சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்ததால் பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். வெள்ள தடுப்பு பணிகளுக்கு செலவிட்ட நான்காயிரம் கோடி பணம் என்ன ஆனது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள கனிமொழி, அதிமுக செய்த தவறை சரி செய்யவே இந்த பணம் செலவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
“உங்கள் தவறை சரி செய்யவே ரூ.4000 கோடி”…. திமுக எம்பி கனிமொழி பளீச்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more