கட்டுப்பாட்டை இழந்த கார்…. குழந்தை உட்பட 8 பேர் பலி….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரெய்லி பகுதி நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெரிதும் சேதமடைந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.…

Read more

உங்கள் போனில் இந்த 17 ஆப்ஸ் இருந்தால் ஆபத்து…. உடனே டெலிட் பண்ணுங்க…. எச்சரிக்கை…!!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி பயனர்களை அச்சுறுத்தும் 17 மோசடியான ஆண்ட்ராய்டு ஆன்லைன் லோன் ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அது குறித்த பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ள நிலையில்…

Read more

ரூ.6000 போதாது…. ரூ.12,000 கொடுக்கனும்….. ஏக்கருக்கு 25,000 கொடுங்க…. அரசு செலவில் வாகனத்தை சரி செய்யனும்…. தமிழக அரசை வலியுறுத்தும் ஈபிஎஸ்…!!

தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், விடியா திமுக…

Read more

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய…

Read more

T20 தொடரை இலவசமாக காணலாம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. Kingsmead மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில்…

Read more

2024 டி20 உலக கோப்பையில் ரோஹித் ஆடுவாரா?…. இப்போது சொல்ல அவசியம் என்ன?…. ஜெய் ஷா சொன்ன பதில்.!!

2024 டி20 உலக கோப்பையில் ரோஹித் ஷர்மாவுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்பதை ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். பிசிசிஐ கூட்டத்தில் தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் ஜெய் ஷா மற்றும் சில மூத்த பிசிசிஐ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஏனெனில் டி20…

Read more

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம்…

Read more

APPLY NOW: 1,51,000 சம்பளத்தில் 444 பணியிடங்கள்…… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: SO, ASO காலி பணியிடங்கள்: 444 கல்வி தகுதி: டிகிரி சம்பளம்: ரூ.44,000 – ரூ.1,51,300 விண்ணப்பிக்க கடைசி தேதி: 2024…

Read more

நிவாரண பொருட்களை திருடுறாங்க…. ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

ஹமாஸ் பிடியில் உள்ள பிணை கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் காசா மக்களை தாக்கியதோடு சர்வதேச…

Read more

வங்காள தேசத்தில் முதல் முறையாக…. தீயணைப்பு வீராங்கனைகளாக பெண்கள்….!!

ஒவ்வொரு துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தடம் பதித்து வருகின்றனர் அதற்கு எடுத்துக்காட்டாக வங்காள தேசத்தில் தீயணைப்பு துறையில் பெண்கள் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் டாக்கா பகுதியில் 15 பெண்களுக்கு தீயணைப்பு வீராங்கனைகளாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

வங்கிக் கணக்கில் பணம்: இதுதான் தேதி…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேதி குறிப்பிடப்படாமல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு டோக்கன் வழங்கி ஒரு…

Read more

இலங்கைக்கு கடன் வழங்க முடிவு…. 1668 கோடி ரூபாய்…. ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி….!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கி முதல் தவணை கொடுக்கப்பட்டது. அதில் இரண்டாவது தவணைக்காக தற்போது இலங்கை காத்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் நிதி துறையை பலப்படுத்துவதற்காக 1668…

Read more

SBI வங்கியில் 8,283 பணியிடங்கள்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

SBI வங்கியில் உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று டிசம்பர்  10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இன்றுக்குள்…

Read more

#WIvENG : 2 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு டி20யில் இடம்…. இங்கிலாந்துக்கு எதிரான விண்டீஸ் அணி அறிவிப்பு.!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம்பிடித்துள்ளார். டிசம்பர் 13 முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சொந்த டி20ஐ தொடரின் முதல் 3 போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ்…

Read more

ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார்…

Read more

4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்…

Read more

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரு வாரத்தில் 32,000 பேர் பாதிப்பு….!!

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32,035 பேர் அங்கு கொரோனா தொற்றால்…

Read more

ஈராக் பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…. 14 பேர் பலி….!!

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சோரானில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு அறையில் பிடித்த தீயானது மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ கொழுந்து விட்டு…

Read more

IND vs SA : இன்று முதல் டி20-யில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்…. வெற்றியுடன் தொடங்குமா டீம் இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் டிசம்பர் 10ஆம் தேதி, அதாவது இன்று தொடங்குகிறது. முதலில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற…

Read more

நான் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்; பேசுனது பேசுனது தான்; கெத்தாக சொன்ன உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

IND vs SA : தொடங்கியது தொடர்…. இன்று முதல் டி20-யில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்.!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் டிசம்பர் 10ஆம் தேதி, அதாவது இன்று தொடங்குகிறது. முதலில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற…

Read more

‘எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்’…. ஏனென்றால்…. தோல்விக்கு பின் கேப்டன்ஹர்மன்ப்ரீத் பேசியது என்ன?

எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.. மகளிர் அணி இந்தியா மற்றும் மகளிர் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

“மிக்ஜாம்” புயல் பாதிப்பு – குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. “மிக்ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள…

Read more

Legends League Cricket 2023 : அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது மணிப்பால் டைகர்ஸ் அணி..!!

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மணிப்பால் டைகர்ஸ் அணி.. சூரத்தில் உள்ள லால்பாய் காண்டிராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2023 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், ஹர்பஜன்சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணி ரெய்னா தலைமையிலான அர்பன்…

Read more

நம்ம வீட்டு பிள்ளை ”துவாரகா”…! சிங்களர்களும் கொண்டாடுங்க…  அந்த காலம் சீக்கிரம் வரும்… உறுதியா சொன்ன இயக்குனர் கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், தமிழீழம்… அந்த இனம்… அந்த நிலம்… அந்தப் போராட்டம்….. அந்த போராட்டத்தின் மாண்பை  உள்வாங்கி இருக்காங்களோ…..  தமிழினம் மட்டுமல்ல,  இன்னைக்கு எங்கையோ ஓரிடத்தில் நம்ம வீட்டு பிள்ளை இருக்குதுன்னா…இந்த நிலம் , இந்த இனம், இந்த…

Read more

மக்கள் ஏமாற்றம்.! வெறும் ரூ.6,000 தான்…. ரூ.10,000 கொடுக்கனும்….. தமிழக அரசின் பங்கு இல்லை…. அண்ணாமலை பரபரப்பு ட்விட்.!!

ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000…

Read more

IND-W vs ENG-W : சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வி…. 2வது டி20யில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.!!

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 2வது டி20 போட்டியில்  தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது. இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியது. மும்பை வான்கடே…

Read more

ஆப்கானுக்கு எதிரான டி20யில் ஹர்திக் பாண்டியா….. ஷமி குறித்தும் ஜெய் ஷா முக்கிய அறிவிப்பு.!!

காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி குறித்து தகவல் கொடுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…

Read more

DMK செய்யுறதை…! இந்தியாவே பின்பற்றுது… டாப்  கியரில் ஏறும்  DMK செல்வாக்கு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்”…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. குடிப்பழக்கதிற்கு அடிமையான வாலிபர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்துவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக மாரிமுத்துவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சோகத்தில்…

Read more

பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு… வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக ராமமூர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரை ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலக தனி பிரிவுக்கு ராமமூர்த்தி பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளராக…

Read more

குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை…. வாலிபர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தி கொல்லை பகுதியில் நிவேதிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு புது வசூர் கல்குவாரியில் நிவேதிதா சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக்சாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன்…

Read more

இடி, மின்னனுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்…

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உரிமையாளரின் கடையை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சிப்காட்டில் மாற்றுத்திறனாளியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது உறவினரான ஒரு வாலிபரை டீக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்து…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்…. வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் கவாஸ்காரர் தெருவில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடியில் சிவகுருநாதன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் திருவிழா தோப்பு அருகே மணல்…

Read more

50 ஆண்டுகளாக இடையூறு…. சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றம்…. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 12-வது வார்டில் 50 ஆண்டுகளாக சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள்…

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி பேருந்து…. அலறி சத்தம் போட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் சார்பாக சிறிய ரக பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று பள்ளி முடிந்ததும் 30 மாணவர்களுடன் சின்னசேலத்தில்…

Read more

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…

Read more

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த லாட்ஜ் மேலாளர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் பகுதியில் கருப்பசாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் இருக்கும் லாட்ஜில் மேலாளராக வேலை…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…!!

தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

Read more

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 27-ஆம் தேதி திருவண்ணாமலை கோவில் பின்வரும் இருக்கும் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

Read more

உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்த நபர்.!!

ஒருவர் தனது உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்தார். உலகில் பலரும் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில், ஈரான் கராஜ் நகரைச் சேர்ந்தசேர்ந்த அபோல்பசல் சபர் மொக்தாரி என்ற நபர்,…

Read more

மோடி வாயில் இருந்து ”வந்த வார்த்தை”  ரொம்ப சந்தோசமா இருக்கு…. ஹேப்பி மோடில் வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையிலே அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் இருக்கு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்கின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அரசு உள்ளாட்சி நிர்வாகத்தையும் அவர்களுடைய பணிகளை தீவிரப்படுத்தி,  காய்ச்சலினுடைய…

Read more

Other Story