பெரும் அதிர்ச்சி..! கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழப்பு…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் முருகன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று…

Read more

Breaking: பட்டப்பகலில் நீதிமன்றத்தின் முன்பு வாலிபர் வெட்டி படுகொலை… 4 பேர் தப்பியோட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நீதிமன்றத்தின் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக மாயாண்டி என்ற வாலிபர் நீதிமன்றத்திற்கு…

Read more

அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு….6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார்…

Read more

கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

“பெண்களின் உள்ளாடைகள் மட்டும்தான்”.. இரவு நேரத்தில் நோட்டமிட்டு திருடிய ஆசாமி… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இரவு நேரங்களில் வெளியே காய போட்டிருக்கும் துணிகளில் குறிப்பிட்ட சில துணிகள் மட்டும் காணாமல் போனது. அதாவது வெளியே துணிகள் காய போட்டிருந்த நிலையில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு…. ஜமைக்காவில் உயிரிழந்த நெல்லை இளைஞர்….!!

மேற்கிந்திய தீவான ஜமைக்காவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ராஜா மணி, சுடலை மணி, சுந்தரபாண்டி ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று…

Read more

கேரளாவில் இருந்து மூட்டை மூட்டையாக வரும்…. புற்றுநோய் மருத்துவ கழிவு…. அச்சத்தில் மக்கள்…!!!

கேரளாவில் இருந்து தென்காசி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அவ்வப்போது காவல்துறையினர் எல்லைகளில் சோதனை செய்தனர். இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே உள்ள பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

Read more

“நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்”… நாடகமாடிய அண்ணன்… நம்பி சென்ற தங்கையின் காதலன்… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

மகன் இறந்த சோகம்… தீராத துயரில் தவித்த தந்தை… அதே இடத்திற்கு சென்று அவரும்.. அதிர்ச்சி சம்பவம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜங்ஷனில் பாலபாக்யா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன்(63). இவர் அரசு நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு விக்னேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா கடந்த 2017…

Read more

Breaking: அமரன் படம் வெளியான திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் அலங்கார் திரையரங்கம் அமைந்துள்ளது. இந்த திரையரங்கின் வளாகத்திற்குள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் கொண்டு பேசியதில் யாருக்கும் காயமும் சேதமும் ஏற்படவில்லை. இந்த…

Read more

தங்கையை ஸ்கூலுக்கு அனுப்ப சென்ற அக்கா… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சாலையில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் பால் துறை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி 4 மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய 3-வது மகள் செல்வம் (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதற வைக்கும் காணொளி….!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பால்துறை என்பவரது மகள் செல்வம். இவர் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டி ஒன்றில் சாலையை கடக்கும் முயற்சித்த போது செல்வம் மீது தனியார் பேருந்து…

Read more

தி கோட் ரூ.25, வேட்டையன்‌ ரூ.10… பள்ளியில் திரையிடப்பட்ட படங்கள்… பரபரப்பு விளக்கம்…!!

திருநெல்வேலியில் உள்ள வி.கே பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் விஜய் நடித்த தி கோட் மற்றும் ரஜினி நடித்த வேட்டையன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு மாணவர்களிடம் பணம்…

Read more

ஸ்கூலுக்கு போக மாட்டியா…? அக்கறையோடு கண்டித்த தாய்… யோசிக்காமல் மகள் எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளம் என்ற பகுதி உள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான ஜேக்கப் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஞான செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஜெபராஜ் என்ற மகனும் ஒரு மகளும்…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி…. திடீரென பெண்ணை முட்டிய மாடு…. பதபதைக்க வைக்கும் சம்பவம்…!!

நெல்லை மாநகரில், கல்லூரி மாணவியை சாலையில் சுற்றி திரிந்த மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதிகா என்ற மாணவி ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்லும் போது, தியாகராஜ நகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் நடமாடிய மாடு, எதிர்பாராத விதமாக…

Read more

சர்ச்சையில் சிக்கிய ‘ஜல்’ நீட் அகாடமி…! உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகின்றார். மேலும் அவர் அந்த மையத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு வரும்…

Read more

உடம்பு சரியில்ல… “வேலைக்கு போகாததால் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்”… தாய் வெட்டி படுகொலை… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை மாவட்டம் சி என் கிராமத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு தகராறு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கண்ணன், கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், குடும்ப தேவைக்காக காளிமுத்து என்ற ஒருவரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.…

Read more

பயங்கரத்தின் உச்சம்…!! 3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை… நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவில் பலவேசம் என்பவரது மகள் முத்துலட்சுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

யார் அந்த கல் நெஞ்ச தாய்…? குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் சிசு… நெல்லையில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் ராஜா நகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு…

Read more

திடீர் புகைமூட்டம்…. தடதடவென வெளியேறிய ஆட்கள்…. பின் நடந்த பயங்கரம்…. நெல்லை அருகே சோகம்…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மானுரில் கணபதி என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், வீட்டின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பெரும் பொருட் சேதம் ஏற்பட்ட நிலையில், சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பாக புகை…

Read more

நெல்லையில் புதிதாக அமையும் சோலார் நிறுவனம்… 3000 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!

