சீறிய பாம்பு…! மிரளாத பெண்… படையே வந்தாலும் நடுங்க மாட்டேன்… படம் எடுத்து சீரிய விஷப் பாம்பை தைரியமாக அடக்கிய பெண்… வீடியோ வைரல்…!!!

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்ற பழமொழியைப் பொய்யாக்கும் வகையில், தன்னைத் தாக்க வந்த பாம்பை அச்சமின்றிப் பிடிக்க முயன்ற பெண் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக வனப்பகுதிகளில் இருந்து, உணவு மற்றும் இருப்பிடத்திற்காகப் பாம்புகள் மனிதர்கள்…

Read more

“வம்புக்கு வந்தவரை வரவழைத்துக் கொலை!”… பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கணவன், மனைவி செய்த அதிர்ச்சி காரியம்…வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த சாகர் வான்கடே (35) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவர். இந்தச் சம்பவத்தில் ராஜேஷ் கஜ்பியே (37) மற்றும் அவரது…

Read more

“அமெரிக்காவை விட இந்தியாதான் பெஸ்டு!”… இந்திய மருத்துவத்தைப் புகழ்ந்து தள்ளிய அமெரிக்க நபர்.. வைரலாகும் பெருமைமிகு வீடியோ..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் சார்லி எவன்ஸ் என்பவர், இந்திய மருத்துவ முறை மேற்கத்திய நாடுகளை விட மிகவும் சிறந்தது (Far Superior) என்று பாராட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 148 நாட்களாகப்…

Read more

“இது ஏதோ ஃபேஷன் ஷோ மாதிரில இருக்கு!”… மாணவன் செய்த தரமான சம்பவம்.. அந்த கான்ஃபிடன்ஸ் தான் ஹைலைட்டே!… வைரலாகும் கலக்கல் வீடியோ..!!

ஸ்கூலுக்கு போகும்போது புத்தகப் பையைத் தூக்கிச் செல்வதுதான் வழக்கம், ஆனால் பீகாரைச் சேர்ந்த ஒரு குட்டி மாணவன், தனது ஸ்கூல் பேக்குக்குப் பதில் தனது அம்மாவின் ஸ்டைலிஷ் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ள வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி…

Read more

நாடே அதிர்ச்சி..! 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட 16 வயது சிறுவன்… சிறு வயதிலே கொடூர குற்றம்… கொந்தளித்த அரசியல் தலைவர்கள்..!

பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அந்த சிறுமியின் 16 வயது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அவரது…

Read more

“சரக்கு இருக்கு.. கவலைப்படாதீங்க!” – எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?… மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!

இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு குறித்து பரவி வரும் பல்வேறு தகவல்களுக்கு மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நம்மிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு உள்ளதாகவும், எந்தவொரு எண்ணெய் சுத்திகரிப்பு…

Read more

“அடி மேல அடி…. மண்டை உடைஞ்சு சரிஞ்ச கணவர்” குடிபோதையில் மனைவி வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கேட்பதற்கே நடுக்கம் தரும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 70 வயது ஹவுஸ்லா பிரசாத் என்பவரை, அவரது இரண்டாவது மனைவி சங்கீதா கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கணவன், மனைவி இருவருமே…

Read more

நாக்கு மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் வயலில் துடிதுடித்த மூதாட்டி..! 62 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர டார்ச்சர்… நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் 62 வயது மூதாட்டி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கர் மாவட்டம் போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம்…

Read more

15 வயசில் திருமணம்..! 25 வயதில் கணவன் மரணம்… ICU-விலும் திருமண அக்கறை… இளம் டாக்டரிடம் மூதாட்டி நடத்திய சுவாரஸ்ய உரையாடல்… வீடியோ வைரல்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU), சிகிச்சையில் இருந்த மூதாட்டி ஒருவர் இளம் மருத்துவரிடம் அவரது திருமணம் குறித்துக் கேட்ட சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read more

ஹோலி பண்டிகையில் கொடூரம்…! “காதலன் முகத்தில் ஆசிட் வீச்சு”… மனைவியை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற கணவன்… 2-ம் திருமணத்தால் குழந்தை கண் முன்னே நடந்த பயங்கரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ஹோலி பண்டிகை தினத்தன்று, மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது காதலன் மீது ஆசிட் வீசிய கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜகான்பூர் சௌக் கோட்வாலி பகுதியில் உள்ள பாலாஜி நகர் காலனியில்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு விமான விபத்து… இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு…!!!!

