• May 25, 2026
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற தமிழ்நாடா….? மக்கள் முன்னிலையில் வந்து பதில் சொல்லுங்க…. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்….!!

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிராக அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொடூரமான குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த, தவெக அரசு ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறது என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

கணிதத் தேர்வில் விடை தெரியாமல் திணறிய மாணவன்… விடைத்தாளில் இருந்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கணிதத் தேர்வில் வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தனது கவிதை மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் விடைத்தாள் முழுவதையும் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கோலு குமார் என்ற அந்த மாணவன்,…

Read more

  • May 25, 2026
சொந்தம், ஜாதி ஆதிக்கத்துக்கு நோ…. 400-க்கும் மேற்பட்ட நியமனங்கள்…. பின்னணியில் உளவுத்துறை ஸ்கெட்ச்…. அதிரடி ஆக்ஷனில் CM விஜய்….!!

அமைச்சர்களின் அலுவலகங்களில் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தமிழக முதல்வர் விஜய் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அமைச்சர்களின் சொந்த அலுவலகங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், வாகன ஓட்டுநர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்…

Read more

வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை ஆட்டைய போட்ட ‘தெரு நாய்’… சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வியாபாரி வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மசூதி அருகே வாகனத்தை…

Read more

  • May 25, 2026
“எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?” தேர்தல் அறிக்கையின் லட்சணம் இதுதானா….? உதயநிதி ஸ்டாலின் அதிரடி கேள்வி….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் முதலமைச்சர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு தேர்தல் அறிக்கையிலும்,…

Read more

  • May 25, 2026
“ராஜினாமா செய்த கையோடு தவெக-வில் என்ட்ரி?” – ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்த 3 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள்….!!

சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்த அதிமுக-வின் முக்கிய முன்னாள் எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோர் இன்று தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தத் திடீர்…

Read more

  • May 25, 2026
“விஜய் CM ஆகக் கூடாதுன்னு பிளான் பண்ணாங்க..!” திமுகவின் ரகசிய திட்டத்தை கேமரா முன் போட்டுடைத்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்..!!

தமிழகச் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தவெக கட்சி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த திமுக இளைஞரணி, அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ‘முதுகில் குத்திய காங்கிரஸ்…

Read more

“என்னையே வீடியோ எடுப்பியா?”… பெண்ணிடம் அத்துமீறிய நபர்… பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்..!!!

புனேவின் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 24 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21 அன்று காலை, அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்…

Read more

  • May 25, 2026
அதிமுக-வில் ஒரே நாளில் 3 விக்கெட்டுகள்…. எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த முக்கிய புள்ளிகள்…. ஆடிப்போன எடப்பாடி பழனிச்சாமி….!!

தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்தமாக உலுக்கும் வகையில், அதிமுக-வைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். எந்தவித முன்அறிவிப்பும் இன்றி வெளியான இந்தத் திடீர்…

Read more

“கழிவறைத் தொட்டிக்குள் பச்சிளம் உயிர்..!” நள்ளிரவில் மருத்துவமனையில் நடந்த கொடூரம்! ஊழியர்கள் பார்த்த ‘அந்த’ அதிர்ச்சி காட்சி..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கர்ப்பிணியான 14 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அங்கு அவர் வார்டு பகுதியில் உள்ள கழிப்பறைத் தொட்டியிலேயே பிரசவித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். ஆனால், கடுமையான தலைசுற்றல் காரணமாக…

Read more

  • May 25, 2026
எடப்பாடி Vs சி.வி.சண்முகம்….. சபாநாயகர் கையில் இருக்கும் அந்த முடிவு என்ன….? பேரவையில் அரங்கேறப்போகும் ட்விஸ்ட்….!!

