தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் கோபால சுந்தர ராஜை டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.