இனி நெடுஞ்சாலைகளில் ஏஐ கழுகு பார்வை…! 4000 கி.மீ தூரத்திற்கு அதிநவீன கேமராக்கள்… இனி ரோட்டில் குழி இருந்தால் ஏஐ சொல்லும்… அமலாகிறது புதிய சிஸ்டம்..!!

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை நெட்வொர்க் அதிநவீன கண்காணிப்பின் கீழ் கொண்டு…

Read more

“இவங்கள தப்பா நினைச்சிட்டேன்.. ஆனா!”… கடையைத் தொடங்கிய பெண்ணுக்குக் கிடைத்த மாஸ் வரவேற்பு.. வைரலாகும் ஃபுட் ஸ்டால் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் குறித்து தான் வைத்திருந்த எண்ணம் முற்றிலும் தவறு என மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் சென்ற அந்தப் பெண், அங்கு ஒரு உணவு கடை…

Read more

“100-ஐ தொடுகிறதா இந்திய ரூபாய்?”… பணவீக்கம் வரப்போகுது மக்களே.. ராகுல் காந்தி அதிரடி எச்சரிக்கை..!!!!

இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கப் போவதாகவும், நாடு தழுவிய அளவில் பணவீக்கம் ஏற்படப் போவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…

Read more

Breaking: “டீக்கடை முதல் பெரிய ஹோட்டல் வரை இனி ஜாலி தான்!”… சிலிண்டர் சப்ளையில் மத்திய அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்…முழு விபரம் இதோ..!!!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வணிகப் பயன்பாட்டிற்கான (Commercial Gas Cylinders) காஸ் சிலிண்டர்களின் அளவை 50 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை நிலவி வந்த தட்டுப்பாட்டைப் போக்கவும், வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் இந்த…

Read more

இனி போர் பற்றி நோ டென்ஷன்…! பிளான் பி-ஐ கையில் எடுத்த இந்தியா… ரஷ்யாவுடன் மெகா டீல்… பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளானால் அடுத்தடுத்து வந்திறங்கும் கப்பல்கள்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 22 நாட்களாகத் தொடர்ந்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அதிரடி மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஈரான்…

Read more

நேரடியாக களத்தில் குதித்த இந்தியா..! ஈரான் அதிபருக்கு அர்ஜென்ட் கால்… பிரதமர் மோடியின் அதிரடி மூவ்… உலக நாடுகளை வாயடைக்க வைத்த ராஜதந்திரம்…!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி பிராந்திய அமைதி குறித்து ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியா,…

Read more

பாலியல் குற்றவாளி ஜோசியருடன் நெருக்கம்…! லீக்கான ஆபாச வீடியோ… மகளிர் ஆணையத் தலைவியே இப்படியா..? சர்ச்சை வெடித்ததால் உடனே ராஜினாமா..!!!

தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறிப் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கம் காட்டிய மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சக்கங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தைச்…

Read more

20 நாட்களாக நடுக்கடலில் சிக்கித் தவிப்பு..! போர் தந்த மன அழுத்தத்தால் ஹார்மூஸில் மாரடைப்பு… இந்திய கப்பல் கேப்டன் துடிதுடித்து பலி… கதறும் குடும்பம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 20 நாட்களாகக் கப்பலில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் ரஞ்சன் சிங் (47), முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச்…

Read more

8-வது படிச்ச மனுஷன்..! 27 வருஷம் தவம்… கேஸ் சிலிண்டருக்கு டாடா காட்டும் அசத்தல் அடுப்பு… இனி சமையல் சூப்பர் ஃபாஸ்ட்… வேற லெவல் கண்டுபிடிப்பு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், விறகு பயன்பாட்டைக் குறைத்து, புகை இல்லா அடுப்பை உருவாக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது…

Read more

ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்…! ரூ‌.25 லட்சத்தால் நின்று திருமணம்… மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… உயிருக்கு போராடும் இளம்பெண்… கொடூரத்தின் உச்சம்..!!!

திருமண ஆசை காட்டி, முன்-திருமண புகைப்படப் படப்பிடிப்பு (Pre-wedding shoot) என்ற பெயரில் இளம்பெண்ணை கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அயோத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்…

Read more

மகன் மீது மோகம்…! 15 வயசு சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிய சித்தி… கணவன் வேண்டாம் சிறுவனுடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த பெண்… பெரும் அதிர்ச்சி..!!