அசாம் மாநிலத்தில் பயிற்சியின் போது மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இந்திய விமானப்படையின் ‘சுகோய்’…

Read more

“உசுரே போனாலும் தாலியை விடமாட்டேன்!”… குங்குமத்தை வீசி அரசு பெண் ஊழியரிடம் 10 லட்ச ரூபாய் தாலிச் செயின் பறிப்பு… ஒரு மணி நேரத்தில் செக் வைத்த போலீஸ்..!!!

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணைத் தாக்கி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிச் செயினைப் பறித்த இரண்டு பெண்களை, போலீசார் ஒரு மணி நேரத்திலேயே சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான சித்ரா, பேருந்து…

Read more

“மேற்காசியாவில் உச்சக்கட்ட பதற்றம்!”.. . உலக நாடுகளுக்குப் பிரதமர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்… மூன்றாம் உலகப்போர் அச்சம்?.. இந்தியா-பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தினார். ஈரான் உச்சத்தலைவர் கொமேனி கொல்லப்பட்ட பிறகு வளைகுடா…

Read more

“நொடியிலே உசுரே போயிருக்கும்!”.. குடிபோதையில் செய்த விபரீதம்.. அலறிய மக்கள்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, வாலிபர் ஒருவர் கொழுந்துவிட்டு எரியும் ஹோலி தீக்குள் திடீரென குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் தாலுகா நந்த்ரோலி கிராமத்தில் நேற்று இரவு பாரம்பரிய முறைப்படி ஹோலி…

Read more

“அரங்கேறிய பகீர் சம்பவம்!”… ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை…போலீசில் சிக்கிய மந்திரவாதி.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில், பில்லி சூன்யம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி வாலிபர் ஒருவருக்குக் கட்டாயமாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, அவரைப் பெண்ணாக மாற்றிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட வாலிபரை அவரது நண்பர்களே ஆசை…

Read more

ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் உலுக்கிய வீடியோ..! “வகுப்பறையில் கொடூரமாக ஆசிரியரை தாக்கிய மாணவன்”… நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறிய சார்…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், வகுப்பறையிலேயே ஆசிரியர் ஒருவரை மாணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே…

Read more

“லீவு தரலயா? இதோ பாரு..!”… நடுரோட்டில் பேண்ட்டை கழட்டிய லோகோ பைலட்… அப்பவும் மனசு மாறாத அதிகாரி… வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது உயர் அதிகாரி விடுப்பு தர மறுத்ததால், வேறு வழியின்றி தனது அறுவை சிகிச்சை காயத்தை நேரில் காட்ட பேண்ட்டை கழட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷ் மீனா…

Read more

Breaking: பீகாரில் முடிவுக்கு வந்தது 20 வருஷ சகாப்தம்..! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்… ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக..!!!

பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-வது முறையாக பீகார் மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற நிதிஷ்குமார், தற்பொழுது அந்தப் பதவியில் இருந்து விலக முடிவு…

Read more

நள்ளிரவு நேரம்..! தூங்கிக் கொண்டிருந்த மருமகள்.. திடீரென தொட்ட கை… படுக்கை அறையில் அந்த கோலத்தில் மாமனார்… மகனின் மனைவியையே சீரழித்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 28 வயதுடைய இளம்பெண் ஒருவரை அவரது மாமனாரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 28…

Read more

ஹோலி கொண்டாடிய 4 வயது பேரன்..! “கொதிக்க கொதிக்க ஒரு வாளி வெந்நீரை குழந்தை மீது ஊற்றிய கொடூர பாட்டி”… தீக்காயங்களுடன் அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ..!!

நாடு முழுவதும் ஹோலி மற்றும் அதன் தொடர்ச்சியான வண்ணத் திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மனசாட்சியை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாட்டாகத் தன் மீது வண்ணம் தெளித்த 4 வயதுப் பேரனின் மீது,…

Read more

“அடக்கொடுமையே! காதல் மனைவிக்கா இந்த நிலைமை!”… சந்தேகத்தால் மனைவி மாமியாருக்கு நேர்ந்த கொடுரம்… கணவரின் வெறி செயல்.. வெளியான பகீர் பின்னணி..!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது. பொப்பில்லங்கா கிராமத்தைச் சேர்ந்த சீதாராமராஜு என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்த மனைவி…

Read more

“அது நரக வேதனைய கொடுத்துச்சு!” … ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

