BREAKING: “இவர்களுக்கு குண்டர் சட்டம்” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள்…

Read more

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்….? இதற்கா மக்கள் வரிப்பணம்…? சாடிய சீமான்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

BREAKING: குடித்தது கள்ளச்சாராயம் அல்ல….. டிஜிபி பகீர் தகவல்….!!!

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது விஷச்சாராயம் என்பது தடய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்பதால் விஷச்சாராயத்தைதிருடி விற்றுள்ளதாக கூறிய அவர், எந்ததொழிற்சாலையில் இருந்து மெத்தனால் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணைநடந்து…

Read more

டாஸ்மாக் மது பாட்டில்களில் கள்ளச்சாராயம் எப்படி….? விசாரணையை முடுக்கிய CM ஸ்டாலின்…. சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில்…

Read more

BREAKING: தமிழகத்தை கள்ளச்சாராயம் உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ…

Read more

கள்ளச்சாராய சோதனை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,558 பேர் கைது…. டிஜிபி தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

BREAKING: கள்ளச்சாராய விவகாரம்: எஸ்.பி. சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

“திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்”…. கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போதை பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் மற்றும் கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு தற்போது போதை…

Read more

அடக்கடவுளே…! கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை…. கடுமையாக விமர்சித்த EPS…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

கள்ளச்சாராயம் காய்ச்சி 3 உயிரை பலி வாங்கியவர் கைது…… போலீசார் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர்…

Read more

BREAKING: தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி…. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…

Read more

Other Story