இன்னும் 2 பேரை விடுதலை செய்திருப்போம்…. இஸ்ரேல் ஏற்க மறுத்துட்டாங்க…. ஹமாஸ் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்ட நபர்களை பணய கைதிகளாக பிடித்து சென்ற நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று…

Read more

2012ல் காணாமல் போனவர்…. 2021ல் ஃப்ரீசரில் கண்டுபிடிப்பு… இதை செய்தால் 20 லட்சம் சன்மானம்….!!

இங்கிலாந்தில் 2012 ஆம் ஆண்டு ராய் பிக் என்ற நபர் காணாமல் போய் உள்ளார். அவரை காவல்துறையினர் பல இடத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் 2021 ஆம் வருடம் ஒரு கட்டிடத்தில் இருந்த பிரீசர் பெட்டியில் இருந்து சடலமாக ராய் பிக்…

Read more

அரசு நிகழ்ச்சிகள்…. விளையாட்டு போட்டிகள் ரத்து…. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அல்ஜீரியா….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 14 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பிலும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட…

Read more

பில்லு கட்டணுமா….? ஐயோ நெஞ்சு வலிக்குதே…. 20 உணவகங்களை ஏமாற்றிய நபர்….!!

லிதுவேனியா நாட்டை சேர்ந்த ஐடாஸ் என்ற நபர் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி தரையில் விழுந்துள்ளார். ஆனால் இதில் சந்தேகம் அடைந்த உணவகத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்…

Read more

சிங்கம் போல் போரிட்டனர்…. இஸ்ரேல் வீரர்களை பாராட்டிய பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு சந்தித்து பேசியுள்ளார். ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய பெஞ்சமின் பின்னர் செய்தியாளர்களை…

Read more

15 பணி நேரத்திற்கு ஒரு குழந்தை பலி…. போரை நிறுத்துங்க…. சேவ் தி சில்ட்ரன் அமைப்பு வேண்டுகோள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 14 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேவ் த சில்ட்ரன் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் ஒன்றை…

Read more

பயங்கரவாதிகள் வெற்றி பெற விடமாட்டோம்…. அமெரிக்க அதிபர் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு அந் நாட்டு மக்களுடன் அமெரிக்க துணை நிற்கும் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஜோ…

Read more

காசா தேவாலயத்தில் தாக்குதல்…. பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 14 வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலால் தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் போர் தொடங்கியதால் காசா பகுதியை சேர்ந்த பலர் இந்த…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. காரணம் வடகொரியாவின் ஆயுதங்களா….? தென் கொரியா குற்றச்சாட்டு….!!

இஸ்ரேலின் மீது கடந்த ஏழாம் தேதி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்களுக்கும் ஏராளமான உயிரிழப்புகள்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் நாட்டு மக்கள்….!!

இஸ்ரேலின் மீது கடந்த ஏழாம் தேதி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகளை…

Read more

மருத்துவமனை விவகாரத்திற்கு இரங்கல்…. பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவி…. பிரதமர் மோடி உறுதி….!!

பிரதமர் மோடி அவர்கள் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் பேசியபோது காசாவில்…

Read more

நான் துணையாக இருப்பேன்…. இஸ்ரேல் மக்களுக்கு ரிஷி சுனக் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “இந்த முக்கியமான தருணத்தில் நான் இங்கு இருப்பதற்காக மனநிறைவு அடைகிறேன். பயங்கரவாதத்தின் பயங்கர…

Read more

டிஜிட்டல் சட்டம் செட் ஆகல…. எலான் மஸ்க் அதிருப்தி… ஐரோப்பாவில் எக்ஸ் சேவை நிறுத்தம்….!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிஜிட்டல் சேவைக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி பயனர் நடைமுறைகளை கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது, தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவாமல் தடுப்பது, சில பதிவுகளை கட்டுப்பாட்டு அமைப்புடன் பகிர்வது போன்ற விதிகள் உள்ளடங்கும். ஆனால்…

Read more

அமெரிக்காவில் இன பாகுபாடு…. பதவியை ராஜினாமா செய்யணும்…. சீக்கியருக்கு வந்த மிரட்டல் கடிதம்….!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஹோபோகன் நகரின் மேயராக சீக்கிய மதத்தை சேர்ந்த ரவீந்தர் எஸ் பல்லா என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும்…

Read more

சரிவை சந்தித்த நோக்கியா…. 14,000 ஊழியர்கள் பணி நீக்கம்….? வெளியான தகவல்….!!

