“திருநங்கைகளின் புதிய முயற்சி”…. இரவு நேர உணவகத்தை திறந்து அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி…

Read more

உம்மன் சாண்டியை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு…? காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவல்…!!!!

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாந்தி நெய்யாற்றங்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து செல்வதாக கட்சியின்…

Read more

முக்கியமான பரிசோதனைகளில் தோல்வி… 34,000 மருந்து புட்டிகளை திரும்பப்பெறும் சன்ஃபார்மா நிறுவனம்…!!!!

மும்பையைச் சேர்ந்த சன்ஃபார்மா நிறுவனம் மருந்து உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட மூலக்கூறு மருந்து குஜராத்தில் சன்ஃபார்மா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அந்த…

Read more

வெறும் 6 மணி நேரத்தில் 22 வலைப்பக்கங்கள்…. சாதனை படைத்த மென்பொறியாளர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

ஆந்திரா நெல்லூரில் வசித்து வருபவர் வினுகொண்டா பானு சாய் பிரதாப். இவர் விஜயவாடாவிலுள்ள மென் பொருள் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் மென்பொருள் துறையில் புதியதாக சாதனை படைக்கவேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் வினுகொண்டா. அதிலும் குறிப்பாக…

Read more

“தீண்டாமை, சமூக வேற்றுமைக்கு எதிராக கடுமையாக போராடியவர் தயானந்த சரஸ்வதி”…. பிரதமர் மோடி ஸ்பீச்…!!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக ஓராண்டு நடைபெறும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பூஜைகள்…

Read more

தமிழ்நாட்டில் கலைஞர் நினைவாக தமிழ் மொழிக்கு மத்திய பல்கலைக்கழகம்…. எம்.பி ரவிக்குமார் கோரிக்கை…!!!

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எழுத்துப்பூர்வமான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிறுபான்மை சமூகத்தினருக்கு பட்ஜெட்டில் இழைக்கப்பட்ட பாகுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களுக்கு…

Read more

“டெல்லி-மும்பை விரைவு சாலையின் ஒரு பகுதியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி”…. இனி பயண நேரம் குறையும்…!!

பிரதமர் மோடி டெல்லி- மும்பை விரைவு சாலையில் உள்ள புதுடெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார். இந்த பகுதி டெல்லி- மும்பை விரைவு சாலையில் 246 கிலோ மீட்டர் அளவில் அமைந்துள்ள நிலையில், ரூ.‌12,150 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

அதிகாலையில்….. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து…. 2 மணி நேரத்தில் தீ அணைப்பு..!!

இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் இல்லமான ஓக்ஓவர் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த வீட்டில் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த…

Read more

“பகலில் உணவு டெலிவரி ஊழியர், இரவில் வாட்ச்மேன்”…. கால்களை இழந்தும் மனம் தளராது உழைக்கும் வாலிபர்…!!

கர்நாடக மாநிலத்தில் பரசுராம் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் வாழ்ந்து வருகிறார். இவர் சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்தவர். இவர் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தானே உழைத்து முன்னேற வேண்டும் என முடிவு செய்துள்ளார். 9-ம் வகுப்பு…

Read more

“ஆம்புலன்ஸ் வரவில்லை”…. தந்தையை தள்ளுவண்டியில் தள்ளி சென்ற 6 வயது சிறுவன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்க்ராவ்லி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 6 வயது சிறுவன் தன்னுடைய தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த…

Read more

ஆன்லைனில் EPFO கணக்கை மாற்றலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

EPFO என்பது நாட்டிலுள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் தங்களுக்கு பலன் அளிக்கும் ஒரு சமூகப்பாதுகாப்புத் திட்டம் என்பதை ஊழியர்கள் கவனிக்கவேண்டும். பொதுவாக வருங்கால வைப்புநிதி என்பது ஒரு ஓய்வூதியம் சார்ந்த சேமிப்பு (அ) முதலீட்டுக் கணக்காக கருதப்படுகிறது. அதோடு இது…

Read more

பீகார் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 ஒதுக்கீடு செய்த மத்திய அரசு…? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மத்திய அரசு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பீகார் மாநிலத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் பாதை…

Read more

 4 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து..!!

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  குஜராத், குவஹாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர்…

Read more

உங்க ரயில் டிக்கெட் ரத்து ஆகிட்டா?… அப்போ பணத்தை திரும்ப பெறலாம்…. வந்தது புது விதி….!!!!!

