குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடி மாவட்டதில் உள்ள மடத்தூர் ரோடு திரவிய ரத்தினபுரத்தில் வசிப்பவர்   செல்வன் (45) வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சரோஜா (38). இவருக்கு பிளசி என்ற 12 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வன் தனது நண்பர்களுடன்…

Read more

Other Story