உலக அளவில் செல்போன் முதல் நெட்வொர்க் சாதனங்கள் வரை மிகவும் பிரபலமான நிறுவனம் என்றால் அது நோக்கியா தான். ஒரு காலத்தில் நோக்கியா என்றாலே அட்டகாசமான செல்போன் நிறுவனமாக பார்க்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக விற்பனையான மொபைல்…

Read more

யூத வழிபாட்டுத்தளத்தில் தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் யூத வழிபாட்டு தலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற வழிபாட்டு தலத்தின் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழிபாட்டுதலத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு வெடிக்கும்…

Read more

போர் பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகாது…. இதற்கு முடிவு வேண்டும்…. போப் ஆண்டவர் வேண்டுகோள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரினால் ஏற்படும் மனிதாபிமான பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனியர்கள் என இருவரையும் பற்றி நான் சிந்திக்கிறேன்.…

Read more

இஸ்ரேலின் தொடர் குண்டு மழை…. காசாவில் 5500 பேர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக உள்ளது.…

Read more

லெபனான் நாட்டிற்கு செல்ல வேண்டாம்…. அமெரிக்க மக்களுக்கு அரசு அறிவுரை….!!

ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். நேற்று லெபனான் நாட்டின் எல்லையில் ஒட்டி இருந்த இஸ்ரேலிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான இஸ்ரேல்…

Read more

தொடரும் போர் பதற்றம்…. இஸ்ரேல் செல்லும் இங்கிலாந்து பிரதமர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது இரு தரப்பினருக்கும் இடையே இந்த போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு  ஈரானும் துணை நிற்கிறது. இந்த போருக்கு…

Read more

பாக்., பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் மோதல்…. இருவர் சுட்டுக்கொலை….!!

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு தங்கி உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.…

Read more

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… இந்திய வம்சாவளி இங்கிலாந்தில் கைது….!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட் மெக்லாண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சவளியான முகன் சிங் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மெரிலோபானுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பர்மிங்கம் மூர் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்திலிருந்து 20 வயது இளம்பெண்…

Read more

“இத செய் கேஸ் போட மாட்டேன்” போலீஸ் செய்ற வேலையா…. பெண் சுற்றுலா பயணிக்கு ஏற்பட்ட நிலை….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிட மாகாணத்தில் 32 வயது பெண் சுற்றுலா பயணி ஒருவர் சாலை விதிகளை மீறி சாலையின் குறுக்கே சென்றுள்ளார். இதனைப் பார்த்த போக்குவரத்து காவல் அதிகாரி நிக்கோலஸ் அந்த பெண்ணை அழைத்து தனது காரில் ஏறுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த…

Read more

X பயனர்களுக்கு ஷாக்…. இனி வருட சந்தாவா….? எலானின் அடுத்த முடிவு….!!

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் அவர்கள் twitter நிறுவனத்தை தன்வசப்படுத்தியதில் இருந்து அதில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். twitter நிறுவனத்தின் லோகோவில் இருந்து பெயர் வரை அனைத்திலும் மாற்றம் கொண்டு வந்ததோடு பயனர்கள் தினமும் பார்க்கும் பதிவுகளின் எண்ணிக்கையும் கட்டுக்குள்…

Read more

மருத்துவமனையில் தாக்குதல்…. யார் காரணம்ன்னு விசாரிக்கணும்…. ஜோ பைடன் உத்தரவு….!!

