வேலைக்கு போன இடத்தில் இப்படியா ஆகணும்…! துடிதுடித்து இறந்த 2 தொழிலாளர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருநெல்வேலி மாவட்டம் கொக்கரகுளம் உச்சமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (55). இவரது வீட்டில் கழிவறை சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் வேலாயுதம் (30) என்பவர் மோட்டார் சுவிட்சை போட்டு புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் பாய்ச்சி…
Read more