பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட 60 வயது மூதாட்டி…! “சிசிடிவி கேமரா மூலம் தெரிந்து உண்மை”… தோண்டி எடுக்கப்பட்ட பிணம்… தங்க நகைகளுக்காக நடந்த கொடூரம்..!!
கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்ற 60 வயது விதவை மூதாட்டி, நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்க…
Read more