இஸ்ரேல் ஹமாஸ் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் காசாவில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடித்ததில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு முற்றிலுமாக அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.…

Read more

அமெரிக்க அதிபரின் ஆதரவு…. நன்றி கூறிய இஸ்ரேல் பிரதமர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசியதோடு அவர்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தபோது…

Read more

குற்றங்களை தொடர்ந்தால் இதுதான் நடக்கும்…. இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் ஈரான் அதிபர் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் பேசிய ஈரான் அதிபர் அயதுல்லா அலி காமினி இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் குற்றங்களை தொடர்ந்து வந்தால் உலகத்தில் இருக்கும் முஸ்லிம்கள்…

Read more

அமைதியான தீர்வு வேண்டும்… இஸ்ரேல் பிரதமரிடம் பேசிய புதின்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று வரை 12 நாட்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அப்போது காசாவில்…

Read more

மக்கள் உங்கள நம்புறாங்க…. இஸ்ரேல் வீரர்களுக்கு படைத் தலைவர் கடிதம்….!!

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கும் ஈரான் ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக செயல்பட தொடங்கியது. இருதரப்பினருக்கு…

Read more

மருத்துவமனை மீது தாக்குதல்…. இஸ்ரேல் தாக்கல…. இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 12 நாட்களாக மோதல் நீடித்து வரும் நிலையில் காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 500 பேர்…

Read more

மருத்துவமனை மீது தாக்குதல்…. “நேரம் முடிந்துவிட்டது” இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 12 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் பக்கபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள…

Read more

ஹமாஸ் படையினரின் தாக்குதல்…. உயிரைக் காப்பாற்றிய டெஸ்லா….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10 நாட்களைக் கடந்து போர் நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து இருந்து தரப்பினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்ட போது இஸ்ரேலை…

Read more

கொல்லப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்…. இஸ்ரேல் வெளியிட்ட புகைப்படம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க் ஈரானும் உதவி செய்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

குவியும் சடலங்கள்… ஐஸ்கிரீம் வண்டிகளில் சேமிப்பு….ஹமாஸ் மக்களின் பரிதாப நிலை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே பத்தாவது நாளாக தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ் அமைப்புக்கு ஈரானும் ஆதரவாக செயல்படுவதாக கூறப்பட்டது. இந்த…

Read more

உலக அழகி போட்டியில் திருநங்கைகள்…. வெற்றி பெற்று சாதிப்பார்களா….?

அழகி போட்டி வரலாற்றில் முதன்முதலாக இரண்டு திருநங்கைகள் பங்கேற்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 72 வது உலக அழகி போட்டி அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 90 அழகிகள் பங்கேற்க உள்ள நிலையில்…

Read more

மகளை அழைத்த தந்தை…. வீட்டில் நடந்த கொடூரம்…. ஈரானில் பயங்கரம்….!!

ஈரான் நாட்டின் கராஜில் பகுதியை சேர்ந்தவர்கள் தரியூர் மெஹர்ஜூய் – வஹிதே முகமதிபர் தம்பதி. சினிமா தயாரிப்பாளரான தரியூர் மெஹர்ஜூய் நேற்று முன் தினம் தனது மகளை இரவு உணவுக்கு வீட்டிற்கு வருமாறு குறுஞ்செய்தி மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 330 பேர் கைது…. பாதுகாப்பு படை தகவல்….!!

கடந்த ஏழாம் தேதி தொடங்கி 10வது நாளாக இன்றுவரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இதனால் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இருதரப்பிலும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கி இது…

Read more

பணய கைதிகளை விடுதலை செய்யுங்க…. மக்களுக்கு உதவி கிடைக்கணும்…. ஐநா வேண்டுகோள்….!!

கடந்த ஏழாம் தேதி காசாவில் செயல்பட்டு வந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்தது. இதனால் தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா…

Read more

வெறுப்புணர்வின் உச்சம்…. ஆறு வயது சிறுவனுக்கு 26 கத்தி குத்து…. முதியவரின் வெறி செயல்….!!

