“3 முறை விஷம் கொடுத்தும் தப்பிச்சுட்டா”… ஆனா இந்த வாட்டி விடமாட்டேன்… மனைவியை கொல்ல ரூ.1,00,000 ஆக்சிடென்ட் நாடகம்… சுற்றி வந்த வெள்ளை கார்… அம்பலமான பகீர் சதி..!!

மஹாராஷ்டிர மாநிலம் புல்டானாவில், தனது மனைவியைக் கொல்வதற்காக மூன்று முறை விஷம் கொடுத்து முயன்ற கணவன், அதில் தோல்வியடைந்த நிலையில், கூலிப்படையை ஏவி விபத்து போல நாடகமாடிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்டானாவைச் சேர்ந்தவர் பிரகாஷ் கவாண்டே.…

Read more

பால் பாக்கெட்டிற்காக 3D பிரிண்டர்..! “இதுக்கு ஒரு கப்பே போதுமே”… பால் சிந்தாமல் இருக்க கல்லூரி மாணவனின் வினோத கண்டுபிடிப்பு… விவாதமான வீடியோ..!!

பால் பாக்கெட்டுகளில் இருந்து பாலை ஊற்றும்போது சிந்துவது அல்லது அதைச் சரியாகப் பிரிட்ஜில் அடுக்கி வைப்பது பலருக்கும், குறிப்பாகத் தனியாக வசிக்கும் மாணவர்களுக்குப் பெரும் போராட்டமாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு கல்லூரி மாணவர் கண்டுபிடித்த விசித்திரமான தீர்வு தற்போது…

Read more

சிரிப்பைஅடக்கவே முடியல..! “ஆங்கில பயிற்சியா இல்ல போர் பயிற்சியா”..? ஆசிரியர் கத்த மாணவர்கள் திரும்ப கத்த… ஒரே கூத்து தான்… வீடியோ வைரல்..!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், வங்கதேசத்தில் உள்ள மதரஸா ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் விதம், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், மதரஸா ஆசிரியர்…

Read more

நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பு..! மனைவி மீது மோகம்…‌ உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு… சரக்கடிச்சிட்டே தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உட்பட்ட பகுதியில், கணவனைக் கொன்று ஆற்றங்கரையில் வீசிய வழக்கில், அவரது மனைவியையும், மனைவியின் காதலனையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் திருப்பங்களைப் போல அமைந்த இந்த வழக்கை, சம்பவம் நடந்த 72…

Read more

ராத்திரி நேரம்…! ஒருத்தருமே உதவல… அம்மா அப்பா வேற தேடுவாங்க… ரயில்வே ஸ்டேஷனில் கலங்கிய பெண்… ராணுவ வீரரின் எதிர்பாரா உதவி… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

எல்லையைக் காக்கும் பணியில் மட்டுமல்ல, பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் இந்திய ராணுவம் எப்போதும் துணை நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்றாக, மதுரா ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் செய்த உதவி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹோலி பண்டிகையை…

Read more

ஆணின் ஈகோவை தூண்டிய பெண்ணின் சிரிப்பு..! ஹீரோவாக மாறிய வாலிபர்… ரயில் ஜன்னல் வழியாக போராடி இளநீரை உள்ளே இழுத்த சம்பவம்… கலக்கல் வீடியோ..!!!

ரயிலின் ஜன்னலில் சிக்கிய தேங்காயை மீட்டெடுக்க ஒருவர் மேற்கொண்ட அதிரடி முயற்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செயலை நெட்டிசன்கள், நடிகர் அஜய் தேவ்கனின் அதிரடிச் செயல்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.…

Read more

ஒரு நாள் நீயும் பிரிட்ஜில் பிணமாக இருப்பாய்…! “கிண்டல் செய்த நண்பர்கள்”… டார்ச்சர் செய்த காதலன்… 6 பக்க கடிதத்தில் பகீர்… மருத்துவ மாணவி மரணத்தில் திடுக் தகவல்…!!

நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில், 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய 6 பக்க கடிதத்தில், தனது காதலன் மற்றும் நண்பர்கள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

நம்பவே முடியல..! திருமணத்திற்கு பின் தனி ரூட்.. செயலி மூலம் ரகசிய உறவை தேடும் 40 லட்சம் பேர்… மதிய நேரத்தில் தான் அதிக சேட்டிங்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

இந்தியாவில் திருமண பந்தம் புனிதமாகக் கருதப்படும் சூழலில், திருமணத்திற்கு வெளியே ரகசிய நட்பைத் தேடும் ‘கிளீடன்’ (Gleeden) செயலியில் இணைவோரின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணமானவர்களுக்கான இந்த பிரத்யேக வலைதளத்தைப் பயன்படுத்துவதில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப…

Read more

எனக்கு 5,000 பேருடன் உறவு இருக்கு..! “மனைவி கள்ளத்தொடர்பு என கூறிய நிலையில் அமைச்சரின் ஷாக் பதில்”… கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்… வலுக்கும் கண்டனம்..!!

கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் பாலியல் ரீதியான அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ள நிலையில், ‘தனக்கு 5000 காதல் உறவுகள் இருப்பதாக’ அமைச்சர் அளித்துள்ள பதில் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

Read more

என்ன கொடுமை சார் இது..! சிபிஎஸ்இ கணித தேர்வு தாளில் கியூஆர்கோடு ஸ்கேன் செய்தால் ஹாலிவுட் பாடல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய பிளஸ்-2 கணிதத் தேர்வுத் தாளில் அச்சிடப்பட்டிருந்த ‘கியூ ஆர்’ (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்த மாணவர்களுக்கு, பாடம் தொடர்பான தகவல்களுக்குப் பதிலாக ஆங்கிலப் பாடல் ஒன்று ஒளிபரப்பானது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும்…

Read more

“கேஸ் சிலிண்டர் யாருக்கு ஃபர்ஸ்ட்?”… பாரத் பெட்ரோலியம் வெளியிட்ட அதிரடி லிஸ்ட்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!

நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டுச் சூழலுக்கு மத்தியில், எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி வரும் நாட்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டுமே…

Read more

“‘நோ சாப்பாடு’.. காபி, டீ மட்டும்தான் கிடைக்கும்!”… சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் எடுத்த அதிரடி முடிவு..!!!

பெங்களூருவில் நிலவி வரும் வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நகரின் பல ஹோட்டல்களில் உணவுகளின் மெனு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பல முன்னணி உணவகங்களில் சமையல் செய்ய எரிவாயு இல்லாததால், இன்று வெறும் காபி மற்றும் டீ மட்டுமே…

Read more

அடச்சீ..! ஆபாச படம் காட்டி வகுப்பறையில் மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்.. நடு ரோட்டில் செருப்பால் அடித்த தாய்மார்கள்… வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில், பயிலும் பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் செருப்பால் அடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வடேகாவ் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய…

Read more

எனக்கு சில ரகசியம் தெரியும்..! அதை வெளியே சொன்ன பிரதமர் மோடி தன் பதவியை ராஜினாமா செய்யணும்… புது குண்டை தூக்கிப்போட்ட பாஜக மூத்த நிர்வாகி…!!!

இந்தியா-பாகிஸ்தான் போரைத் தாம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவருவது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மூத்த…

Read more

டீச்சர் திட்டுறாங்க…! எப்படியாவது தப்பிக்கணும்… 11 வயது மாணவனுக்கு வந்து விபரீத யோசனை… கடத்தல் நாடகம் போட்டு சிக்கிய சம்பவம்… பெற்றோர்களே உஷார்..!!!