உறவு முறைகளையும் சமூக மாண்புகளையும் சீர்குலைக்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிபிகஞ்ச் பகுதியில் 35 வயது பெண் ஒருவர், தனது 15 வயது உறவுமுறை மகனுடன் (கணவரின் அண்ணன் மகன்) மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த…

Read more

“சாட் ஜிபிடி-யை வைத்து இப்படியொரு வேலையா?”… கள்ளநோட்டு அச்சடிக்க டெக்னாலஜியை பயன்படுத்திய கும்பல்.. போலீசாரையே மிரள வைத்த ஐடியா..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு விசித்திரமான மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘சாட் ஜிபிடி’-யை (ChatGPT) பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மேம்படுத்தி, கள்ளநோட்டுகளைத் தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை அகமதாபாத் குற்றப்பிரிவு…

Read more

ஹாஸ்பிடல் பாதுகாப்பில் இருந்த மனநலன் பாதித்த பெண்… 5 மாத கர்ப்பத்தால் வெளிவந்த உண்மை… சிக்கிய காமூகன்… ஒரு வருஷ சிகிச்சையில் பகீர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவாவில் உள்ள சைஃபி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Saifai Medical University) மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண் ஒருவர், ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக…

Read more

நள்ளிரவு நேரம்…! படுக்கையில் மாயமான மனைவி… பக்கத்து வீட்டு கதவை தட்டிய கணவன்… அந்தக் கோலத்தில் கண்டு அலறியதால் நடந்த கொடூரம்…!!!

மும்பை பாண்டுப் பகுதியில், தனது மனைவியை கள்ளக்காதலன் வீட்டில் கையும் களவுமாகப் பிடித்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை, அந்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  46 வயது நபர் ஒருவர் பாதுகாப்பு…

Read more

உங்க ஆசைகள் நொடியில் நிறைவேறும்…! “insta மந்திரத்தை நம்பி ரூ.16 லட்சத்தை இழந்த 22 வயது இளம்பெண்”… பூஜைக்காக நகைகளை கூட விற்கனுமா..? அடக்கொடுமையே..!

இன்ஸ்டாகிராமில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, மாய மந்திரம் மற்றும் ‘ஜின்’ (Jinn) வசியத்தின் மூலம் வாழ்க்கையை வளமாக்க முயன்ற மும்பை இளம்பெண் ஒருவர் ரூ.15.93 லட்சத்தை இழந்துள்ளார். மும்பை சீயான் (Sion), பிரதீக்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது…

Read more

ஐயோ இப்படியும் இறங்கிட்டாங்கயா..! சேலை கட்டி திருநங்கையாக மாறிய ஆண்கள்… ராத்திரி நேரத்தில் வாகன ஓட்டிகளை மறித்து… பரிசோதனையில் அம்பலமான உண்மை…!!!

ஜெய்ப்பூர் நகரின் முக்கியப் பகுதியான 200 அடி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திருநங்கைகள் போல் வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக,…

Read more

“இனி இந்த ஆப்ஸ் வேலை செய்யாது!”… மத்திய அரசின் கிடுக்கிப்பிடி நடவடிக்கை.. 300 லிங்க்-கள் அதிரடியாக நீக்கம்..!!!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தயங்களுக்கு எதிராக மத்திய அரசு தற்போது தனது இரும்புக்கரத்தை நீட்டியுள்ளது. இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் வகையில் செயல்பட்டு வந்த 300 இணையதளங்கள் மற்றும் செயலிகளை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உத்தரவிட்டுள்ளது. புதிய ஆன்லைன் கேமிங்…

Read more

“ரத்தத்தை கண்டும் கலங்காத கூட்டம்”… உயிருக்கு போராடிய ஓட்டுநர் கிளீனர்… போட்டி போட்டு ஜூஸ் பாட்டில்களை அள்ளிய மக்கள்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஓட்டுநரை மீட்க முன்வராமல், லாரியில் இருந்த குளிர்பான பாட்டில்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தேசிய…

Read more

“இனிமே யோசிச்சு தான் ஆர்டர் பண்ணனும்!”.. ஸ்விக்கி கட்டணம் உயர்வு.. ஜொமாட்டோவிலும் ஒரு ‘ட்விஸ்ட்’..ஆர்டர் பிரியர்களுக்கு விழுந்த பலத்த அடி..!!!..

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ (Zomato) தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதேபோல், போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் (Swiggy) தனது…

Read more

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!”.. அரசியலில் திடீர் மாற்றம்.. என்டிஏ-வில் இணைந்த லட்சிய ஜனநாயக கட்சி… அதிரடி தொகுதிப் பங்கீடு..!!!

