என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் விளையாடுவேன்…. ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் அதிரடி முடிவு.!!

ஐபிஎல் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.. 2024 ஐபிஎல்  சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறும். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.…

Read more

22 ஆண்டுகளில் முதல் முறை…. பந்தை தடுத்து…. வினோதமாக அவுட் ஆன முஷ்பிகுர் ரஹீம்… வைரல் வீடியோ.!!

முஷ்பிகுர் ரஹீம் களத்தில் பந்தை கையால் தடுத்ததற்காக அவுட் ஆகி வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையில் ஏமாற்றமளித்த பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக வங்கதேச அணி திரில் வெற்றியைப் பதிவு செய்தது. சொந்த…

Read more

உதவ விருப்பமா? இதோ வாட்ஸ்அப் எண்கள்…. உடனே போன் பண்ணுங்க….!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக கொட்டி தீர்க்க கனமழையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read more

வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை…. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!

2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே…

Read more

அரசு ஐடிஐயில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய…

Read more

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10000 நிவாரண தொகை…? வெளியான தகவல்…!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆனது சென்னையையே புரட்டி போட்டு சென்று விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் .பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…! புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி….!!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும்…

Read more

காவல்துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை…. மத்திய அரசு திட்டம்…!!

பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் அரசு சார்பாக பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காவல்துறையில் பெண்களுடைய பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் காவல்துறையில் பெண்களின்…

Read more

பணம் வரப்போகுது…! தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி…. வெளியான தகவல்….!!!

சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியதில் வரலாறு காணாத மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடுமையான சேதம் விளைவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்…

Read more

தீராத மன அழுத்தத்தால்…. ஒரு குடும்பமே தற்கொலை செய்த சோகம்…. பெரும் பரபரப்பு…!!

உ.பியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், தீராத மனஅழுத்தத்தில் இருந்ததால் தனது இரு…

Read more

25 ரூபாய் பால் 100க்கு விற்பனை…. காற்றில் பறந்த அமைச்சரின் எச்சரிக்கை… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ.25க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட், ரூ.100க்கு…

Read more

மக்களின் துயர் துடைக்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சென்னை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக நேற்று சென்னை நோக்கி வந்த விருதுநகரை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, விழுப்புரம்…

Read more

செங்கல்பட்டு மாவட்டம்: நாளை 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் வெள்ளம் வடியாத நிலையில், 6 தாலுகாவில் மட்டும்…

Read more

TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்…!!

TNPSC செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது. இரண்டு பதவிகளையும் நியமிக்க அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு தற்போது செயலாளராக கோபால் சுந்தரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

மூக்கு முட்ட சரக்கு குடித்து மட்டையான குரங்கு… வீடியோவை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்….!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் அதனை ரசிப்பதற்கு…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக  நேற்றே வெளியாகியிருந்த நிலையில்,  இன்றைய பள்ளி…

Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம்.!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் கோபால சுந்தர ராஜை டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

சென்னையில் இருந்து புறப்படும் 29 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் மற்றும் மைசூரு வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களை தவிர்த்து மற்ற…

Read more

அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஸாம் புயல் எதிரொலியால் பலத்த மழை பெய்து சென்னை வெள்ள நீரால் மிதக்கின்றது.  தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு பொது தேர்வு …

Read more

சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் 10 லட்சம் நிதி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர்…

Read more

ரயிலில் உங்கள் சீட் யாராவது ஆக்கிரமிச்சிட்டாங்களா?…. இனி கவலை வேண்டாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணத்தை தொடரும் வகையில் முன்கூட்டியே முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் முன்பதிவு செய்யும் சீட்டுகளில் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் பயணிகள் வந்து ஆக்கிரமித்து…

Read more

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.!!

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல் பாதிப்பு – தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்.!!

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம்  புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் மீட்பு குழுவினர் அயராது உழைத்து…

Read more

எரிமலை வெடித்த விவகாரம்…. 23 க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 75 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 46 பேர் பாதுகாப்பாக கீழ…

Read more

உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள்…. நிர்மலா சீதாராமனுக்கு எந்த இடம் தெரியுமா….?

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆடுதோறும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை தயார் செய்யும். அவகையில் இந்த வருடத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பட்டியலின்படி உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்ணாக முதலிடத்தை பிடித்தது ஐரோப்பிய கமிஷன்…

Read more

இஸ்ரேலிய பெண்களின் நிலை…. பிரதமர் மனித உரிமைகளுக்கு அமைப்பிடம் கேட்ட கேள்வி….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் ஐநாவுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். தனது பதிவில் அவர் “ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போதும் சித்திரவதைகள் செய்த போதும்…

Read more

பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து…. 12 பேர் பலி…. அமெரிக்காவில் சோகம்….!!