அதிமுக-வின் சட்டப்பேரவை கொறடாவாக எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்கக் கோரி சி.வி.சண்முகம் (CVS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த மனு குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாஜி அமைச்சர்கள் உள்ளிட்ட சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கைகள்…

Read more

  • May 25, 2026
“இது தமிழ்நாடா, இல்லை யூபியா?” போதைக் கும்பலின் வெறி ஆட்டம்…. வேடிக்கை பார்க்கிறதா போலீஸ்….? உதயநிதி கேள்வி….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு சமூக வலைத்தளப் பதிவு மூலம் மிகக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்குக்…

Read more

  • May 25, 2026
“மேகதாது விவகாரத்தில் அதிரடி ஆக்ஷன்” அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தார்மீக நீர் உரிமையையும் எந்தச் சூழலிலும் விட்டுக்…

Read more

  • May 25, 2026
“எடப்பாடி வீட்டில் அடுத்தடுத்து லாக் ஆகும் எம்.எல்.ஏக்கள்” அதிமுக-வுக்குள் திடீரென ஓங்குகிறதா இ.பி.எஸ் கை….?

அதிமுக உட்கட்சி அரசியலில் திடீர் திருப்பமாக, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து வருகை தந்து சந்தித்துப் பேசி வருகின்றனர். ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கரன், அந்தியூர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read more

  • May 25, 2026
“15 நாட்களில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்” தவெக அரசை புள்ளிவிவரத்தோடு அலறவிட்ட உதயநிதி ஸ்டாலின்….!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புள்ளிவிவரங்களுடன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள் மற்றும் 19…

Read more

  • May 25, 2026
“எஸ்.பி.வேலுமணிக்கு அந்தப் பதவி வேணும்” சபாநாயகர் கதவைத் தட்டிய முன்னாள் அமைச்சர்கள்…. தலைமை செயலகத்தில் பரபரப்பு….!!

அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டது அரசியல்…

Read more

“இது வெறும் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி..!” தவெக வெற்றியை சாடிய பிரேமலதா விஜயகாந்த்..!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி, மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் சார்பில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள்…

Read more

  • May 25, 2026
மேகதாதுவில் அணை கட்ட பிளான்…. உடனே களம் இறங்குங்க CM விஜய்…. இந்திய கம்யூனிஸ்ட் விடுத்த அதிரடி உத்தரவு….!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், தமிழகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று…

Read more

“இது அரசியல் சுனாமி இல்ல.. வெறும் சினிமா சுனாமி தான்..!” அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் விமர்சனம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் ஆட்சியை இழக்கவில்லை என்றும், நம்முடைய கூட்டணியின் தயவில் தான் தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். தேர்தல் வெற்றி, தோல்விகளைத்…

Read more

“திமுக கூட்டணியில் நீடிக்கிறதா மதிமுக..?” வைகோ கொடுத்த ஒற்றை வரி அதிரடி விளக்கம்.. அரசியல் வட்டாரத்தை உலுக்கும் பின்னணி..!!

தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசைப் பற்றி இப்போதே எந்தக் கணிப்பையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். புதிய அரசு அமைந்து சில நாட்களே ஆவதால், இன்னும் ஆறு மாதங்கள் கடந்த பிறகே அதன்…

Read more

உஷாரய்யா உஷாரு..! “ட்ரெண்டிங் பேஷியல் மாஸ்க்”.. முகத்தை அழகு படுத்துறேன்னு சொல்லி மொத்தமாக கெடுத்த பெண்… ஐ ப்ரோ கூட போச்சு… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போதைய ட்ரெண்டாக இருக்கும் ‘சார்கோல் பீல்-ஆப் மாஸ்க்’ (Charcoal Peel-off Mask) பயன்படுத்திய இளம்பெண் ஒருவருக்கு, அவரது புருவ முடிகள் வேரோடு பிடுங்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பக்கங்களில் சமீபநாட்களாக…