புதுச்சேரி என்டிஏ (NDA) கூட்டணியில் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சி அதிரடியாக இணைந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தக் கூட்டணியில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 இடங்கள்…

Read more

“இப்டி இறங்கிடிங்களே..!!”.. பீச்சில் ஒரு புதுமையான பிசினஸ்.. ‘லிசனர்’ மனிதனின் வைரல் வீடியோ..!!!!

மும்பை கடற்கரைக்கு வருபவர்களிடம் அவர்களின் மனக்குமுறல்களையும், கவலைகளையும் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகிறார் ஒரு நபர். இதற்காக அவர் ஒரு சிறிய போர்டை கையில் வைத்துள்ளார், அதில் “உங்களது பிரச்சினைகளை என்னிடம் சொல்லுங்கள், நான் அதைக் கேட்கிறேன்;…

Read more

“இது பகல் கொள்ளை இல்லையா?”… ரூ.70000 அட்வான்ஸில் மிச்சம் கொடுத்தது வெறும் இதுதான்.. வைரலாகும் குமுறல் வீடியோ..!!!

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஐடி ஊழியர்கள் மற்றும் வெளியூர் இளைஞர்கள் சந்திக்கும் வாடகை வீடு தொடர்பான பிரச்சனைகள் தற்போது எல்லை மீறிப் போயுள்ளன. சமீபத்தில் பெங்களூருவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தான் வீட்டை காலி செய்த போது நடந்த அதிர்ச்சிகரமான…

Read more

Breaking: “விலை ஏறிடுச்சே!”.. எகிறியது பெட்ரோல் விலை.. போர் பதற்றத்தால் வந்த புது சிக்கல்.. வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடி பாதிப்பாக, இந்தியாவிலும் பெட்ரோல் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் ‘பிரீமியம்’ ரக பெட்ரோல்…

Read more

4 மாசம்தான் ஆகுது..! காதல் திருமணம் செய்த நர்ஸ்… போதை கணவனின் விபரீத யோசனை… கீழே அழைத்து விஷ ஊசி… நொடியில் பறிபோன மனைவி உயிர்..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவன், தனது மனைவியான இளம் செவிலியருக்கு விஷ ஊசி போட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த காஜல் என்ற இளம் பெண்…

Read more

18 முதல் 45 வயசுதான்…! 6 வருசத்தில் 18,000 பேர் மரணம்… மாரடைப்பால் பலியாகும் இளம் உயிர்கள்… அரியானாவில் அதிர்ச்சி..!!!

அரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு காரணமாக 17,973 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

விளையாட்டாக வீசிய செருப்பு…! கோபத்தில் 15 நாளான பச்சிளம் குழந்தையை கொடூர கொலை… செங்கலை தலையில் போட்டு பக்கத்து வீட்டுகாரரும் மனைவியின் செய்த கொடூரம்…!!!!

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் காரிக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு தகராறில் 15 நாள் பச்சிளம் குழந்தை மற்றும் ஒரு பெண் என இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

ரூ.18 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன பெண்…! உருவகேலி செய்து ஆபாசமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்… ஒரு போலீஸுக்கு இந்த நிலையா…? பகீர்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அபர்ணா ரஜத் கௌஷிக், சமூக வலைதளங்களில் உருவக் கேலி மற்றும் ஆபாசக் கருத்துகளுக்கு உள்ளானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிர்சாபூர் காவல்துறையினர் அண்மையில் குற்றவாளி ஒருவரைக்…

Read more

உன் புருஷன் செத்துப் போயிருவான்…! இப்பவே இதை செய்… மந்திரம் செய்வதாக கூறி 3 வருஷமா பெண்ணை பலாத்காரம் செய்த ஜோசியர்… 58 ஆபாச வீடியோக்களால் சிக்கிய சம்பவம்..!!

ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை மூன்றாண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற மெர்ச்சண்ட் நேவி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அதிர்ச்சியூட்டும் வகையில் 58 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாசிக் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ…

Read more

தேர்வு எழுதும் போது திடீரென வந்த மாதவிடாய்..! பரிதவித்துப் போன மாணவி… பாத்ரூமுக்கு போக அனுமதி கொடுக்காத ஆசிரியர்… வேதனையின் உச்சம்..!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாதவிடாய் ஏற்பட்ட நிலையில், கழிவறை செல்ல அனுமதி மறுத்த ஆசிரியர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் 13-ஆம் தேதி…

Read more

மரண மெசேஜ்”… நீல நிற ட்ரம்ப், சிமெண்ட்..! மனைவியின் போனில் இருந்த அந்த ஒரு வார்த்தை… கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்… 6 மாச குழந்தையுடன் பரிதவிப்பு..!!

