விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் திடீர் தீ விபத்து… 10 பேர் படுகாயம்…!!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக…
Read more