மகாராஷ்டிராவின் பவ்னி தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில், ஆசிரியரிடம் திட்டு வாங்குவதைத் தவிர்க்க, 11 வயது மாணவன் ஒருவன் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த அந்த 11…

Read more

நாய் கடித்ததால் தலைக்கேறிய வெறி…! “ஆக்ரோஷமாக ஓடி சீறிப்பாய்ந்த எருமை”… துடி துடித்து பலியான முதியவர்… 10 பேர் காயம்… பகீர் வீடியோ..!!!

நாக்பூர் மாநகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த மஹால் பகுதியில், வெறித்தனமாகத் தாக்கிய எருமை மாடு முட்டித் தள்ளியதில் 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லம் அமைந்துள்ள மஹால் பகுதியில்,…

Read more

Breaking: கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு..! நாடு முழுவதும் அமலுக்கு வந்தது எஸ்மா சட்டம்… 7 வருஷம் ஜெயில் கன்ஃபார்ம்… மத்திய அரசு அதிரடி..!!!

சர்வதேசப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, நாடு முழுவதும் ‘எஸ்மா’ (ESMA) சட்டம் அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய…

Read more

“20 நாளில் கழுத்தில் புது தாலி”… தோண்டி எடுக்கப்பட்ட பிணம்… ஹார்ட் அட்டாக் நாடகமாடி கணவனை குழிதோண்டி புதைத்த மனைவி… அவசர கல்யாணத்தால் தெரிந்த உண்மை..!!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே, மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபரின் மரணத்தில் திடுக்கிடும் திருப்பமாக, அவர் தனது மனைவியால் காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. அதாவது தசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஷ். கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இவர் திடீரென…

Read more

Breaking: போர் எதிரொலி..! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் முற்றிலும் ரத்து… இன்று முதல் அமல்… இந்தியன் ஆயில் நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு..!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தொழிற்சாலை மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர்ச்…

Read more

“இனி சாப்பாட்டுக்கு கஷ்டம்தான்” கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் ஹோட்டல்கள் ‘குளோஸ்’…. ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி….!!

பெங்களூருவில் நிலவும் கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக…

Read more

“ரயில்ல சீட்டு வேணுமா?”.. அப்போ சண்டைக்கு ரெடியாகுங்க!… ஒருத்தரை ஒருத்தர் அடிச்சு துவம்சம் செய்த பெண்கள்.. பதறவைக்கும் வீடியோ..!!

இந்திய ரயில்வேயின் பொதுப் பெட்டியில் (General Coach) பயணம் செய்த பெண்களுக்கு இடையே இருக்கைக்காக ஏற்பட்ட தகராறு, பெரும் கலவரமாக மாறிய வீடியோ தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரயிலின் மேல் இருக்கையில் (Upper Berth) படுத்திருந்த ஒரு பெண்ணை…

Read more

“இந்தியாவில் வளைகுடா போர் எதிரொலி!”… நாளை முதல் ஹோட்டல் சாப்பாடு கிடைக்காது.. எரிவாயு தட்டுப்பாட்டால் முடங்கும் ஹோட்டல்கள்..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பெங்களூருவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் நாளை (மார்ச் 10, 2026) முதல் தற்காலிகமாக மூடப்படும் என…

Read more

“2 மாத கர்ப்பமா இருக்காங்க!”… 12ஆம் வகுப்பு மாணவியை கொன்ற தவறான தகவல்… மருத்துவமனையின் அறிவிப்பால் நேர்ந்த விபரீதம்… கதறும் தந்தை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மருத்துவர்களின் தவறான தகவலால் 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஹமிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த…

Read more

“யாரையும் கைவிட மாட்டோம்!”.. போர்க்களமாக மாறிய மேற்காசிய நாடுகள்… அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி மீட்பு தகவல்…!!!!

