என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் விளையாடுவேன்…. ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் அதிரடி முடிவு.!!
ஐபிஎல் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.. 2024 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறும். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.…
Read more