாக மாறி போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதாவது அபிஷேக் சிங் என்பவர் தனது வீட்டில் கிளி ஒன்றை…

Read more

ஈ எறும்பை கொல்ல ஏவுகணை எதற்கு..! அமெரிக்கா செஞ்ச மிகப்பெரிய தப்பு… ஈரானிடம் பாடம் கற்ற இந்தியா… ரஷ்யாவுடன் மெகா டீல்… வருகிறது பேன்ட்சீர்-எஸ்1..!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம், நவீன கால யுத்த முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் போர் உத்திகள் உலக வல்லரசுகளுக்குப் புதிய பாடத்தைக் கற்பித்துள்ளன. இந்தச் சூழலில், இந்திய விமானப்படை தனது வான் பாதுகாப்புத் திறனை…

Read more

டெஸ்ட் டிரைவ்… பறந்து வந்து பள்ளத்தில் விழுந்த கார்…! 20 ஆழத்தில் தலைகீழாகப் பாய்ந்தும் உயிர் தப்பிய 3 பேர்… டாடா காரின் உறுதி… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘டாடா சியாரா’ (Tata Sierra) காரை ஓட்டிப் பார்த்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி ஆழமுள்ள கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேர் படுகாயங்களுடன்…

Read more

“85 வயசு பாட்டின்னு பாக்காம இப்படியா?” மூதாட்டியின் கையை முறுக்கி தாக்குதல்…. எக்ஸ்-ரே கேட்டதால் மருத்துவமனையில் அராஜகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்ட அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த 85 வயது மூதாட்டி மற்றும் அவரது மகன் மீது மருத்துவர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ணி சேனா…

Read more

“பணக்காரனாக ஆசையா? அப்போ இந்த ஊருக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!”… 80% குடும்பங்கள் கோடீஸ்வரர்கள்.. வியக்க வைக்கும் கிராமம்..!!!

இந்தியாவில் எத்தனையோ விசித்திரமான கிராமங்கள் இருந்தாலும், மகாராஷ்டிராவின் அஹில்யா நகர் (முன்னாள் அகமது நகர்) மாவட்டத்தில் உள்ள ‘ஹிவாரே பஜார்’ (Hiware Bazar) கிராமம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த ஊரின் மிகப்பெரிய சவாலே இதுதான் – உங்கள் கண்களில்…

Read more

அண்ணன் மனைவின்னு நினைக்கலையே..! “படுக்கையில் அந்தக் கோலத்தில் அண்ணி கொழுந்தன்”… பெற்ற தாயை சாக்கு பையில் பிணமாக்கிய கொடூரம்… கயிறால் தெரிந்த உண்மை..!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில், தனது முறையற்ற உறவைக் கண்டித்த தாயை, மருமகளுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தைச் சேர்ந்த ஹமீதா (55), தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன்…

Read more

நீ உன் அம்மாகிட்ட பால் குடிக்கலையா..? “குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணை ஆபாசமாக பேசிய ஊழியர்கள்”… கொந்தளித்த நபர்… பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள டி-மார்ட் (D-Mart) அங்காடி ஒன்றில், தாய்ப்பால் புகட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவரைப் பார்த்து அநாகரிகமாகக் கருத்து தெரிவித்த ஊழியர்களை, வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாகச் சாடிய காணொளி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள…

Read more

“என் மகனைத் தேடி கொடுங்க..”… கதறிய கணவன்.. சமையலறையில் பிணமாகக் கிடந்த குழந்தை…!!! தாயின் வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்!

