பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட 60 வயது மூதாட்டி…! “சிசிடிவி கேமரா மூலம் தெரிந்து உண்மை”… தோண்டி எடுக்கப்பட்ட பிணம்… தங்க நகைகளுக்காக நடந்த கொடூரம்..!!

கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்ற 60 வயது விதவை மூதாட்டி, நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்க…

Read more

கழுத்தில் டாட்டூ…! கூலாக அமர்ந்து சூடாக அடி வாங்கிய இளம் பெண்… அம்மாவிடம் மறைத்ததால் வந்த வினை.. ஆத்திரத்தில் கன்னத்தில் பளார்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ‘டாட்டூ’ (Tattoo) குத்திக் கொள்வது பெரும் மோகமாக இருந்து வருகிறது. ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாமல் டாட்டூ குத்திவிட்டு மாட்டிக்கொள்ளும் இளைஞர்களின் பாடு திண்டாட்டம்தான். அப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்த வீடியோ தற்போது…

Read more

ச்சீ..! இளம் பெண்களா இல்ல ரவுடிகளா..! “ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக”… டெல்லி மெட்ரோவில் அராஜகத்தின் உச்சம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

பாதுகாப்பான பயணத்திற்குப் பெயர்பெற்ற டெல்லி மெட்ரோ ரயிலின் மகளிர் பெட்டியில், நான்கு இளம்பெண்கள் சக பயணியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட அந்தப் பெண்களின் செயல் கடும் கண்டனத்திற்கு…

Read more

யுத்த பூமியில் இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…! அதிபர் ட்ரம்புக்கு அர்ஜெண்ட் கால்… டீலை முடித்த பிரதமர் மோடி… நாட்டு மக்களுக்கு நிம்மதி நியூஸ்..!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக விரிவான ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு…

Read more

மெகா சீரியலை விட மோசமான கிளைமாக்ஸ்…! 2-வது மனைவியுடன் சர்ப்ரைஸ் கொடுத்த கணவன்… லாடம் கட்டிய ஃபர்ஸ்ட் மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

வீட்டிற்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, புது மனைவியுடன் வீட்டிற்குள் நுழைந்த கணவனுக்கு, முதல் மனைவி தர்ம அடி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தனிமனித ஒழுக்கம் மற்றும் உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களை மையமாக வைத்து இந்த…

Read more

“விபத்து முதல் விடைபெறல் வரை!”.. 13 வருடங்களாகச் சிதைந்த வாலிபரின் கனவு.. இன்றுடன் ஓய்ந்தது ஹரிஷ் ராணாவின் மூச்சு..!!!

கடந்த 2013-ம் ஆண்டு பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது, கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞரின் வாழ்க்கை அன்றோடு தலைகீழாக மாறியது. இந்த விபத்தில் மூளையில் பலத்த காயமடைந்த அவர், கடந்த 13 ஆண்டுகளாகக்…

Read more

“லிஃப்ட் போறீங்களா? கொஞ்சம் உஷார்!”… மின்னல் வேகத்தில் கீழே விழுந்த லிஃப்ட்.. பூசாரிக்கு நேர்ந்த கதி… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் பூசாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் 70A பகுதியில் உள்ள ‘பாரஸ் ஏரென்’ (Paras Irene) சொசைட்டியில் இந்த அதிர்ச்சி…

Read more

“மதம் மாறினா இடஒதுக்கீடு காலி!”… உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘பவர்ஃபுல்’ தீர்ப்பு… அதிர்ச்சியில் மதம் மாறியவர்கள்…!!!!

மதம் மாறுபவர்களின் சாதி இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைத் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள், தங்களது பட்டியல் சாதி (SC) அந்தஸ்தைத் தொடர்ந்து…

Read more

“சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!”… கடற்கரையில் கார் ஓட்டிய இளைஞர் கைது… ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுமா?

கோவாவிற்குச் சுற்றுலா வந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது விலையுயர்ந்த பார்ச்சூனர் காரைக் கடல் நீரில் கழுவ ஆசைப்பட்டு, இப்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் சிங் ராவத் என்ற அந்த…

Read more

இந்திய தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் தாமரை சீல்…! “வெடித்த சர்ச்சை”… தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி விளக்கம்….!!!!

கேரள மாநிலத் தேர்தல் ஆணையம் அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முத்திரைக்குப் பதிலாகப் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முத்திரை இடம்பெற்றிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடந்த மார்ச் 19-ஆம் தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின்…

Read more

என்னப்பா சொல்றீங்க..! கேஸ் சிலிண்டரின் எடை குறைகிறதா… பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி… மத்திய அரசு திடீர் விளக்கம்..!!

வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும், இது தொடர்பாகப் பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்…

Read more

“ரயில் நிலையங்களில் ஜாக்கிரதை!”… வந்தே பாரத் ரயிலில் சிக்கி நபர் பலி.. ஒரு சிறு அலட்சியம் பறித்த உயிர்…பகீர் வீடியோ..!!!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பார் (Barh) ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயிலின் வேகத்தை உணராமல் ஒரு நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத்…

Read more

“நிஜமான இந்தியா இதுதான்!”.. பொற்கோயில் முதல் பனிப்பிரதேசங்கள் வரை.. ஆஸ்திரேலியப் பயணியின் கண்களில் தெரிந்த இந்தியாவின் விஸ்வரூபம்.. வைரல் வீடியோ..!!!!

வெளிநாட்டுப் பயணிகள் பலரும் இந்தியாவிற்குச் செல்வது ஆபத்து என்று பேசி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டங்கன் மெக்நாட் (Duncan McNaught) என்ற பயணி இந்தியாவைப் பற்றி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “இந்தியா ரொம்ப டேஞ்சர் (Danger)”…

Read more

​”SC அந்தஸ்து காலி” கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் சலுகை கிடையாது…. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தைக் கோரவோ அல்லது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத…

Read more

​”ஏன் இந்த திடீர் தடை?” வாக்குப்பதிவு முடிவுகளை வெளியிட EC விதித்துள்ள கெடு…. பின்னணி என்ன….?

வாக்குப்பதிவுக்கும் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் (EC) அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29-ம்…

Read more

“ஏண்டா லவ் சொன்னோம்னு ஆயிடுச்சு!”.. நடுரோட்டில் காதலி செய்த காரியம்.. பதிலுக்குக் காதலன் செய்த செயல்..வைரலாகும் கலாட்டா வீடியோ..!!!

ஹரியானாவில் நடுரோட்டில் ஒரு காதல் விவகாரம் கைகலப்பில் முடிந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ‘கர் கே கலேஷ்’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப்…

Read more

“சமையல் கேஸ் பிரச்சனைக்கு எண்ட் கார்டு!”… அர்ஜென்டினாவின் அதிரடி உதவி.. மத்திய அரசின் மாஸ் பிளான் சக்சஸ்..!!!

இந்தியாவில் நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) பற்றாக்குறையைச் சமாளிக்க அர்ஜென்டினா நாடு இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 22,000 டன் எல்.பி.ஜி-யை இந்தியாவுக்கு வழங்கிய அர்ஜென்டினா, தற்போது தனது விநியோகத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும்…

Read more

“வாழ வரமாட்டேன்னு சொல்றியா?”.. குடும்பத் தகராறில் முடிந்த ஸ்கூட்டர்.. மனைவியைப் பழிவாங்க கணவன் செய்த காரியம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் இருசக்கர வாகனத்தைக் கணவனே தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகக் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், கோபித்துக் கொண்டு மனைவி…

Read more

“எங்ககிட்ட இருக்கிறதை தர்றோம்!”… ஈரானுக்காகத் திரண்ட காஷ்மீர் வாசிகள்… ஈரான் தூதரகம் வெளியிட்ட உருக்கமான அறிக்கை..வைரல் வீடியோ..!!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டு மக்களுக்காக, ஜம்மு காஷ்மீர் மக்கள் தாராளமாக நிதி மற்றும் பொருட்களை வழங்கி வரும் சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈத் பண்டிகை முடிந்த கையோடு, காஷ்மீரின்…

Read more

“இனி ஆதார் மட்டும் போதாது!”.. பான் கார்டு விண்ணப்பிக்க ஏப்ரல் 1 முதல் புதிய ரூல்ஸ்.. உங்ககிட்ட இந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கா?

பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு வருமான வரித்துறை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை ஆதார் அட்டையை மட்டுமே வைத்து…

Read more

“அப்பா இனிமே இத செய்யவே கூடாது!”.. சிஏ மாணவனின் மாஸ் சபதம்… கண்ணீர் மல்கிய தந்தை..!!