அமெரிக்காவின் ஹோண்டுராசில் பகுதியில் இருந்து 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து டெகுசிகல்பாவிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருபதுக்கும்…

Read more

கடற்கரையோரம் ஜாலியாக பந்து விளையாடி மகிழ்ந்த சிங்கம்… வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பொது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில்…

Read more

OFFER தொடங்கப்போகுது மக்களே…! டிச-9 முதல் ஷாப்பிங் பண்ணுங்க…. கம்மி விலையில் பொருட்களை அள்ளுங்க..!!

பொதுவாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல  சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கும். இதற்காகவே காத்திருந்து ஷாப்பிங்க் செய்பவர்கள் ஏராளமானவர்கள். அதேபோல இந்த…

Read more

சென்னையில் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவி தேவைப்படுவோர் 044-23452359, 044-23452360, 044-23452361, 044-23452377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வெள்ள கட்டுப்பாட்டு…

Read more

அதிமுக ஆட்சியை விட…. திமுக ஆட்சியில் மழை குறைவு தான்…. எடப்பாடி குற்றசாட்டு…!!

அதிமுக ஆட்சியின் போது பெய்த மழையை விட, இப்போது பெய்துள்ள மழை குறைவு தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசின் திட்டமிடப்படாத பணிகளால் தான் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது…

Read more

மக்களை ரெடியா…. ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 9 சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி…

Read more

எப்போது மழை நீரை வெளியேற்றுவார்கள்….? 4000 கோடிக்கு எதுவுமே நடக்கல…. EPS அடுக்கடுக்கான குற்றசாட்டு…!!

சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டார் வாங்கி, எப்போது வெளியேற்றுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.4,000 கோடிக்கு பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும் மக்களுக்கு ஒன்றும் போய்ச்சேரவில்லை.…

Read more

வைகை அணையில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பாசன பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அடக்கடவுளே…! தண்ணீர் கேன் ரூ.250க்கு விற்பனை…. பெரும் கஷ்டத்தில் சென்னை மக்கள்…!!

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில்…

Read more

ஆதார் கார்டில் அதிகரிக்கும் மோசடி…. எப்படி பாதுகாப்பது?…. இதோ எளிய வழி…. உடனே பண்ணுங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதன் தேவை அதிகரிக்க அதிகரிக்க மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஆதார் மூலம் நடைபெறும் மோசடியை தடுப்பதற்காக ஆதார் அமைப்பு முகமூடி ஆதார்…

Read more

உடனே ரூ.5060 கோடி நிவாரணம் கொடுங்க….. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டு சென்றது. சென்னை மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இன்னும் நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர். அரசு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், பாதிப்பை சரிசெய்ய…

Read more

கண் மூடி திறக்கும் முன்னே காணாமல் போகும் பணம்…. இதுக்கு என்ன தான் வழி…? இதெல்லாம் கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன்  பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஏற்றார் போல ஏராளமான வசதிகளும் அம்சங்களும் வந்துவிட்டது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் பேர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பல வகையான…

Read more

பிரதமரின் கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து 3093…

Read more

“உங்கள் தவறை சரி செய்யவே ரூ.4000 கோடி”…. திமுக எம்பி கனிமொழி பளீச்…!!!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்ததால் பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். வெள்ள தடுப்பு பணிகளுக்கு செலவிட்ட நான்காயிரம் கோடி பணம் என்ன ஆனது என்று…

Read more

1st ரூ. 5060 கோடி வேணும்… கணக்கு போட்டுட்டு கூடுதலாக கேட்கிறோம்… மோடிக்கு ஸ்டாலின் கடிதம்…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை… மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி…

Read more

சென்னை மக்களே…. இன்று இதை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் வேண்டுகோள்…!!!

சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது. எனவே அன்றாட தேவையை விட அதிக பால் வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று முதல் ஆவின் பால் சீராக கிடைக்காமல்…

Read more

சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள்…

Read more

சென்னையில் சோகம்…. மரணம் இப்படி கூட வருமா?… அதிர்ச்சி….!!!

சென்னை அருகே பங்காருபேட்டையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் தலைக்கு மேல் விழுந்த மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே…

Read more

“ஒரே ஒரு ட்வீட் தான்” உடனே ஓடிப்போய் உதவி செய்த நடிகர் அஜித்…. விஷ்ணுவிஷால் நெகிழ்ச்சி பதிவு…!!

சென்னை காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் நேற்று மீட்கப்பட்டனர். அமீர் கான் சென்னையில் சிக்கிக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட நடிகர் அஜித், நேரில் சென்று உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்ட நடிகர் விஷ்ணு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர்…

Read more

Other Story