சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…
Read more