இந்தியாவின் ஹோலி கொண்டாட்டங்கள் உலகப் புகழ்பெற்றவை என்றாலும், சில சமூக விரோதிகளின் செயலால் அது வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பீதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பிரிட்டா என்பவர் பிருந்தாவனத்தில் ஹோலி கொண்டாடியபோது அவருக்கு நேர்ந்த…

Read more

தீராத வயிறு வலி.. “ஸ்கேன் பார்த்துட்டு கர்ப்பம்னு சொன்ன டாக்டர்கள்”.. ஒரு ஆணால் எப்படி முடியும்..? கேலி கிண்டலால் வெளிவந்த பகீர் அலட்சியம்…!!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அவர் ‘கர்ப்பமாக’ இருப்பதாகக் கூறி தனியார் மருத்துவமனை ஒன்று சான்றிதழ் வழங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனையின் இந்த மெத்தனப் போக்கால் அந்த இளைஞர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்…

Read more

கொஞ்சமும் பதறல..! பெற்ற தந்தையை கோடாரியால் கொடூரமாக கொன்றுவிட்டு கூலாக பிரியாணி சாப்பிட்ட மகன்… நிம்மதியா தூக்கம் வேற… பகீர்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் அருகே போதைக்கு அடிமையான மகன், தனது தந்தையைக் கோடரியால் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, எவ்வித பதற்றமுமின்றி பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பஹேராபாரா பகுதியைச் சேர்ந்தவர் பாரஸ் கெர்கெட்டா (50).…

Read more

இவர்தான் இந்த காலத்து பிரகலாதனா….? 30 அடி உயர தீப்பிலம்பு – 20 அடி நீளப் பயணம்…. அசால்ட்டாக கடந்து வந்த நபர்….!!

மதுராவில் உள்ள ஃபாலேன் கிராமத்தில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது அறிவியலால் விளக்க முடியாத ஒரு மிராக்கிள் நடந்துள்ளது. சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு பக்த பிரகலாதனை எரிக்க முயன்ற அதே இடத்தில், இன்றும் அந்தப் பாரம்பரியம் உயிர்ப்புடன் கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

“போலீஸ் கிட்டயே இவ்வளவு விளையாட்டா?”.. கண்டித்த போலீஸ்.. கம்பி மேலே நின்று இளைஞர் செய்த அளப்பறை.. வைரலாகும் கலாட்டா வீடியோ..!!

இன்றைய டிஜிட்டல் உலகில் எங்கு எதை பார்த்தாலும் வீடியோ எடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் எடுக்கப்பட்ட ஒரு விசித்திரமான வீடியோ தற்போது இணையத்தை அதிரவைத்து வருகிறது. அங்குள்ள ஒரு சாலையில் விளம்பர பலகை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த…

Read more

“பார்க்கும் போதே நடுங்குது! கவனமா இருங்க!”… லிப்ட் திறந்ததும் முடிந்த வாழ்க்கை… நசுக்கிய மெஷின்.. வைரலாகும் திக் திக் மரண வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையில் மிகக்கோரமான லிப்ட் விபத்து ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒரு இளைஞர் லிப்ட்டில் ஏறுவதற்காக கதவைத் திறந்து ஒரு அடி எடுத்து வைத்தபோது, லிப்ட் பெட்டி…

Read more

“இது நடக்கணும்னா 45 நாட்கள் கடும் விரதம் இருக்கணும்!”… 20 அடி உயர தீ பிழம்புகளுக்குள் புகுந்து வந்த பக்தர்.. ஊரே வியந்த பக்த பிரகலாதன் லீலை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவின் ஃபாலன் கிராமத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு அதிசயப் பாரம்பரியம் மீண்டும் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில், சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பி எரிந்த ஹோலிகா…

Read more

“டிஜிட்டல் உலகிலும் மோடி தான் கிங்!”…இன்ஸ்டாகிராம், யூடூப்பில் அசர வைக்கும் பாலோவர்ஸ் எண்ணிக்கை … டிரம்பையே பின்னுக்கு தள்ளி மெகா சாதனை..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் களத்தைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து உலகத்தையே அதிர வைத்துள்ளார். தற்போது மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 3 கோடி (30 மில்லியன்) சந்தாதாரர்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையைப்…

Read more

ஒரு வருஷம் ஜெயிலில் இருந்தும் திருந்தல..! “தூங்கிக் கொண்டிருந்த கணவனை கட்டிலோடு தீ வைத்துக் கொளுத்திய மனைவி”… 40 வருஷ திருமண வாழ்க்கையில் பயங்கர முடிவு..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், 62 வயது முதியவரை அவரது மனைவியே பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு தப்பியோடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அந்த…

