உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

“அந்த” இடத்தில் முதல் மரியாதை தர கூடாது…. மீறினால் கடும் எச்சரிக்கை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை என்ற கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த கோவிலில்…

Read more

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை…. ஒரு நாளையில் இத்தனை பேர் பயணமா…? அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்தில் வைத்து  பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம்…

Read more

மாநில அளவில் நாகை மாவட்டம் முதலிடம்…எதில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நலவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர்…

Read more

அட கடவுளே… லாரி மீது அரசு பேருந்து மோதல்… 12 பேர் காயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஒட்டியுள்ளார். கரூரை சேர்ந்த சரவணகுமார் என்பவர் இதில் கண்டக்டர் ஆக இருந்தார். இந்நிலையில் பஸ்…

Read more

கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!

இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச…

Read more

கோவிலுக்கு அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் கேர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் பின்புறம் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

காதலிக்கு பிறந்த குழந்தை…. போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் அறிவுரை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குட்டகரை காலனி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து முடித்த சந்துருவும் பட்டதாரியான நர்மதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பாலிடெக்னிக் மாணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வீட்டில் சோதனை…

Read more

சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

Read more

உருட்டு கட்டையால் தாக்கிய டிரைவர்…. தாய்-மகன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டிரைவரான கண்டீஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது போதையில் கண்டீஸ்வரன் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத…

Read more

அடக்கடவுளே… “சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் மோசடி”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி…

Read more

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையங்காடு பகுதியில் அஸ்வின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு சென்றள்ளார். பின்னர் அஸ்வின் குமார் புளியம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் லூர்துபுரம் அருகே சென்றபோது…

Read more

பிளாஸ்டிக் பை- இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா?…. விவசாயிகளின் கோரிக்கை…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, நடுக்காவேரி, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, மேல உத்தம நல்லூர், உப்பு காய்ச்சி பேட்டை போன்ற ஊர்களில் 1000 ஏக்கரில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை பெய்ததின் காரணமாக வாழை இலையின்…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு 260 கிலோ குட்கா   பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மதிப்பு  ரூ.3 லட்சம்  இருக்கும். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை…

Read more

10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில் 17 சென்ட் இடத்தை அதே…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

மொத்தம் ரூ.124 கோடி மதிப்பு…. கடந்த 1வருடத்தில் மட்டுமே…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்,  தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியதில்,  கடந்த 2021-ஆம் ஆண்டை…

Read more

உத்தரவை மீறிய தியேட்டர் உரிமையாளர்கள்…. 10 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை….!!

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு நேரத்தில் திரைப்படங்களை திரையிடக்கூடாது என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள சில தியேட்டர்களில் உத்தரவை மீறி நள்ளிரவு நேரத்தில் படத்தை திரையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு அதிகமாக கூடினார்கள்.…

Read more

மதுபான கடைகளை திறப்பதற்கு தடை…?. நெல்லை கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த…

Read more

புதிதாக ஐ.டி.ஐ தொடங்க சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. ஆட்சியர் வெளியீட்ட குட் நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தொழிற்பள்ளிகளில் 2023 – 2024- ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழில் பிரிவுகள் (ஐ.டி.ஐ) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு…

Read more

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல்… 2 மாதத்தில் தொடக்கம்… துறைமுக ஆணையத் தலைவர் தகவல்…!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டு மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக வஉசி துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

ஊர்க்காவல் படை வீரரை துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து…

Read more

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்..!!

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு…

Read more

கணவன் மனைவி போல வாழ்ந்து…. காதலியை ஏமாற்றிய பி.எச்.டி பட்டதாரி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எச்.டி படித்து முடித்துள்ளார். கடத்த 2016- ஆம் ஆண்டு முதல் தினேஷும் எம்.ஏ., பி.எட் பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த…

Read more

கொன்று வீசப்பட்ட தெருநாய்கள்…. ஏரியில் மிதந்த உடல்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 10 தெரு நாய்களுக்கும்…

Read more

போதையில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. கத்தியால் காதில் வெட்டியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி காளிராஜ் அதே ஊரில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் காளிராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உறவினர் வீட்டிலிருந்த கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் தனது உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி…

Read more

பேருந்தை சுத்தம் செய்த போது….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வாசுதேவன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் இரவு நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி சுத்தம்…

Read more

அரசு கல்லூரியில் பொங்கல் விழா…. பேருந்தின் கூரை மீது குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர்…

Read more

“பலமுறை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. பானிபூரி கடைக்காரர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பூரிகாரன் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் பானிபூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

இன்றைய (13.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 3 நாட்களுக்கு ஒரே ஜாலிதான்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு… பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்..!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த…

Read more

திருமணமான 2 மாதத்தில்….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22). இவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தி (22) புதுச்சேரி நகரை சேர்ந்த இந்த பெண் பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி…

Read more

ஆளுநரை கண்டித்து போராட்டம்…. பெண் உட்பட 6 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும்  அவருடைய உருவ பொம்மையை எரித்தும்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் போராட்டம்  நடத்துவதற்காக ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன்  …

Read more

தேசிய இளைஞர் தினம்….. திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் ஹூப்ளி என்ற மாநகரில் (இன்று) 12-ஆம் தேதி  முதல் 16-ஆம் தேதி வரை தேசிய இளைஞர் தினமானது நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில் இளைஞர்களின் ஆளுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் ஆகியவை இடம் பெறுகிறது.…

Read more

ஹோட்டலில் ரப்பர் போல் இட்லியா…? வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்…. அலுவலர்கள் அதிரடி ஆய்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை  அட்கோ என்ற பகுதியில் ஒரு உணவுவிடுதியில் விற்கப்படும் இட்லிகள் ரப்பர் போல் உள்ளது மற்றும் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் உணவு விடுதி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை…

Read more

3 கிலோ எடையுள்ள கல் நண்டு… ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைத்த மீனவர்கள்…!!!!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் நடைபெறும். இந்த மீன் பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து தினம்தோறும் 2…

Read more

மீன் பதப்படுத்தப்படும் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே… ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் எட்டு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… !!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ…

Read more

ரசிகர் பலி ! நடிகர் அஜித் மீது கிரிமினல் வழக்கு…. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவலால் பரபரப்பு..!!!

தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் நேற்றைய தினம் துணிவு திரைப்படம் வெளிவந்தது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற 19 வயது ரசிகர்…

Read more

திடக்கழிவு கிடங்கு அமைக்கும் பணி… தடுத்து நிறுத்திய மக்கள்… பள்ளிபாளையம் அருகே பரபரப்பு..!!!

திடக்கழிவு கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பாக 15-வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.…

Read more

“குற்ற சம்பவங்கள் முழுமையாக குறைக்கப்படும்”… மதுரை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி…!!!

மதுரையின் புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் பதவியேற்றுள்ளார். மதுரை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

Other Story