மகாராஷ்டிராவில் பெற்ற தாயே தனது ஐந்து மாத பச்சிளம் குழந்தையை கல்லை வைத்துத் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொலை செய்த பின்னர், யாருக்கும் தெரியாமல் அதன் உடலைத் தனது வீட்டுச்…

Read more

“சில்லறை இல்லைனா டிக்கெட் கிடையாது!”… பயணியிடம் எகிறிய பெண் கிளர்க்…. வைரலாகும் பரபர வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கேன்ட் ரயில் நிலையத்தில், சில்லறை விவகாரம் தொடர்பாகப் பெண் ஊழியர் ஒருவருக்கும் பயணியுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பயணி டிக்கெட் எடுப்பதற்காகப் பணம் கொடுத்தபோது, தன்னிடம் மீதி…

Read more

ஆன்லைனில் ஆடு ஆர்டரா…? “உயிரோட டோர் டெலிவரி பண்றாங்களாம்”… விபரீத டிஜிட்டல் வளர்ச்சி… வீடியோவை பார்த்து ஆடிப்போன நெட்டிசன்ஸ்..!!

உணவுப் பொருட்கள், ஆடைகள், மின்னணு சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பெறும் வசதி இன்று சாதாரணமாகிவிட்டது. ஆனால், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒருவர், உயிரோடு இருக்கும் ஆட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுள்ளது சமூக…

Read more

தோசைக்கு ஒரு ரேட்..! கேஸுக்கு தனி ரேட்… சாப்பாட்டுடன் கேஸ் சார்ஜ் வசூலிக்கும் ஹோட்டல்கள்… பில்லை பார்த்து ஆடிப் போன வாடிக்கையாளர்… அதிர்ச்சி சம்பவம்..‌.!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைச் சாதகமாகப் பயன்படுத்தி, பெங்களூருவில் உள்ள சில உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் ‘கேஸ் சார்ஜ்’ (Gas Charge) என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்து…

Read more

இனி பாப்கார்ன் பார்த்தாலே இந்த ஞாபகம் தானே வரும்… பார்த்தாலே வாந்தி வருது..! சிறுநீர் கழிச்சிட்டு கை கழுவாமல் அள்ளிக் கொடுத்த கடைக்காரர்… பகீர் வீடியோ…!!

பொதுவாகவே வெளி உணவுகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் மனதைக் குமட்ட வைப்பதோடு, இனி வெளி உணவுகளைத் தொடவே அச்சப்படும் வகையில் அமைந்துள்ளது. வைரலாகி வரும்…

Read more

ஓடும் ரயிலில் அநாகரிகம்..! செருப்பை கழட்டி அசிங்கமாக திட்டிய பெண்… மனைவியை தப்பா பேசியதால் ஆத்திரத்தில் பளார் விட்ட நபர்.. வீடியோ வைரல்‌‌..!!

இந்திய இரயில்களில் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்த பொதுப் பெட்டிகளில் இருக்கைக்காகப் பயணிகள் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த…

Read more

Breaking: ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க இந்தியாவுக்கு மட்டும் அனுமதியா..? ஈரானைத் தொடர்ந்து இந்தியாவும் மறுப்பு… பரபரப்பு விளக்கம்…!!!!

பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளதாகப் பரவிய தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. அதாவது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் மற்றும் கடல்சார் சிக்கல்களுக்கு மத்தியில்,…

Read more

“தனியா போகவே பதறுது!”… நடுத்தெருவில் இளம்பெண்ணிடம் செயினை பறித்த திருடன்… விடாமல் துரத்திய பெண்…. வைரலாகும் பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிராவில் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற திருடனை ஒரு இளம்பெண் துணிச்சலாகத் துரத்திப் பிடிக்க முயன்றபோது நடந்த விபத்தின் ‘பகீர்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் தனியாகச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர்…

Read more

“காசுக்காக இப்படியா பண்றது?”… மீன்கள் மீது நச்சு ஸ்ப்ரே.. வீடியோவைப் பார்த்து அலறும் மக்கள்..!!

மும்பை அருகேயுள்ள வசையில் மீன் வியாபாரி ஒருவர் செய்துள்ள காரியம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வசையின் நவஜீவன் பகுதியில் கடை வைத்துள்ள அந்த வியாபாரி, விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள் மீது கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ‘லால் ஹிட்’…

Read more

“ஈரான் டூ மும்பை” – 2 நாள் பயணம்..!”.. சிக்கித் தவிக்கும் 36 கப்பல்கள்…. மீட்புக்கு விரையும் இந்தியக் கடற்படை!