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இதுவரை சுமார் 67,000 இந்தியர்கள்…

Read more

Breaking: போர் எதிரொலி..! வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி… தொடர் சரிவால் அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தால் ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆவியாகின. வாரத்தின்…

Read more

“ரோட்டில் வாக்கிங் போன ராட்சத முதலை” அலறியடித்து ஓடிய மக்கள்…. வனத்துறை அதிரடி நடவடிக்கை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், திடீரென ராட்சத முதலை ஒன்று ஊர்ந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த வேளையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த…

Read more

“ஒரு ஒரு நிமிஷமும் சொல்ல முடியல!.. ஒரு மாசத்துல 3 முறை விற்பனை!”… 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த நரக வேதனை.. உறைய வைத்த ‘பகீர்’ புகார்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில், கேட்பாரற்று கிடந்த ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை பதைபதைக்க வைக்கும் நரகமாக மாறியுள்ளது. 21 வயதான திருமணமான ஒரு பெண், கடந்த ஒரு மாத காலத்திற்குள் மூன்று வெவ்வேறு நபர்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித்…

Read more

20 வருஷ அரசியல் சகாப்தத்தின் வாரிசு..! அதிகாரப்பூர்வமாக பீகார் அரசியலில் நுழைந்த நிதிஷ் குமார் மகன்… கட்சியில் சேர்ந்தவுடன் துணை முதல்வர் பதவி..!!

பீகார் அரசியலில் நீண்டகாலம் கோலோச்சிய முதல் மந்திரி நிதிஷ் குமார், டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமார் இன்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில்…

Read more

ஒரு வருஷமா சண்டை..! அம்மா வீட்டுக்கு போன மனைவி… போலீஸ் ஸ்டேஷனுக்கு போன மாமியார்… ஆத்திரத்தில் நடுரோட்டில் மூக்கை அறுத்த மருமகன்… பகீர்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், மருமகன் ஒருவர் தனது மாமியாரின் மூக்கை அறுத்து, அந்தப் பகுதியை எடுத்துச் சென்ற கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சோஹன்லால் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் கடந்த 6…

Read more

UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்று IPS ஆன இந்திய இளம் சிங்கத்தின் தாய்மாமன்… மருமகன் கிரிக்கெட்டில் மாமா கல்வியில்… குடும்பமே நெகிழ்ச்சி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் குடும்பத்தில் மற்றொரு பெருமிதமான தருணம் நிகழ்ந்துள்ளது. அவரது தாய்மாமா அபிஷேக் சவுகான் (27), மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில்…

Read more

பயங்கரவாத தொடர்பு..! திடீரென வந்த போன் கால்… எம்எல்ஏ கிட்டையே வேலையை காமிச்சிட்டீங்களா…? உஷாரானதால் தப்பித்த சம்பவம்… எச்சரிக்கையா இருங்க மக்களே..!!

கேரள மாநிலம் கொங்கோடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சாந்தகுமாரியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எம்.எல்.ஏ. சாந்தகுமாரியின் செல்போன் எண்ணுக்கு…

Read more

“அவளை ஏன் அம்மான்னு கூப்பிட்ட?” … தத்து மகளின் கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை…வைரலாகும் ‘பகீர்’ வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் அருகே உள்ள பாப்காவ் பகுதியில், மனிதாபிமானமே இல்லாத ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தை இல்லாத ஒரு தம்பதி, தனது நண்பரின் மனைவி இறந்ததால் அவரது 3 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால்,…

Read more

“நிஜமான விலங்கு யாரு?”… குட்டியை ஸ்கூட்டியால் கட்டி இழுத்த பெண்கள்.. வீடியோவைப் பார்த்து கதறும் விலங்கு ஆர்வலர்கள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லத்தில் உள்ள லால்பாக் அவென்யூ காலனியில், வாயில்லா ஜீவன் என்று கூட பாராமல் ஒரு நாய்க்குட்டியை இரண்டு பெண்கள் ஸ்கூட்டியின் பின்னால் கயிற்றால் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

இனி 10-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்…! மாதம் ரூ.1500 வழங்கப்படும்… தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி வாக்குறுதி…!!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கல்வித் தகுதியின் அடிப்படையில் பொதுமக்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அமல்படுத்தியுள்ளார். அதன்படி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும்.…

Read more

நிதீஷ் குமாரின் அரசியல் வாரிசு இவரா…? “73 வயதில் நேஷனல் பாலிடிக்ஸ்”… பீகார் அரசியலில் குதிக்கும் நிஷாந்த் குமார்… இவர் யார் தெரியுமா..?

பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், தனது அரசியல் வாரிசை அதிகாரப்பூர்வமாக களமிறக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, அவரது மகன் நிஷாந்த் குமார் நாளை (மார்ச் 9) அக்கட்சியில் முறைப்படி இணைய உள்ளார். நிதீஷ்…

Read more

“பிரிட்ஜில் வைத்து 3 நாளா ஒரே சாம்பாரை பரிமாறிய மனைவி”… டென்ஷனாக கணவன்… பழைய குழம்பை சாப்பிடனுமானு கேட்டதால் உயிரை விட்ட பெண்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரைப் பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கணவர் தாக்கியதால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு  பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.…

Read more

பாஜகவின் அரசியல் அஜெண்டாவிற்கு ஜனாதிபதியை பயன்படுத்துவதா..? “கொந்தளித்த பிரதமர் மோடி”… சீறிய மம்தா பானர்ஜி… தேசிய அரசியலில் வெடித்தது புயல்..!!

மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில்…

Read more

படுக்கையறையில் தொழிலதிபருடன் அந்தக் கோலத்தில் இருந்த காங். பெண் பிரமுகர்…! ஆபாச வீடியோ எடுத்த கணவன்… மகன் மருமகளுடன் ஹனிடிராப் வலை… திடுக் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பறித்த பெண் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை போலீஸார்…

Read more

பேஸ்புக் காதல்…. காதலர் தினத்தில் திருமணம்…. அதுக்கு அப்புறம் தான் ட்விஸ்ட்டே….. வைரலாகும் பகீர் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், ரயில்வே லோகோ பைலட் பிரஜேஷ் மௌரியா மற்றும் அவரது தாய் சரிதா தேவி ஆகியோர், பிரஜேஷின் மனைவி அனிதா மற்றும் அவரது சகோதரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ல் பேஸ்புக்…

Read more

“அவளை ஏன் அம்மான்னு கூப்பிட்ட?”… 3 வயது தத்து மகளின் கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை… கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் அருகே உள்ள பாப்காவ் பகுதியில், ஒரு பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்துள்ள கொடுமை ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குழந்தை இல்லாத ஒரு தம்பதி, தனது நண்பரின் மனைவி இறந்ததால் அவரது 3 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து…

Read more

“இரவு முழுக்க அந்த இருட்டு குழியில்..”… டூரிஸ்ட் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… டாக்ஸி டிரைவரின் வெறிச்செயல்..!!!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில், டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காத்கோடம் ரயில் நிலையத்திலிருந்து நைனிடால் செல்வதற்காக ஒரு வெள்ளை நிற வேகன் ஆர் டாக்ஸியில் அந்தப் பெண்…

Read more

“இதெல்லாம் ரொம்ப ஓவர் தான்!”… காதலியின் காலில் விழுந்த காதலனுக்கு நேர்ந்த அராஜகம்… பல்கலைக்கழக வாசலில் நடந்த பரபரப்பு.. வைரலாகும் கொதிப்பான வீடியோ..!!

காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பார்கள், ஆனால் டெல்லியில் ஒரு இளைஞர் செய்த காரியம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக (DU) வளாகத்தில் ஒரு காதல் ஜோடிக்கு இடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது. இதில் கோபமடைந்த காதலியைச்…

Read more

“உழைப்பு எனக்கு.. பதவி உயர்வு அவனுக்கா?”.. 6 வருஷம் ரத்தம் சிந்தி உழைச்சும் கிடைக்காத அங்கீகாரம்.. ஒரு எம்பிஏ பையன் வந்ததும் ஆடிப்போன பாஸ்.. வைரல் கார்ப்பரேட் கதை..!!!

ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கடினமாக உழைத்த ஒரு ஊழியருக்கு நடந்த அநீதி குறித்த பதிவு தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த ஊழியர் அலுவலகத்திற்கு அதிகாலையிலேயே வந்துவிடுவார், எல்லாரும் சென்ற பிறகு கடைசியாகத்தான் கிளம்புவார். நிறுவனத்தின் சிஸ்டம்…

Read more

“கார் தரலன்னா நீயும் உன் குழந்தையும் செத்துப்போங்க!”… 4 மாத கைக்குழந்தை மீது ஆசிட் ஊற்றிய தந்தை.. பயங்கர சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் வரதட்சணை வெறியால் பெற்ற மகளையே தந்தை ஆசிட் ஊற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. லோஹியா பஜார் பகுதியைச் சேர்ந்த யோகிதா அகர்வால் என்பவருக்கும், மனன் அகர்வால் என்பவருக்கும் கடந்த 2024-ல் திருமணம்…

Read more

“இதென்ன கொடுமையா இருக்கு!”… பிணத்தை எரிக்க போகும் நேரத்தில் நடந்த அதிசயம்… அலறி அடித்து ஓடிய உறவினர்கள்… பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை கரையில் எவராலும் நம்ப முடியாத ஒரு மிராக்கிள் சம்பவம் அரங்கேறியுள்ளது. விகாஸ் என்ற 21 வயது இளைஞர் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக…

Read more

“16 வயசுக்கு கீழே இருந்தா இன்ஸ்டா கிடையாது!”… சிறார் பாதுகாப்புக்கு புதிய சட்டம்… அரசின் அதிரடி கட்டுப்பாடு.. பெற்றோர்கள் ஹேப்பி…!!

சமூக வலைதள மோகத்தால் சிறுவர்களின் எதிர்காலம் பாழாவதைத் தடுக்க கர்நாடக அரசு தற்போது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தைக் கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…

Read more

“கணவன் செத்து 19 நாள் தான் ஆச்சு அதுக்குள்ளயேவா?”… தங்கையின் புகாரால் தோண்டப்பட்ட உடல்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வந்த ஷாக்… அதிர வைத்த கொலை சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் துமகுரு அருகே உள்ள தாசரஹள்ளி கிராமத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு நபரின் மரணத்தில் ஒளிந்திருந்த திடுக்கிடும் உண்மைகள் தற்போது வெளியாகி அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. தனது கணவர் ஹார்ட் அட்டாக்கால் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய ஆஷா…

Read more

போர் பதற்றம்..! எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு… இனி அந்தக் கவலையில்லை… மத்திய அரசின் மாஸ்டர் பிளான்… அதிரடி உத்தரவு..!!!

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில்…

Read more

நான் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருக்கக்கூடாது..! “பிரிந்த மனைவியையும் மாமியாரையும் வீடு புகுந்து கொன்ற கணவன்”… பரிதவிப்பில் பிள்ளைகள்..!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக வாழ்வதைப் பொறுக்காத முன்னாள் கணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியையும் அவரது தாயையும் கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீதாநகரம் மண்டலம் பொபிலங்கா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

சீறிய பாம்பு…! மிரளாத பெண்… படையே வந்தாலும் நடுங்க மாட்டேன்… படம் எடுத்து சீரிய விஷப் பாம்பை தைரியமாக அடக்கிய பெண்… வீடியோ வைரல்…!!!

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்ற பழமொழியைப் பொய்யாக்கும் வகையில், தன்னைத் தாக்க வந்த பாம்பை அச்சமின்றிப் பிடிக்க முயன்ற பெண் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக வனப்பகுதிகளில் இருந்து, உணவு மற்றும் இருப்பிடத்திற்காகப் பாம்புகள் மனிதர்கள்…

Read more

Other Story