Read more

3 நாட்களாக ரூமுக்குள் 19 வயது மாணவி..! அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊட்டி தீ வைத்து எரித்த காதலன்… கத்தியால் கால்களை… உடல் நடுங்க வைக்கும் கொடூர டார்ச்சர்.. நடந்தது என்ன..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தைப் போன்றே, ஹரியானா மாநிலம் குருக்ராமிலும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை அவரது லிவ்-இன் பார்ட்னர் மூன்று நாட்களாகப் பூட்டிய அறைக்குள் வைத்து சித்திரவதை செய்து, ரகசிய உறுப்பில் சானிடைசர்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி வழக்கு… தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று  அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம்…

Read more

மு‌.க ஸ்டாலினை பார்த்து மேயர் பிரியா கத்துக்கணும்..! “முதல்ல முதலமைச்சர் விஜயை போய் பாருங்க”… இல்லனா சென்னை முடங்கிவிடும்.. பாஜக நிர்வாகி எச்சரிக்கை..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மேயர் பிரியா உடனடியாக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று…

Read more

“அராஜகமா பேசுவதா”..? வெறும் கைத்தட்டலுக்காக இப்படியா.. காங்கிரசை விமர்சிக்க கொஞ்சமாவது அது இருக்கணும்… எம்.பி சசிகாந்த் செந்தில் காட்டம்…!!

தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த விவகாரம், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடுமையான வார்த்தை மோதலாக வெடித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில்…

Read more

“8 முதல் 16 வயசு தான்”.. 34 சிறுவர்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ விற்பனை… குழந்தைகள் கண் முன்னே உடலுறவு… தம்பதிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா பகுதியில், சுமார் 34 சிறுவர்களைத் தங்களது வலைக்குள் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச இணையதளங்களுக்கு விற்று வந்த அரசு உதவிப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும்  நீதிமன்றம்…

Read more

நான் கையெழுத்து கூட போடல..! கடைசியா என் புள்ள முகத்தை பார்க்கல.. அவசரமா எரிச்சிட்டாங்க.. சூலூர் 10 வயது சிறுமி படுகொலையில் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனது மகளின் இறுதிச்சடங்கு தனக்குத் தெரியாமல் அவசர…

Read more

அதிகாலையிலேயே நடுங்கும் தமிழகம்..! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. கொந்தளித்த எம்பி கனிமொழி…!!

மதுரை உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில், இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை…

Read more

ராத்திரி நேரம்..! அலறி துடித்த 10-ம் வகுப்பு மாணவி.. நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய தவெக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு..!

மதுரை பரவை அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதாவது கீழமாத்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உத்தமன். இவரது மகன்…

Read more

நெஞ்சே பதறுது..! ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்க ஊசி போட்டு 20 வயது பெண்ணை கொடூரமாக சீரழித்த டாக்டர்… நாட்டையே உலுக்கிய கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆபரேஷன் தியேட்டருக்குள்  20 வயது இளம்பெண் ஒருவருக்கு மயக்க ஊசி செலுத்தி மருத்துவர் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. லக்னோவில்…

Read more

தாய்மாமன் சென்டிமென்ட்..! “ஓட்டுக்காக தூண்டிவிட்ட குழந்தைகள் தினம் ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி”.. வேடிக்கை பார்க்கும் பொம்மை முதல்வர்… வெளுத்து வாங்கிய பாஜக தலைவர்..!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும்…

Read more

நடு ராத்திரியில் இருந்து நிக்கிறேன்.. நான்தான் முதல் ஆள்..! ஓடிபி சரிபார்த்த பின்பும் என் டிக்கெட் எப்படி ப்ரோக்கருக்கு போச்சு… ரயில்வே ஸ்டேஷனில் பெண் சண்டை.. அதிர்ச்சி வீடியோ..!

இந்திய இரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, இரயில் நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இரயில் நிலையம் ஒன்றில்…

Read more

ரோட்டுல செய்ற வேலைய இது..! சட்டுனு கார் கதவை திறந்த நபர்… நொடியில் உடல் நசுங்கி பலியான 2 வாலிபர்கள்…. பகீர் வீடியோ..!