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வரும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானில் இருந்து புறப்படும் ஒரு எண்ணெய் கப்பல்…

Read more

இதயமே நின்றும் போல..! 6 வயது தங்கையை மொட்டை மாடியில் வைத்து பலாத்காரம் செய்த 9-ம் வகுப்பு அண்ணன்… சாப்பிட முடியாமல் கதறிய குழந்தை.. பகீர்..!

குஜராத்தின் ஜெத்பூர் பகுதியில் கடந்த 20 நாள்களுக்குள் அடுத்தடுத்து இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெத்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன்,…

Read more

OMG: கேஸ், பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மொபைல் நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கலா…? இணைய சேவைக்கு விழுந்த அடி.. நிபுணர்கள் சொன்ன நிம்மதி தகவல்..!!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இது இந்தியாவிலும் எரிபொருள் விநியோகம் குறித்த கவலைகளை உருவாக்கியுள்ள சூழலில், மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத்…

Read more

“விடாம முறைச்சுப் பார்க்குறாரே!”.. ரயில் ஸ்லீப்பர் கோச்சில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சங்கடம்.. வைரலாகும் வீடியோ..!!

பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், தனக்கு எதிராக இருந்த சீட்டில் அமர்ந்திருந்த முதியவர்…

Read more

“டேங்குகளை நிரப்ப அவசரப்படாதீங்க” போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது…. இந்தியன் ஆயில் நிறுவனம் கொடுத்த ‘நிம்மதி’ அப்டேட்….!!

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் வதந்திகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL) தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களும் எந்தத் தடையுமின்றி…

Read more

நள்ளிரவு நேரம்..! படுக்கையில் பக்கத்து வீட்டுக்காரருடன் அந்தக் கோலத்தில் இருந்த மருமகள்… நேரில் பார்த்ததால் மாமியாரை குழிதோண்டி புதைத்த கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரைக் கழுத்தை நெரித்துக் கொன்று, வீட்டின் அருகே ரகசியமாகப் புதைத்த மருமகள் மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுராவைச் சேர்ந்த ஆமிர் என்பவரின் மனைவி ஹீனா. ஆமிர்…

Read more

“நள்ளிரவு நேரம்”.. பெற்ற மகளையும், மனைவியையும் வாளால் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கணவன்… விடிய விடிய 7 மணி நேரமாக பிணத்துடன் இருந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள தூது பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும், தனது 8 வயது மகளையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களது சடலங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்திருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூர்  உள்ள பிச்சூன்…

Read more

கேஸ் இல்லன்னா என்ன..? வாட்டர் ஹீட்டர் போதும்… மின்சார கம்பியில் சமையல்.. வாலிபரின் விபரீத ஐடியா… அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமையல் கேஸ் தீர்ந்துவிட்ட நிலையில், புதிய சிலிண்டர் வாங்கவோ அல்லது விலையுயர்ந்த அடுப்பு வாங்கவோ வசதி இல்லாத நபர் ஒருவர், மின்சார வாட்டர் ஹீட்டர் கம்பியை  வைத்து உணவைச் சமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில்…

Read more

“20 வருஷமா பரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி பண்றேன்”… இன்னைக்கு தான் சான்ஸ் கிடைச்சுச்சு.. அதிர்ஷ்டம் யாரை விட்டது… கைதான நபர் திடுக் வாக்குமூலம்..!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஜம்முவில் நடைபெற்ற திருமண…

Read more

இவ்வளவு அலட்சியமா..? 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பேப்பரை திருத்திய 6-ம் வகுப்பு மாணவிகள்… ஆசிரியரின் பகீர் அலட்சியம்… கொந்தளித்த பெற்றோர்…!!!!

மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஆறாம் வகுப்பு மாணவிகளைக் கொண்டு ஆசிரியர் ஒருவர் திருத்தச் செய்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்வித்துறையின் இந்த அலட்சியப்போக்கு பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், பால்டன் தாலுகாவில் உள்ள…

Read more

பெட்ரோல் போடும் போது திடீரென பற்றி எரிந்த பைக்…! அலறி அடித்து ஓடிய வாகன ஓட்டி… பயப்படாமல் அதிரடி காட்டிய ஊழியர்… வீடியோ வைரல்..!!!