நெல்லையில் கங்கைகொண்டான் சிப்காட்டில், ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக விக்ரம் சோலார் நிறுவனம் தற்போது விண்ணப்பித்து இருக்கிறது. புதிய தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல்களை…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…பரபரப்பு சம்பவம்…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு கொலை வழக்கில், 84 வயது கணவர் சாம் அலெக்சாண்டர் தனது 76 வயது மனைவி ரோசிலின் புளோராவை கொலை செய்துள்ளதாக போலீசாரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள…

Read more

போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி கைதான விவகாரம்… பாஜக நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையைத்து பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 2 நபருடன் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஆல்பிரட் ஜானை சந்தித்துள்ளார். அவரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி…

Read more

பேராசிரியர்கள் செய்யுற காரியமா இது..? அதிர்ச்சிடைந்த மாணவி.. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள st.சேவியர்ஸ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40) தனியார் விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவில் மது போதையில் கல்லூரி மாணவி…

Read more

ஐயோ…! சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டை குழந்தைகள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

பாளையங்கோட்டையில் இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என்று நினைத்து தின்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திரலிங்கம் மற்றும் சூரியலிங்கம் என்ற இரட்டையர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”… பதறிப்போன மாணவிகள்…. மகளிர் கல்லூரியில் பகீர்…. வெளிவந்த உண்மை…!!!

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”…. சுத்து போட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…! ‌

கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு வசுல் செய்த ரூ.50 லட்சம் பணத்தை லாரி டிரைவர் லாரியின் சீட்டுக்கு அருகில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு, லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீ…

Read more

“இறைவனை தரிசிக்க சென்ற கணவன்-மனைவி”… தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்…!!

நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருக்கு விஜய ராணி (48) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சியில் நடந்த ஜெபக்கூடத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளனர்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

அட… உண்மையாவா…? திடீரென கண் திறந்த அம்மன்… ஆச்சரியத்தில் காண குவிந்த பக்தர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை என்ற பகுதி உள்ளது. அங்கு அன்னை மூகாம்பிகையின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் மாலை நேரத்தில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் அங்கு வந்து தனது மருமகளுக்கு…

Read more

வந்து சாப்பிட்டுவிட்டு..! “இந்தா வந்துருற சொன்ன மகன்” கதறிய குடும்பம்- தீவீர விசாரணையில் போலீஸ்..!

திருநெல்வேலியை அடுத்த மேலப்பாலயத்தில் உள்ள பகுதியில் அமீர் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் செய்யது தமீம் (31) . இவர் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அங்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு…

Read more

Breaking: நெல்லை மாநகராட்சி மேயராக திமுக ராதாகிருஷ்ணன் நியமனம்…!!!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்த நிலையில் நேற்று திமுக கட்சியின் சார்பில் புதிய வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கவுன்சிலரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து…

Read more

Breaking: நெல்லை மாநகராட்சி திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வு…!!!

திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்த நிலையில் இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.என் நேரு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர் வேட்பாளர்…

Read more

பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…

Read more

“17 வயது சிறுவனுடன் காதல்”… கண்டித்த பெற்றோர்…. விடாது துரத்திய இளம்பெண்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மேடை கச்சேரி பாடகியாக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், 17 வயதான சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம்…

Read more

17 வயது மாணவனை அழைத்து… அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்த 24 வயது இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளடைவில் அந்த மாணவன் மீது அந்த பெண்ணுக்கு மோகம்…

Read more

படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

ஒரு மாதத்திற்கு முன் இறந்த காதலி… தாயிடம் சொல்லி கதறி துடித்த காதலன்…. திடீரென நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ நித்தியானந்த்-மேழ் சிதரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவேகானந்த் (24) என்ற மகன் இருந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன்…

Read more

பைக்கில் ஜாலியாக சென்ற காதல் ஜோடி… சட்டென நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் சாலையில் துடி துடித்து பலி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு (26) கிராமத்தில் சாலமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பலவூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (19) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில்…

Read more

சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…

Read more

நெல்லையப்பர் கோவில் ஆனிதேரோட்டம்… 5 முறை அறுந்து விழுந்த தேர்வடம்…. காரணம் என்ன…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உற்சாகமாக இழுத்தனர். நேற்று காலை தேரோட்டம் தொடங்கிய நிலையில் திடீரென தேர்வடம்…

Read more

பட்டப் பகலில் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடி… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

8 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட முதியவர்…. அரசு ஊழியருக்கு அடிக்க உரிமை இருக்கா….? வைரலாகும் வீடியோ…!!

நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர். இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய…

Read more

Other Story