இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் ஐநாவுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். தனது பதிவில் அவர் “ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போதும் சித்திரவதைகள் செய்த போதும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் எங்கு சென்றது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உலக நாடுகளின் தலைவர்கள் இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.