பெட்ரோல் நிலையத்தில் பைக் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயை, ஊழியர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் அணைத்து பெரும் விபத்தைத் தடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவி வரும் சிசிடிவி (CCTV) காட்சியில், நபர் ஒருவர் தனது…

Read more

பக்கத்து வீட்டுக்காரனுடன் பல வருஷமா உல்லாசம்..! “பூசாரி கணவனுக்கு தெரிந்த உண்மை”… விரதம் இருந்த நேரத்தில் சதி… அழுது நாடகமாடிய மனைவி… சிக்கியது எப்படி..?

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த கோவில் பூசாரி கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தலிங்கப்பா (35) என்பவர் கடந்த மார்ச்…

Read more

நூலிலையில் உயிர்தப்பிய ஜம்மு காஷ்மீர் EX. CM பரூக் அப்துல்லா… “பக்கத்தில் நின்று துப்பாக்கியால் சுட்ட நபர்”… திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்… பகீர் வீடியோ..!!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஜம்முவில் நடைபெற்ற திருமண…

Read more

சாப்பிடும் போது திடீரென டைனிங் டேபிளுக்கு வந்த பேய்..! ஃபேஸ் டூ பேஸ் பார்த்ததும் அலறி துடித்த சிறுவன்… வேற ஹோட்டலே கிடைக்கலையா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வினோதமான ‘ஹாரர்’ (Horror) தீம் உணவகத்தில், பேய் வேடமிட்ட ஊழியரைப் பார்த்து சிறுவன் ஒருவன் பயந்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக உணவகங்கள் வெறும் உணவு வழங்கும் இடமாக…

Read more

கொழுந்தியாளின் கனவால் ஜெயிலுக்குப் போன ராணுவ வீரர்…! 7 வருஷமா வாழ்க்கையவே சீரழிச்சிட்டிங்களே… இப்படியும் இருப்பாங்களா..? பயங்கர அதிர்ச்சி..!!

தனது மைத்துனியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, இந்திய விமானப்படை வீரர் ஒருவரை கான்பூர் சிறப்பு நீதிமன்றம் ஆதாரங்கள் இன்றி விடுதலை செய்துள்ளது. ‘நடந்தது உண்மைச் சம்பவம் அல்ல, அது வெறும் கனவுதான்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் வாக்குமூலம்…

Read more

இதை பார்த்த இதயமே நின்னுரும் போல..! ஸ்கூட்டர் டிக்கியில் பச்சிளம் குழந்தை… அசால்டாக வைத்துவிட்டு பைக் ஓட்டிய தாய்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் பெட்டிக்குள் (டிக்கி) பச்சிளம் குழந்தையை வைத்து, அந்தப் பெண் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குழந்தையின் பாதுகாப்பைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட…

Read more

நாடாளுமன்றத்தில் அதிக குறுக்கீடு..! கிரண் ரிஜஜூ பெயர் தான் அதிகமாக இருக்கும்… லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கௌரவ் கோகாய்… ஒப்புக்கொண்ட அமித்ஷா… அடுத்த பதிலடி..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, சபையின் கண்ணியம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆளும் மற்றும்…

Read more

Breaking: தந்தையின் பாச போராட்டத்திற்கு நீதி… இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி…! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, “கண்ணியமாக மரணமடைவது அடிப்படை உரிமை” என்பதை அங்கீகரித்து, முதல்முறையாகக் கருணைக் கொலைக்கு  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து…

Read more

என்னோட காதலன் திடீர்னு பிளாக் செஞ்சிட்டான்..! ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்… காட்டி கொடுத்த பேக்… உயிர் காத்த மீனவர்கள்… வீடியோ வைரல்..!!

மும்பை ஹார்பர் ரயில் பாதையில், ஓடும் ரயிலிலிருந்து வாஷி ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற 20 வயது இளம்பெண்ணை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர்…

Read more

Other Story