Thuthukudi: குற்ற சம்பவங்களை தடுக்க… போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை..!!!

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்க புலன் விசாரணையில் இருக்கும் வழக்குகள்…

Read more

Other Story