இந்திய ரயில்வே இப்போது ரத்துசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்குரிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான புது விதிகளை வெளியிட்டு உள்ளது. அங்கீகாரம் இல்லாதவர்கள் (அ) ஸ்கிரிப்டிங் வாயிலாக முன் பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்ப பெறாமல் வெளியிடலாம் என ரயில்வேத் துறை…

Read more

“இந்தியை அலுவல், பயிற்று மொழியாக மாற்ற எதிர்ப்பு”…. தென்னிந்திய அளவில் மொழி பாதுகாப்பு மாநாட்டை நடத்த கல்வி அமைப்பு முடிவு…!!!

ஒன்றிய அரசாங்கம் 37-வது பாராளுமன்ற அலுவல் கூட்டத்தை நடைபெற்று நடத்தியது. இந்த கூட்டத்தின் போது ஒன்றிய அரசு இந்தி மொழியை நாட்டின் ஒரே அலுவல் மொழி மற்றும் பயிற்று மொழியாக முடிவு செய்து அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு அகில…

Read more

பகீர்…! கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாணவர் மரணம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்: மாதம் ரூ.9000 வருமானம் பெறணுமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

போஸ்ட் ஆபிஸின் மாத வருமான திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக மாதந்தோறும் மொத்தத் தொகையை வட்டியாக பெறலாம். ஜனவரி-மார்ச் 2023-க்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இவ்வட்டி விகிதங்களும் அவ்வப்போது…

Read more

Breaking: 13 மாநிலங்களில் புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு…. முழு விவரம் இதோ…!!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக ரமேஷ் பாஸிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம்…

Read more

“வளமிக்க கலாச்சாரத்தை அறிந்து கொண்டேன்”…. காந்தாரா படத்தை புகழ்ந்து தள்ளிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…!!

கன்னட சினிமாவில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூலை…

Read more

GOOD NEWS: பெட்ரோல் விலை கணிசமாக குறைகிறது…? வெளியான தகவல்..!!!

விரைவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூன் 2022 இல் ஐந்து மாதங்களுக்கு முன்பு பெட்ரோலில் 10 சதவீதம்…

Read more

வருமான வரி ரிபேட் …. இனி இவர்களுக்கு பணம் மிச்சமாகும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பச்சைக் அறிக்கையை சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரிவு 87 ஏ இன் கீழ் விலக்கு போடுவதற்கான…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு முறை அமல்…? மாநில அரசு அறிவிப்பு…!!!!!

ஹரியானா அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டு…

Read more

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் திடீர் தீ விபத்து… 10 பேர் படுகாயம்…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு   சிகிச்சைக்காக…

Read more

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள்…

Read more

மேடையில் கையைப் பிடித்து இழுத்த மணமகன்… திருமணத்தை ரத்து செய்து அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ராசாயினி எனும் கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும் ஜஸ்ரானா நகரில் ஜஜூமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரும் இணைந்து இல்லம் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை…

Read more

ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு…. மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்…..!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தாய், தந்தைகளை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு குழந்தைகள் தங்கள் பாதுகாவலர்களை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சென்ற 2021ம் வருடம் PMகேர்ஸ் எனும்…

Read more

#BREAKING : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி : உறுதிப்படுத்தியது இந்திய தூதரகம்..!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்.. துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி  அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர்  பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடுகளில் மீட்பு…

Read more

“வருமான வரி ரிபேட்”…. இனி இவர்கள் பணத்தை சேமிக்கலாம்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 2023-24 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இப்பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக வருமான வரி…

Read more

யுபிஐ செயலிகளுக்கு கட்டணம்…? இது உண்மையான செய்தியா….? மத்திய அரசின் விளக்கம்..!!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே,…

Read more

PM கிஷான்: விவசாயிகளுக்கு ரூ.6000 விட கூடுதலாக கிடைக்குமா…? அரசின் முடிவு என்ன…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு(30) என்ற பெண் சுமார் 18 மாதங்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதால்…

Read more

ஐடிஐ நிறுவனங்களை சீர்குலைக்கும் பாஜக அரசு…. கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்…..!!!!

ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே…

Read more

பிப்ரவரி 14-ஆம் தேதி பசு அணைப்பு தினம்… விலங்கு நல வாரிய வேண்டுகோள் வாபஸ்…!!!!

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் அன்றைய தினத்தை பசு அணைப்பு  தினமாக கொண்டாட ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேதகால பாரம்பரியங்கள்…

Read more

அடுத்த 4 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு… முகேஷ் அம்பானி தகவல்…!!!!

லக்னோவில் வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதில் கலந்துகொண்ட அம்பானி கூறியதாவது, அடுத்த 10 மாதங்களில் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் பயிற்சி தொலைதொடர்பு சேவையை தொடங்க இருக்கின்றோம். இது தவிர…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

பாலிசிதாரர்களே!… LIC வாட்ஸ்அப் சேவைகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

காப்பீடு நிறுவனமான LIC, அண்மையில் தன் பாலிசிதாரர்களுக்காக முதல் வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியது. LIC இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளை பதிவுசெய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இச்சேவைகளை வாட்ஸ்அப்-ல் பெற முடியும். தற்போது LIC வழங்கும் வாட்ஸ்அப் சேவைகள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம். #…

Read more

சோகம்..! கபடி விளையாடும்போது இளைஞர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

இளம் வீரர் கபடி விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. மும்பையின் மலாட் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்தார். மலாடு போலீசார்…

Read more

OMG: 3 மாத கருவை…. இரக்கமின்றி சாலையில் வீசி சென்ற இளம் ஜோடி…. பரபரப்பு சம்பவம்….!!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, நகரின் கோதாதாரா பகுதியில், ஒரு இளம் ஜோடி கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 மாத கருவை இரக்கமின்றி சாலையில்…

Read more

சூப்பர் குட் நியூஸ்!…. இனி அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம்?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதே சமயத்தில், பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணமும் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

ஆசையாக புரோட்டா சாப்பிட்ட மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்திலு ள்ள வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜூ கேப்ரியல். இவருக்கு 16 வயதில் நயன்மரியா என்ற மகள் இருந்தார். இவர் வாழத்தோப்பு பகுதியிலுள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் நயன்மரியா புரோட்டா சாப்பிட்டதால்…

Read more

அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…

Read more

“டெட்டால் போட்டு வாயை கழுவுங்க” நாடாளுமன்றத்தில் நிர்மலா காட்டம்…!!!

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்  செய்யப்பட்டது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.…

Read more

“நம்ம நாட்டிலேயே இருக்கு” வாகன ஓட்டிகளே இனி கவலை வேண்டாம்…. மகிழ்ச்சியான செய்தி…!!!

இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில்…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! பிப்.,13, 14-ல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்.,22 முதல் 28 வரையிலான 3300 தரிசன…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பத்திரம்…. பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…..!!!!

பெண் வாக்காளர்கள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்து பெரிய வாக்குறுதிகளுடன் திரிபுராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. உன்னதோ திரிபுரா, ஷ்ரேஷ்டோ திரிபுரா என்ற முழக்கத்துடன் சங்கல்பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தின் பின் தங்கிய…

Read more

சென்னைக்கு 511 மாதங்களா? உங்க ஊரில் சொந்த வீடு வாங்க எத்தனை மாதமாகும்? ஷாக் தகவல் சொன்ன ஆய்வு..!!

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியில் இரு கொள்கை குறித்து அறிவிப்பை அதன் ஆளுநர் சக்தி காந்தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயத்திருக்கிறது. ஆர்பிஐ மேலும் ரெப்போ வட்டி விகிதம்…

Read more

வரி விதிப்பு நடத்தர மக்களை பாதிக்காது! நிர்மலா சீதாராமன் பதில்!

உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டது இந்தியா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன…

Read more

ரூ.55 இருந்தால் போதும்…! மாதம் 3,000 ஓய்வூதியம் பெறலாம்…. மத்திய அரசின் அருமையான திட்டம்….!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த முக்கிய நோக்கம், அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் நிதி உதவி வழங்குவதாகும்.…

Read more

அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்களுக்கு GOOD NEWS…. இனி அது வேண்டாம்..!!!

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிய வேண்டும் என்பது கனவாக உள்ளது. அப்படி தங்களுடைய கனவை நனவாக்கி பெரும்பாலானோர் அங்கே பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு.…

Read more

Other Story