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் ஜோசப் என்பவர் திடீரென அந்த பெண்ணின்…

Read more

அமெரிக்கா வர முயன்ற அகதிகள்…. பேருந்து கவிழ்ந்து விபத்து…. 16 பேர் பலி….!!

அமெரிக்கா செல்ல விரும்பும் அகதிகள் மெக்சிகோ வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் மெக்சிகோ எல்லை பகுதியில் தீவிர சோதனைக்கு பிறகு தான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மற்றும் நபர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலரும் சட்டத்திற்கு புறம்பாக…

Read more

வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும்  போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள்…

Read more

வங்கியில் செலுத்த வேண்டிய 1.71 கோடி…. வேனுடன் அபேஸ் செய்த டிரைவர்…. அதிகாரிகள் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக வேன் ஒன்று பணத்துடன் சென்று கொண்டிருந்தது. 1.71 கோடி ரூபாய் பணத்துடன் சென்று கொண்டிருந்த அந்த வேன் வங்கிக்கு வராமல் இருந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்ததில் வேன் ஓட்டுநர் அந்த…

Read more

டொனால்ட் டிரம்ப் காலமானார்…. எக்ஸ் தளத்தில் வெளியான செய்தி…. வதந்தியால் ஷாக் ஆன மக்கள்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குறித்து சர்ச்சையான தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மகன் டான் டிரம்ப்பின் சமூக எக்ஸ் வலைத்தளம் மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது…

Read more

இந்த கலர்லயும் புறா இருக்கா… ? நீங்க பார்த்து இருக்கீங்களா….? வைரலாகும் புகைப்படம்….!!

புறாக்கள் உலகம் முழுவதிலும் காணப்படும் பறவையாகும். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் புறா ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆம் அது நாம் எப்போதும் பார்க்கும் சாம்பல் நிற புறா போன்று இல்லை. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தென்பட்ட இந்தப்…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து…. 24 பேர் பலி…. பெரு நாட்டில் சோகம்….!!

பெரு நாட்டிலுள்ள அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

மாயமான போர் விமானம்… விலையோ 80 மில்லியன் டாலர்…. அதிர்ச்சியில் அமெரிக்க அரசு….!!

அமெரிக்காவின் போர் விமானம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விமானப்படையில் அதிநவீன போர் விமானங்கள் பல இடம்பெற்றுள்ளன அதில் f35 ரக விமானம் தென் கரோலினா கடலோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளது விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும்…

Read more

விமான கண்காட்சி…. சாகசத்தில் நிகழ்ந்த விபத்து…. இருவர் உயிரிழப்பு….!!

அமெரிக்காவில் உள்ள நேவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் பல விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் நடந்த சாகசத்தை முடித்துவிட்டு விமானங்கள் தரையிறங்கிய போது இரண்டு விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானங்கள் நொறுங்கி…

Read more

அதிபர் ஆனார் தர்மன் சண்முகரத்னம்…. பதவி பிரமாணம் செய்து வைத்த நீதிபதி….!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் நேற்று அதிபராக பதவி ஏற்று கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுரேஷ் மேனன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் அதிபரான ஹலீமா யாகூபின் பதவிக்காலம்…

Read more

மெத்தையில் படுத்தபடி மொபைல்….. ஜெயித்தால் பட்டத்தோடு 88,000 ரூபாய்…. வினோதமான போட்டி….!!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் சோம்பேறி குடிமகன் என்ற பட்டத்தை வெல்ல முடியும். என்ன போட்டி என்றால் இதில் கலந்து கொள்பவர்கள் 24 மணி நேரமும்…

Read more

செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை…. 47 வருடம் கழித்து விடுதலை….!!

1975 ஆம் வருடம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர் தனது தோழியுடன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து சிறுமி புகார் அளித்து அந்த…

Read more

Other Story