Read more

“என்னது! ஃபிரீசர்குள்ள மனித உடலா?”… 4 நாட்களாக மூடப்பட்ட பிரியாணி கடை… உறைந்து கிடந்த சடலம்.. அதிர்ச்சியில் உரிமையாளர்.. பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த ஒரு பிரியாணி கடையைத் திறந்த உரிமையாளருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையினுள் இருந்த ப்ரீஸரைத் திறந்தபோது, அதில் விஜய் பால் என்பவர் சடலமாக இருப்பதைக் கண்டு அவர் உறைந்து போனார். உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் ஏதும்…

Read more

“பெரும் பயங்கரம்!”… 21 வயது இளைஞர் உடன் இருந்த மனைவி… ஆத்திரத்தில் காதலனை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற கணவர்… வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!!

டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலைச் சம்பவம் தலைநகரையே அதிர வைத்துள்ளது. 21 வயதான ரித்திக் வர்மா என்ற இளைஞர், திருமணமான ஒரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.…

Read more

“இந்த அவசரம் தேவையா?”… ஓடும் ரயிலில் ஏற முயன்று 2 முறை கீழே விழுந்த பெண்.. ரயிலில் அரங்கேறிய பகீர் வீடியோ…!!

அவசரம் ஆத்திரத்தைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக, டெல்லி – ஆக்ரா இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தில் இருந்து வேகம் எடுக்கத் தொடங்கிய ரயிலில்,…

Read more

“வயசு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க!”… 25 வருஷமா தென்னிந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பாட்டி… வைரலாகும் தென்னிந்திய உணவின் ரகசிய வீடியோ..!!!

வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 93 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் சுஷுமா என்ற மூதாட்டியின் வீடியோ இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அதாவது…

Read more

“போதை தலைக்கு ஏறினா இப்படியா செய்யணும்!”… பசு மாட்டிற்கு வலுக்கட்டாயமாக மது ஊட்டிய அட்டூழியம்… வைரலாகும் பதறவைக்கும் சம்பவம்..!!!

ஹரியானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான செயல் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், மது போதையில் இருந்த ஒரு கும்பல், மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பசு மாட்டினை வலுக்கட்டாயமாக மதுவைக்…

Read more

பிறந்தது முதல் பட்டப்படிப்பு வரை…. பெண் பிள்ளைகளுக்கு ₹1 லட்சம்…. முதல்வர் ரேகா குப்தா தந்த ‘மெகா’ கிப்ட்….!!

டெல்லியில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அம்மாநில முதல்வர் ரேகா குப்தா ‘டெல்லி லட்சாதிபதி மகள்’ (Delhi Lakhpati Bitiya Yojana) என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல்…

Read more

“உன் வாழ்க்கை விவாகரத்துல தான் முடியும்” ஜோதிடர் பேச்சை நம்பி 9 நாள் பரிகாரம்…. இறுதியில் காதலியின் விபரீத முடிவு….!!

பெங்களூருவில் காதலித்தவனையே கைபிடிக்க இருந்த நிலையில், ஒரு ஜோதிடரின் கணிப்பால் இளம்பெண் வித்யாஜோதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான வித்யாஜோதி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்…

Read more

facebook-ல் தொடங்கி ரீல்சில் முடிந்த காதல் கதை…! கணவனை கழட்டி விட்டு காதலனை கரம் பிடித்த பெண்… உயிரைப் பறித்த ரீல்ஸ் வெறி… 24 மணி நேரத்திற்கு முன் மனைவி வெளியிட்ட பகீர் வீடியோ..!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்கள் பதிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 32 வயது மதிக்கத்தக்க தனது மனைவியைக் கணவரே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி மற்றும்…

Read more

“காசு, பணம் வேண்டாம்”… என் கணவன் மூலமா ஒரு குழந்தை பெத்துக்கிட்டா போதும்… விவாகரத்து வழக்கில் மனைவியின் வினோத கோரிக்கை… தீர்ப்பு என்ன தெரியுமா.??

