“3 முறை விஷம் கொடுத்தும் தப்பிச்சுட்டா”… ஆனா இந்த வாட்டி விடமாட்டேன்… மனைவியை கொல்ல ரூ.1,00,000 ஆக்சிடென்ட் நாடகம்… சுற்றி வந்த வெள்ளை கார்… அம்பலமான பகீர் சதி..!!
மஹாராஷ்டிர மாநிலம் புல்டானாவில், தனது மனைவியைக் கொல்வதற்காக மூன்று முறை விஷம் கொடுத்து முயன்ற கணவன், அதில் தோல்வியடைந்த நிலையில், கூலிப்படையை ஏவி விபத்து போல நாடகமாடிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்டானாவைச் சேர்ந்தவர் பிரகாஷ் கவாண்டே.…
Read more