மனைவியின் மொபைல் போனில் இருந்த “சிமெண்ட் மற்றும் டிரம்” என்ற மூன்று வார்த்தைகளைக் கண்டு மிரண்டு போன கணவர், தனது உயிரைக் காக்க மனைவியைக் கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது புலந்த்ஷகர் பகுதியைச் சேர்ந்த…

Read more

20 நிமிஷம் மரண பயம்…! விடாமல் துரத்திய புல்லட் காமூகர்கள்.. அல்லது துடித்து நடுங்கிய பெண்… போலீஸ் குடியிருப்பு பக்கமே இப்படியா…? பகீர் வீடியோ..!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் இளம்பெண் ஒருவரை இரு வாலிபர்கள் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுமார் 20 நிமிடங்கள் விரட்டிச் சென்று அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார்…

Read more

காசு கொடுத்தா கூட வாங்க முடியல..! ஆனா 5 செகண்ட்ல அசால்ட்டா தூக்கிட்டு போயிட்டான்… எல்பிஜிக்கு வந்த திருட்டு சோதனை… மக்களே உஷார்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகல் வேளையில் வீட்டின் உள்ளே புகுந்து, வெறும் 5 விநாடிகளில் காஸ் சிலிண்டரைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பஸ்தி மாவட்டத்திலுள்ள கோட்வாலி பகுதியில் ராகுல்…

Read more

“என்னது…. 10 ஆயிரத்துக்கு 3 லட்சமா?” ATM-ல பணம் வராம ஏமாந்த கஸ்டமர்…. பேங்குக்கு கோர்ட் கொடுத்த தரமான செய்கை….!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜித்தேஷ்குமார் காந்தி என்பவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏடிஎம் இயந்திரத்தில் 10,000 ரூபாய் எடுக்க முயன்றபோது, இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. ஆனால், அவரது வங்கி கணக்கிலிருந்து அந்தத் தொகை கழிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து…

Read more

“இது ஆபத்தான விளையாட்டு!”… வளைகுடா தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்.. உலக நாடுகளுக்கு அதிரடி அறிக்கை..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் (Energy Installations) மீது நடத்தப்படும் சரமாரி தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும்…

Read more

“எல்லா டீடைல்ஸும் கட்டாயம் வேணும்!”… அரசு, தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு மோடி அதிரடி உத்தரவு… அமலுக்கு வந்த அவசர சட்டம்..!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கத்தாரில் உள்ள எரிவாயு நிலையங்கள் தாக்கப்பட்டதால் உலகளாவிய எல்என்ஜி (LNG) விநியோகம் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில்…

Read more

“என் உயிர் முக்கியம்ப்பா!”… கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்… அதிரவைக்கும் நீலநிற ட்ரம்பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு நபர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தனது மனைவியையே அவரது கள்ளக்காதலனிடம் ஒப்படைத்துள்ளார். அண்மையில் அந்த பகுதியில் ஒரு ‘நீல நிற ட்ரம்’-க்குள் சடலம் கண்டெடுக்கப்பட்ட…

Read more

“ஏசி கோச்சில் இப்படியொரு அநியாயமா?”..ரயிலில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

ரயிலில் ஏசி கோச்சில் பயணம் செய்வது ஒரு சொகுசான அனுபவம் என்று நினைத்தால், மும்பை – உஜ்ஜைன் அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயிலின் ஏசி கோச்சில் திடீரென வெப்பம் அதிகரித்ததால் சந்தேகமடைந்த…

Read more

“தங்கம் விலை மலிவாகப்போகுது!”… நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இதுதான் காரணமா ?… நகை வியாபாரி சங்கத் தலைவர் அதிரடி விளக்கம்…!!!

தங்கம் விலை குறித்து நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் 2,000 முதல் 4,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுவாகப்…

Read more

பாரத்தை தாங்கும் பிஞ்சு தோள்கள்…! நடக்க முடியாத தாயை தூக்க முயன்ற குழந்தை… டயப்பர் போட்ட வயதில் தாய்ப்பாசம்… இதயத்தை தொட்ட வீடியோ..!!!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகத் தியாகங்கள் செய்வது இயற்கை. ஆனால், உலகமே தெரியாத ஒரு சிறு குழந்தை, தனது மாற்றுத்திறனாளித் தாய்க்குச் செய்த உதவி என அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இன்னும் டயபர்  கூட…

Read more

பொதுமக்களை கண்டுக்கவே இல்ல…! வீடியோ காலில் ஜாலியாக பேசிய அரசு அதிகாரி… இது பணி நேரமா இல்ல பாசமழையா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ சமூகத்தின் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், அரசு அதிகாரி என்று…

Read more

தலையில் விறகு..! முகத்தில் சிரிப்பு… சரளமாக ஆங்கிலத்தில் பேசி அசத்திய பெண்… படிப்புக்கும் உழைப்புக்கும் என்ன வித்தியாசம்… ஆச்சரிய வீடியோ..!

