“11-ம் வகுப்பு சிறுவன் மீது தாக்குதல்”… அரசு பள்ளிக்கு திடீர் விசிட்… ஜாதி அடையாளங்களை மாணவர்கள் மூலமே அழித்த கலெக்டர்… செம சம்பவம்…!!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு தேவேந்திர ராஜ் என்ற மாணவன் அரசு பேருந்தில் தேர்வுக்காக பள்ளிக்கு செல்லும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் மரித்து அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவன் தேர்வு…
Read more