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு ஒன்றில், கணவரிடம் இழப்பீட்டுத் தொகைக்கு பதிலாக “மீண்டும் ஒருமுறை தாய்மையடைய அனுமதிக்க வேண்டும்” என மனைவி கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த…

Read more

ஹோட்டலில் சாப்பிட்ட வாலிபர்..! சட்டுனு வந்து பட்டுன்னு போட்ட நல்ல பாம்பு… ஆத்திரத்தில் ஒரே அடி.. மருத்துவமனைக்கு பாம்புடன் சென்றதால் பரபரப்பு…!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே, தன்னைத் தீண்டிய நல்ல பாம்பை அடித்துக் கொன்று, அதனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கே கையோடு தூக்கி வந்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லூர் மாவட்டம், கோவூர் புறநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், நேற்று மதியம்…

Read more

17 வருஷ விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா…? “ஏர்டெல் நிறுவனத்தின் முன் நின்று கதறி அழுத ஊழியர்”… இணையவாசிகளை உலுக்கிய வீடியோ…!!!

“நிறுவனம் என்பது ஒரு குடும்பம் போன்றது” என்ற கார்ப்பரேட் உலகின் தாரக மந்திரம், வேலைநீக்கத்தின் போது எவ்வளவு பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர் ஒருவர்,…

Read more

“வீட்டுக்குள் பிணமாக கிடந்த மனைவி..!”… சாலையில் உயிருக்கு போராடிய கணவன்!… தொழிலதிபரின் விபரீத முடிவு.. கதறும் குழந்தைகள்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், உணவகத் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிபிமொல் (37) என்ற தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த லைஜு,…

Read more

“உங்க சண்டைல அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு!”… 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை.. வெளியான பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில், 7 மாதக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற மாமியை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மாமி சானியா பிரவின் மற்றும் குழந்தையின் ஆத்தா-பாட்டனார் என மூவரிடம் தீவிர…

Read more

ஈரான் உச்ச தலைவர் காமேனி மரணம்..! பிரதமர் மோடி மீது பழி போடும் குழந்தைகள்… பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதா..? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!!

ஈரானின் உயர்மட்டத் தலைவரும், ஷியா முஸ்லிம்களின் ஆன்மிகத் தலைவருமான அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்கு உலகம் முழுவதும் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஈரானின் அண்டை நாடுகள் இதனை வரவேற்றாலும், பல இடங்களில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.…

Read more

பெயிண்ட் அடிக்க ரூ.36,000… வீட்டை சுத்தம் செய்ய ரூ.10,000… மீதி..? காலி செய்யும்போது ரூ.51,000 அட்வான்ஸ் பிடித்த ஹவுஸ் ஓனர்… பகல் கொள்ளையா இருக்கே.. ஆதங்கத்தை கொட்டிய நபர்..!!

பெங்களூருவில் வீடு வாடகைக்கு எடுப்பதிலும், அதற்கான முன்பணம் திரும்புவதிலும் நிலவும் சிக்கல்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. தற்போது, வீட்டை காலி செய்த வாடகைதாரர் ஒருவரின் முன்பணத்திலிருந்து, பெயிண்டிங் மற்றும் சுத்தம் செய்வதற்காக உரிமையாளர் ரூ.51,000-க்கும் அதிகமாக பிடித்தம்…

Read more

“கணவன் செத்துப் போயிட்டாரா?”… குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட மனைவி… குளறுபடியால் சிதைந்து போன குடும்பம்… நெஞ்சை உருக்கும் சோகம்…!!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. மனோஜ் என்ற நபர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அவரது மனைவிக்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது. இந்தத் துயரச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப்…

Read more

ஆட்டுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீர்களா..? “சொகுசாக மெத்தையில் படுத்து மொபைல் பார்க்கும் வெள்ளை ஆடு”… கொடுத்து வச்சவன் பா நீ… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு ஆடு, சாதாரண விலங்குகளைப் போல அல்லாமல் ஒரு ‘இளவரசனைப்’ போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில்…

Read more

Breaking: ஈரான் போர் இந்தியாவிலும் எதிரொளிக்கும்…! “வன்முறையால் வெடிக்கும் கலவரம்”… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அதன் எதிரொலியாக இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்…

Read more

நாட்டையே உலுக்கிய விபத்து…! நடு வானில் பறந்த விமானம்…! அசந்து தூங்கிய பைலட்… வீடியோவை வெளியிட்டு கலங்கிய அஜித் பவார் மகன்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!

மகாராட்டிர மாநில முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகன் ஜெய பவார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ மற்றும் குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை அஜித் பவாரின் மறைவு…

Read more

தரமற்ற பள்ளி பேருந்து…. 6 வயது குழந்தை உடல் நசுங்கி பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஓடும் பள்ளிப் பேருந்தின் தளம் (Floor) திடீரென உடைந்ததால், 6 வயது சிறுமி கீழே விழுந்து சக்கரத்தில் நசுங்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்த அனன்யா…

Read more

Other Story