“கேரளா கல்வியறிவில் முதன்மையான மாநிலம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், தலையில் விறகுச் சுமைகளைச் சுமந்து கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசும் கேரளப் பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கேரளாவைச் சேர்ந்த பயண வோல்கர் (Travel Vlogger)…

Read more

Breaking: போர் எதிரொலி..! இந்திய பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ‌.12 லட்சம் கோடி இழப்பு…!!!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி வரை சொத்து மதிப்பு குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும்…

Read more

“இப்போ பெய்யுற மழைக்கு பில்கேட்ஸ் காரணமா?”… சென்னையை அலறவிட்ட ஆலங்கட்டி மழை… ஆராய்ச்சி சோதனையா?… பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் சீக்ரெட்..!!

வெயில் கொளுத்த வேண்டிய பங்குனி மாதத்தில், திடீரென சென்னை மற்றும் பெங்களூருவை ஆலங்கட்டி மழை புரட்டிப் போட்டுள்ளது. மெரினா கடல் முதல் தேனி கணவாய் வரை ஐஸ் கட்டிகள் மழையாகக் கொட்டியது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பின்னால் கோடீஸ்வரர்…

Read more

“நம்புங்க! எந்த கம்ப்ளைன்ட்மே வரல!”… சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு கொடுத்த விளக்கம்… 15 மாநிலங்களுக்கு அதிரடி உத்தரவு..!!

வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 100% சிலிண்டர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த விற்பனை மையத்திலும் தட்டுப்பாடு பதிவாகவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ஆன்லைன் மூலம்…

Read more

புது மாப்பிள்ளையின் ஆசனவாயில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்…! 36 மணிநேர சிகிச்சைக்கு பின் அகற்றம்… டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில், வாலிபர் ஒருவர் தனது உடலில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் உள்ளே சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 36 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சை…

Read more

கௌரவம் காசுல இல்ல குணத்துல இருக்கு..! ஏழை சிறுவர்களை 5 ஸ்டார் ஹோட்டலில் விட மறுத்த ஊழியர்கள்… 30 நிமிடம் போராடி சாதித்த வாலிபர்… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. வாரணாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யஷ் மானே, தெருக்களில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துள்ளார்.…

Read more

எலக்ட்ரிக் காருக்கு சார்ஜ் போட்டதால் நடந்த பயங்கரம்…! ஒரே குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபர் உட்பட 8 பேர் உடல் கருகி பலி… பிரதமர் மோடி இரங்கல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோரத் தீ விபத்தில், பிரபல தொழிலதிபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். எலக்ட்ரிக் கார் சார்ஜ் செய்யப்பட்டபோது ஏற்பட்ட மின்கசிவே இந்தத் துயரத்திற்குப் பிரதான…

Read more

சாவுக்கே ஷாக் கொடுத்த 20 வயது வாலிபர்..! பிணவறையில் இருந்து நிர்வாணமாக ஓட்டம்… பிரேத பரிசோதனையின் போது நினைவு வந்ததால் தப்பிய உயிர்.. அலட்சியத்தின் உச்சம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிருடன் இருந்த இளைஞர் ஒருவரை மருத்துவர்கள் தவறாக இறந்துவிட்டதாக அறிவித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குணா…

Read more

“யப்பா.. என்ன ஒரு புத்திசாலித்தனம்!”… இன்ஜினியர்களின் விசித்திர வேலை… சாலையின் நடுவில் நின்ற கை பம்ப்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகளின் அசாத்தியமான ஒரு அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விந்தியச்சல் பகுதியில் உள்ள கந்தித் இனாரா அருகே புதிய தார் சாலை அமைக்கப்பட்ட போது, சாலையின் நடுவே இருந்த ஒரு கை பம்பை (Handpump) அகற்றாமலேயே,…

Read more

“என்னுடன் லவ்.. மோடியுடன் மேரேஜ்!”… 54 வருட நட்பு என்னாச்சு?.. தேவகவுடாவின் பாஜக கூட்டணி.. மல்லிகார்ஜுன கார்கே கலக்கல் பேச்சு..!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், தற்போதைய அவை உறுப்பினருமான எச்.டி. தேவகவுடா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய சுவாரசியமான கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. தேவகவுடாவுடன் தனக்கு இருக்கும் 54 ஆண்டுகால நீண்ட நெடிய நட்பை நினைவு கூர்ந்த கார்கே,…

Read more

Other Story