திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

என்ன காரணம்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் ஊத்து கிணற்றுத் தெருவில் விவசாயியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாத்தாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பேச்சியம்மாள், கிருஷ்ணம்மாள், ஆறுமுகத்தாய் என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். நேற்று பெருமாத்தாள் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

மகாசிவராத்திரி…. சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்…. வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும்  நடைபெற உள்ளதால் சிவராத்திரி விழா அன்று மாலை…

Read more

உதவி கலெக்டர் அலுவலகம்…. பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி, பின் அங்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

மளமளவென பரவிய தீ…. 2 ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசம்…. அதிகாரிகள் நேரடி ஆய்வு …!!!

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின்…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் நான்காவது தெருவில் நஜிம்கான்(42) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவர் நேற்று முன்தினம் கருப்பட்டி சொசைட்டி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நஜிம்கானை சரமாரியாக குத்தி…

Read more

விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு விமான ட்ரீப்…. தூத்துக்குடி பள்ளியின் அசத்தல் செயல்…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்யாலயம் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படிக்கும் நிலையில், மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளியில் பணிபுரியும் ரமா என்ற ஆசிரியர் மாணவர்கள் விடுப்பு…

Read more

“அடுத்த மாதத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும்”… புதிய ஆணையாளர் தகவல்..!!!

அடுத்த மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து…

Read more

நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை… உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க..!!!

கோவில்பட்டியில் உள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் மஞ்சு நகர், எம்.எஸ்.எஸ்.வி நகர் செந்தமிழ் நகர் 1, 2, 3ஆம் தெருக்கள் மற்றும் விநாயகர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. காலை 6 மணி…

Read more

கன மழைக்கு வாய்ப்பு… பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா…

Read more

கைப்பந்து போட்டி… வெற்றி பெற்ற தூத்துக்குடி துறைமுக அணி…!!!

கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணி வெற்றி பெற்றது. அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பாக அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப்…

Read more

மார்கெட் வியாபாரிகள் கடையடைத்து தர்ணா போராட்டம்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும்…

Read more

உஷாரா இருங்க… சுழல்காற்று எச்சரிக்கை…. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழற்காற்றானது 45…

Read more

ஸ்டெர்லைட்டை விற்கும் முடிவை கைவிட்டது வேதாந்தா: தூத்துக்குடியில் மீண்டும் இயக்கம்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடுகிறது வேதாந்த நிறுவனம். உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆலையை மீண்டும் இயக்க வேதாந்த நிறுவனம் முடிவு. ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை பிப்ரவரி 21-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Read more

“கிராம சபையில் ராஜினாமா கடிதம் தந்த வார்டு உறுப்பினர்”… மேலதிருச்செந்தூரில் பரபரப்பு..!!!

கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது…

Read more

Thuthukudi: “குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்”… தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இது…

Read more

Thuthukudi: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்… அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானம்..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானமாக கிடைத்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் உள்ளிட்டவையில் இருக்கும் அன்னதான உண்டியல்கள் சென்ற…

Read more

#Palani: “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு”… இந்து முன்னணி வரவேற்பு…!!!

பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழனிக்கு…

Read more

“வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது”… மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு..!!!

தருவை குளத்தில் வெளியூர் மீன் பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் அருகில் இருக்கும் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ் மற்றும்…

Read more

AISF: மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு… தூத்துக்குடியில் பேரவை கூட்டம்..!!!

கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”… கூடுதல் டிஜிபி அறிவிப்பு..!!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட…

Read more

Thuthukudi: திருச்செந்தூரில் மத்திய மந்திரி எல்.முருகன்… சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு..!!!

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர்…

Read more

Thuthukudi: “மாவட்டத்தின் தந்தை குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம்”… அடிக்கல் நாட்டிய எம்.பி.கனிமொழி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருஸ்பர்னாந்திர்க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்க மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…

Read more

Thuthukudi: குற்ற சம்பவங்களை தடுக்க… போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை..!!!

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்க புலன் விசாரணையில் இருக்கும் வழக்குகள்…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடி மாவட்டதில் உள்ள மடத்தூர் ரோடு திரவிய ரத்தினபுரத்தில் வசிப்பவர்   செல்வன் (45) வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சரோஜா (38). இவருக்கு பிளசி என்ற 12 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வன் தனது நண்பர்களுடன்…

Read more

சொத்துக்களை எழுதி கொடுத்த தந்தை…. மோதிக்கொண்ட சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவில் வசிப்பவர் கோதண்டராமன். இவருக்கு சண்முகராஜ் (52), விஜயகுமார் (44), முத்துராஜ் (40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 66 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினம், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆகவே நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில்  அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை…

Read more

தாறுமாறாக ஓடிய டெம்போ… பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி… கோர விபத்து…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார் இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மாரிமுத்து முப்பந்தல் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

மதுபோதையில் நடனம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடியில் உள்ள அண்ணாநகர் 7-வது தெருவில் அருண்குமார் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மதுபோதையில் நடனம் ஆடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அருண்குமாருக்கும், அதே பகுதியிலுள்ள சிலருக்கும் இடையே தகராறு…

Read more

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தள்ளு முள்ளு…. மீனவருக்கு அடி உதை… போலீஸ் விசாரணை….!!!!

தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் நம்பிவேல் (28) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவரும்  சேர்ந்து முத்தையாபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். அப்போது, கிருஷ்ணனை முந்தி கொண்டு சென்று, …

Read more

கலை போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை… முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு..!!!!

கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்ணியம் காப்போம் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்…

Read more

திருமணமாகி ஒரே வருஷத்தில்…. தூத்துக்குடியில் புது பெண் தற்கொலை… காரணம் என்ன..??

தூத்துக்குடியில் புதுபெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் டவுன் ஏழாவது தெருவை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எம்பரர் தெருவை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் சென்ற வருடம் ஜனவரி 20ஆம் தேதி…

Read more

தூத்துக்குடியில்.. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!!

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல் மேல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் துறைமுக வளாகம் சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

வள்ளலார் வழியில்…. “தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்”… தூத்துக்குடி கலெக்டர் ஸ்பீச்..!!!

வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்…

Read more

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல்… 2 மாதத்தில் தொடக்கம்… துறைமுக ஆணையத் தலைவர் தகவல்…!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டு மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக வஉசி துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… !!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ…

Read more

கோவில்பட்டியில் நடந்த கால்பந்து போட்டி… சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்..!!!

கோவில்பட்டியில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைப்பெற்றதில்  அரசு பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பாக வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 8 அணிகள் விளையாடினர்.…

Read more

“மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லயா..?” தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… சிறப்பு முகாம் லிஸ்ட் இதோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி…

Read more

தூத்துக்குடி கடற்கரையில் 100 ஆமை முட்டைகள்… பாதுகாக்கும் வனத்துறையினர்..!!!!

தூத்துக்குடி கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…

Read more

தூத்துக்குடியில்… “செல்போனை மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்தணும்”…ஐகோர்ட் நீதிபதி ஸ்பீச்..!!!

தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜனவரி 10) மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more

“குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது”… தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு..!!!

குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ்…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

Other Story