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். காரில் இருந்தவரின் அஜாக்கிரதையான செயல்பாடே இந்த கோர விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.…

Read more

Breaking: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,18,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய…

Read more

தவெகவை ஆரம்பிச்ச உடனே பரந்தூருக்கு போனீங்க.. ஆனா இப்ப தமிழ்நாட்டின் முதல்வரே நீங்கதான்.. ஆனாலும் அமைதி காப்பதா..? CM விஜயை சாடிய எச். ராஜா…!!

கோவையில் பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பது வருத்தமளிப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, தமிழக வெற்றிக் கழகம்…

Read more

  • May 25, 2026
“தமிழகமே கதறும்போது உங்களுக்கு சிரிப்பு கேடா?” சிறுமி கொலை வழக்கில் போலீசாரின் பகீர் செயல்…. நெட்டிசன்கள் கொந்தளிப்பு….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் கொடூர சம்பவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைச் சந்திப்பதற்காகக் காவல்துறை உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.…

Read more

  • May 25, 2026
“பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய்….” மாணிக்கம் தாகூரை எழுத்து வாங்கிய தமிழிசை…. அரசியலில் வெடித்த பூகம்பம்….!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் தினமும் ஒரு வார்த்தைப் போரால் பரபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே வெடித்துள்ள நேரடி மோதல் அடுத்த…

Read more

  • May 25, 2026
பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா….? தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெளியிட்ட ‘அந்த’ முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் 4 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள்…

Read more

  • May 25, 2026
​”கைதட்டலுக்காக பேசாதீங்க தம்பி” உதயநிதியை வெளுத்து வாங்கிய சசிகாந்த் செந்தில்…. தவெக கூட்டணியால் வெடித்த புதுப்போர்….!!

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இதனையடுத்து தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு…

Read more

  • May 25, 2026
குறைந்தபட்ச அரசியல் அனுபவமாவது இருக்கா உங்களுக்கு.? ” விமர்சிக்க முதல்ல தகுதி வேணும்..!” மேடை நாகரிகம் குறித்து வெளுத்து வாங்கிய சசிகாந்த் செந்தில்..!!

தேர்தல் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று திகைத்து, அரசியல் நாகரிகமின்றி அராஜகமான வார்த்தைகளால் கூட்டணிக் கட்சிகளைத் தாக்குவது முறையல்ல என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

  • May 25, 2026
ஸ்டாலின் இப்போ சாமியை வேண்டிக்கிறது தான் நல்லது.! “திரும்ப தேர்தல் வந்தா 234 தொகுதியிலும் தவெக தான் ஜெயிக்கும்.!” – திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் ஓபன் சேலஞ்ச்..!!

தமிழகத்தில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வரும் பட்சத்தில் தவெக அனைத்து 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்பதால், தற்போதைய தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகாலம் நீடிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் சாமியை வேண்ட வேண்டும் என்று…

Read more

“வேலையை விட்டு போன்னு சொன்ன மேனேஜர்.. ஆனா..!” – அப்ரைசல் மீட்டிங்கில் நடந்த ஏஐ ட்விஸ்ட்.. மேலாளர் எடுத்த அதிரடி முடிவு.. வைரலாகும் ஐடி ஊழியரின் கதை..!!”

இந்தியத் தகவல் தொழில்நுட்ப  வேலைச் சந்தையின் தற்போதைய நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், ரெடிட்  தளத்தில் டெவலப்பர் ஒருவர் பகிர்ந்துள்ள அப்ரைசல் மீட்டிங் அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது சம்பள உயர்வுக்கான மீட்டிங்கிற்குச் சென்ற அந்த ஊழியரிடம், நிறுவனத்தில்…

Read more

“அடுத்து எங்கே போறதுன்னே தெரியல.. “மும்பையில பிச்சை எடுத்தா மாசம் இத்தனை ஆயிரமா..?” – ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் அம்பலமான ஷாக்கிங் உண்மை.. வைரல் வீடியோ..!!”

மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் உள்ள கரீப் நகரில் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவரின் நேர்காணல் வீடியோ இணையத்தில் வெளியாகி, அங்குள்ள மக்களின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு பிழைப்பு தேடி…

Read more

“நீதா அம்பானி முன்னாடியே ‘இப்படி’ ஒரு கிண்டலா..?” – மேடையில் வறுத்தெடுத்த மாணவர்.. முகத்தை மூடிக்கொண்ட மும்பை ஓனர்.. வைரல் வீடியோவின் பின்னணி..!!”

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு 2026 சீசனின் தனது கடைசி லீக் போட்டியை மே 24 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியை முன்னிட்டு 20,000 ஏழைக் குழந்தைகளை இலவசமாகக் கூட்டி வந்து…

Read more

“3 மாசத்துல இத்தனை லட்சம் பேரா..?” சிறுவனை கடித்து இழுத்த ‘அந்த’ வெறிநாய்.. நாய் கடி புள்ளிவிவரத்தை ஓப்பனாக கிழித்தெறிந்த ஆர்வலர்கள்.. அலறும் பொதுமக்கள்..!!”

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் நகரில், வெறிநாய்க் கடிக்குள்ளான தெருநாய் ஒன்று திடீரென பொதுமக்களை ஓட ஓட விரட்டித் தாக்கியதில் 6 வயது சிறுவன் உட்பட 4 முதல் 5 பேர் படுகாயமடைந்தனர். அந்த நாய் ஒரு சிறுவனைக்…

Read more

“ஏற்கனவே 5 குழந்தைங்க.. இப்போ 6-வதா..?” – 22 வயது தாயின் நிலையைப் பார்த்து கதறிய லேடி டாக்டர்.. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்பே நடந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!”

உத்தரப் பிரதேசத்தில் 22 வயது பெண் ஒருவர், ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நிலையில் தற்போது ஆறாவது முறையாகக் கர்ப்பமடைந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் ஸ்பந்தன் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரக்யா தோமர் பகிர்ந்த வீடியோ மூலம் வெளிவந்துள்ளது. ராஜஸ்தானைச்…

Read more

“அவங்க நேர்ல வந்தா தான் பணம் தருவோம்.. “வெறும் 500 ரூபாய் பென்ஷனுக்காக 9 கிலோமீட்டர்..!” – வங்கியின் பிடிவாதத்தால் காட்டுப்பாதையில் நடந்த கொடுமை.. வைரல் வீடியோ..!!”

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுக்மேனியா பாய் (55) என்ற பழங்குடியின பெண், தனது 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வங்கிக்கு அழைத்துச்…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சு..!”… ஆடுகளை வேட்டையாடிய மக்கள்… நெடுஞ்சாலையில் நடந்த கொடுமை… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கி 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில்…

Read more

“குப்பையை போட்டா கைக்கே வரும்!”… டாக்ஸி பெண்ணுக்குக் பாடம் புகட்டிய சமூக ஆர்வலர்… நாட்டை உலுக்கும் விழிப்புணர்வு வீடியோ..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான முசோரிக்குச் செல்லும் மலைப்பாதையில், காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அநாகரிகமாகப் பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர். இதைக் கண்டு கடும் கோபமடைந்த சமூக ஆர்வலரான அனூப் நௌடியல் என்பவர்,…

Read more

“ஊரே வேடிக்கை பார்க்கும்போது தனியா..!”… வாயில்லா ஜீவனுக்காகப் போராடிய வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காலில் பலத்த காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குட்டியை கைகளில் தூக்கிக்கொண்டு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் விலங்கின ஆர்வலரான பிங்க் நடாஷா என்பவர் நடுரோட்டில் உள்ளூர் நபர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

Other Story