வறுமையை வென்று சாதித்த இளைஞர் ஒருவரின் வெற்றிக்கதை தற்போது இணையதளங்களில் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. அபிஷேக் என்ற அந்த இளைஞர், தனது தந்தை தெருத்தெருவாகக் காய்கறி விற்பதைப் பார்த்து வளர்ந்தவர். குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் கடுமையாகப்…

Read more

‌ கல்யாணமான நாளிலிருந்து கணவனை பிடிக்கல..! “பஞ்சாயத்து முடிந்து தூங்கிய கணவன்”… ஆசிரியருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… மறுநாள் காலை பகீர்…!!

குடும்பத் தகராறு காரணமாக, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த அரசுப் பள்ளி ஆசிரியரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது ராஜஸ்தான் மாநிலம், மல்வா கோயலான் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார்…

Read more

20 விசில் அடிச்சும் வேகல…! ஆசையாக மட்டன் வாங்கி சமைத்த நபர்… சாப்பிட முடியாததால் ஆத்திரத்தில் குக்கரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த விசித்திரம்… இப்படி ஒரு புகாரா..?

மட்டன் எவ்வளவு நேரம் சமைத்தாலும் வேகவில்லை எனக்கூறி, ஒருவர் குக்கருடன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி பகுதியைச் சேர்ந்தவர் சோடாலா ஹாஜி. இவர் உகாதி…

Read more

லேசர் சிகிச்சைன்னு சொல்லிட்டு திடீரென ஆபரேஷன் செய்த டாக்டர்கள்…! உடம்பில் வெளியேறிய ரத்தம்… பறிபோன 24 வயது பெண்ணின் உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  சிறுநீரகக் கல் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு, லேசர் சிகிச்சைக்குப் பதிலாக அறுவை சிகிச்சை செய்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“பல்லியை குடைமிளகாய்ன்னு சொல்றீங்களே!”.. ஹாஸ்டல் உணவில் இப்படியா?.. ஊழியரின் மழுப்பலால் மாணவர்கள் கொந்தளிப்பு..!!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் விடுதி உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவில் பல்லி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து அங்கிருந்த ஊழியரிடம் புகார் அளித்தனர். ஆனால், அந்த…

Read more

“சாப்பிடவே பயமா இருக்கே!”… அருவருப்பான செயல்.. உருளைக்கிழங்கு வீடியோவால் கொந்தளிக்கும் இணையவாதிகள்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகேயுள்ள லோனி பகுதியில், நபர் ஒருவர் உருளைக்கிழங்குகளைத் தனது காலால் மிதித்துச் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் வகையில், அந்த நபர் ஒரு பெரிய…

Read more

“யார் சொன்னது இந்தியா அழுக்குன்னு?”.. வாயடைத்துப் போன அமெரிக்க இளவரசி.. வைரல் வீடியோ..!!!!

இந்தியா என்றாலே அழுக்கான தெருக்கள், சுகாதாரமற்ற உணவு என வெளிநாட்டினர் மத்தியில் ஒரு தவறான பிம்பம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பயண வலைப்பதிவர் குளோ ஜேட் (Chloe Jade) பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

“பெத்த தாய்ன்னும் பாக்கல.. பொண்டாட்டின்னும் பாக்கல!”… தடுக்க வந்த மகனையும் விடாத தந்தை… நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நபர் தனது தாய் மற்றும் மனைவியை மிகவும் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த அந்த நபர் தனது மனைவியைக் கீழே தள்ளி சரமாரியாகத் தாக்குவதோடு,…

Read more

பட்டப்பகலில் தாயை சீரழித்த காமக்கொடூரன்…! “போலீஸின் அலட்சியம்”.. வேதனையில் உயிரை விட்ட 17 வயது மகன்… நீதி கிடைக்காததால் நேர்ந்த பயங்கரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், தனது தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடி நீதி கிடைக்காததால் மனமுடைந்த 17 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் மெத்தனப் போக்கே இந்த உயிரிழப்புக்குக் காரணம்…

Read more

“3 குழந்தைகளை கொடூரமாக கொல்வதற்கு முன் புது டிரஸ், கூலிங் கிளாஸ் போட்டு அழகு பார்த்த தாய்”… ஒரே வீட்டில் 5 பிணங்கள்… கணவன் மரணத்தால் நடந்த துயரம்..!!!

கேரள மாநிலம் கொச்சியின் வடுதலா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வாடகை வீட்டில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சனையே இந்த…

Read more

குட்டி நண்பனுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி…! 21 லட்சம் லைக்குகள்… இணையவாசிகளை கவர்ந்த ஒத்த போட்டோ… இந்த குழந்தை யார் தெரியுமா..?

பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குழந்தையுடன் விளையாடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையதளங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ இல்லமான ‘லோக் கல்யாண் மார்க்கில்’…

Read more

whatsapp வரன்..! ரூ.45 லட்சம் அவுட்… கலெக்டர் என நம்பி ஏமாந்த குடும்பம்… ஒற்றை அறையில் முடிந்த ஓராயிரம் கனவுகள்… ஆன்லைனில் வரன் தேடுபவர்களே உஷார்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று பொய் கூறி இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கோவாவிற்கு அழைத்துச் சென்று விற்க முயன்றதாகவும்…

Read more

“2 பொண்டாட்டி”… 18 குழந்தைகள்… ஆனாலும் கள்ளக்காதலி வேணுமாம்… பஞ்சாயத்து தலைவரின் ஆசையால் சாக்கு மூட்டையில் பிணமான கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் 18 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

ஓடும் ரயிலில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..! பதறிய பெற்றோர்… அடுத்த ஸ்டேஷனில் டக்குனு கிடைத்த உதவி… உயிரைக் காத்த இந்தியன் ரயில்வே… நெகிழ்ச்சி வீடியோ…!!

இந்திய ரயில்வேயின் மனிதாபிமானமிக்க மற்றும் துரிதமான செயல்பாடு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, ரயில்வே நிர்வாகம் மின்னல் வேகத்தில் மருத்துவ உதவி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பல்…

Read more

நாட்டையே கவர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..! ஆதரவின்றி தவித்த 10 வயது சிறுமி… இந்துவாகவே வளர்த்து இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த முஸ்லிம் பெற்றோர்…!!!

இன்றைய காலகட்டத்தில் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகள் ஆங்காங்கே தலைதூக்கினாலும், “மனிதநேயமே எல்லாவற்றையும் விட மேலானது” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு இந்து சிறுமியை தத்தெடுத்து, வளர்த்து, தற்போது அவருக்கு இந்து…

Read more

“ஐயப்பனைத் தரிசிக்கத் தயாரா?”… சபரிமலையில் 10 நாட்கள் திருவிழா.. திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, பங்குனி உத்திர திருவிழாவிற்காக இன்று மாலை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கியத் திருவிழாவிற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற பக்தி முழக்கத்துடன்…

Read more

“அலர்ட்டான மத்திய அரசு!”… டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட மீட்டிங்… அவசர ஆலோசனையின் பின்னணி…!!!!

மத்திய கிழக்கில் (மேற்காசிய நாடுகளில்) ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் மற்றும் உரங்களின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அதிகாரிகளுடன் அவசர உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தப் போரினால் இந்தியாவுக்குத் தேவையான…

Read more

பச்சிளம் குழந்தைக்கு கொடுக்கிற பாலில் கூட வாடா..? “வெள்ளை நிற விஷம்”… லாப வெறியில் 16 உயிர்கள் பறிப்பு… இன்னும் 100 குடும்பம்.. வெளியான பகீர் உண்மை..!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலக்கப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோதாவரி மாவட்டத்தில்…

Read more

2 மணி நேரம்… ரயில்வே மின்கம்பத்தில் ஏறி செல்போனுக்காக அடம் பிடித்த நபர்..! “ஸ்பைடர் மேன் போல் தாவியதால் உடம்பில் பாய்ந்த மின்சாரம்”… பதறவைக்கும் பகீர் வீடியோ…!!

மும்பையை அடுத்த கல்யாண் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் திடீரென மின்சாரக் கம்பத்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால், சுமார் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கியதில் அந்த நபர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி…

Read more

“8931 நாட்கள்”… ஒரு நாள் கூட லீவே எடுக்கல… பிரதமர் மோடியின் மெகா சாதனை… நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பு… அமித்ஷா புகழாரம்…!!

குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என ஒட்டுமொத்தமாக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர்கள் பட்டியலில், சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை மக்களவைத்…

Read more

“காசு வாங்குனா அவ்வளவுதான்..!”.. ஊர் பஞ்சாயத்து போட்ட மெகா வார்னிங்… வேட்பாளர்கள் கதி கலக்கம்..!!!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 09, 2026) களம் பரபரப்படைந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராம மக்கள் எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு இப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. “எச்சரிக்கின்றோம்” என்ற தலைப்பில் ஊர் பொதுமக்களும்,…

Read more

“வெறும் பக்கோடாவுக்காக இப்படியா?”… ஆத்திரத்தில் தங்கை செய்த விபரீதம்… கண்ணீரில் மூழ்கிய குடும்பம்..!!!!

உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில், வெறும் பக்கோடா செய்ததில் ஏற்பட்ட சண்டை ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சித்கர் பகுதியில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் சனிக்கிழமை காலை இந்த…

Read more

“இது அந்த ரூட் இல்லையே எங்க போறீங்க!”… நள்ளிரவில் இளம்பெண் போட்ட அலறல்… ரிக்ஷா டிரைவருக்கு விழுந்த தர்ம அடி… அதிர வைக்கும் சம்பவம்..!!

டெல்லிக்கு அருகிலுள்ள காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில், சனிக்கிழமை இரவு ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கௌர் சிட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இரவு நேரத்தில் சிஜார்சி (NH-9) பகுதியிலிருந்து…

Read more

இந்த காலத்துல இப்படி ஒரு மனுசனா…? கார் மீது மோதியும் கோபமே படல… தப்பை மறந்து ரோட்டில் உதவிய மனிதாபிமானம்… இதயத்தை தொட்ட வீடியோ…!!!

போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் மலிந்துள்ள பெங்களூரு மாநகரில், விபத்தை ஏற்படுத்திய நபர் மீது கோபப்படாமல் அவருக்கு உதவிய கார் உரிமையாளரின் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருசக்கர…

Read more

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு…! மின்சார அடுப்பு வாங்க ஆசைப்பட்ட முதியவர்… கடைசில மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… உஷாரய்யா உஷாரு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, மின்சார அடுப்பு விற்க முயல்வது போல நடித்து முதியவர் ஒருவரிடம் ரூ. 3.10 லட்சத்தை சைபர் கொள்ளையர்கள் மோசடி செய்துள்ளனர். இதேபோல், ஆன்லைன் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம்…

Read more

நீ பத்திரமா கூட்டிட்டு போவனு நம்பி தானடா அனுப்புனோம்..! ஆட்டோ டிரைவரை நம்பிய பெற்றோர்… 6-ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், தேர்வு எழுத ஆட்டோவில் சென்ற 12 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் சேவாயூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 12 வயது மகள், அப்பகுதியில்…

Read more

துரோகம் செய்த ஈரான்…? கொந்தளித்த சவுதி அரேபியா..! இன்னும் 24 மணி நேரம்தான் டைம்.. அதுக்குள்ள எங்க நாட்டை விட்டு வெளியே போங்க… எச்சரிக்கை உத்தரவு…!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இப்போது மத்திய கிழக்கின் ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப் போட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை அமைதியை நோக்கிச் சென்ற ஈரான் – சவூதி அரேபியா உறவு, இப்போது மீண்டும் மோதல் பாதைக்குத் திரும்பியுள்ளது. சவூதி…

Read more

ஜென்-ஸி ஸ்டைல்…! திருட வந்தவருக்கு பாடம் எடுத்த இளைஞர்கள்… மிரண்டு போன 90’ஸ்… அடிதடி இல்லாமல் இப்படி கூட விசாரிக்கலாமா..? கலக்கல் வீடியோ..!!

தற்கால இளைஞர்கள் (Gen-Z) நெருக்கடியான சூழல்களைக் கையாளும் விதம் முந்தைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தங்கள் செல்போன் மற்றும் பணத்தைத் திருட முயன்ற திருடன் ஒருவனைப் பிடித்த இளைஞர் குழு, அவரிடம் காட்டிய நிதானமும், அந்தச் சூழலை அவர்கள் கையாண்ட…

Read more

OMG..: பானி பூரி விற்று மாதம் ரூ.90,000 விற்பனை செய்யும் வியாபாரி… பட்டதாரி இளைஞர்களை வாயடைக்க வைத்த சம்பவம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

மென்பொருள் பொறியாளர்களையும், கார்ப்பரேட் ஊழியர்களையும் மிஞ்சும் வகையில், தெருவோர பானி பூரி விற்பனையாளர் ஒருவர் மாதம் ரூ. 90,000 சம்பாதிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் படைப்பாளியான காசி பெரேரா என்பவர், ஒரு நாள் முழுவதும் அந்தப்…

Read more

“வாடகைதாரர் மீது மோகம்” .. உல்லாசம் அனுபவித்த மருமகள்… மாமியாருக்கு தெரிந்த உண்மை… சினிமாவை மிஞ்சிய கொலை… காட்டிக்கொடுத்த நாய்… திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 69 வயது மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த மருமகள் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சினிமாவில் நடப்பது போன்ற விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த கொலையாளிகளைப் போலீஸார் பிடித்துள்ளனர்.…

Read more

Other Story