ஆசிரமத்தில் நடந்த குற்ற செயல்களை கண்டித்து… ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நாகை ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம்…

Read more

ரூ.5 3/4 லட்சம் மோசடி…. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து…

Read more

நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

“எனக்கு மட்டும் வாங்கி தரவில்லை”…. 6-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாணம்பட்டியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம்…

Read more

கடித்து குதறிய வெறிநாய்…. காயமடைந்த 10 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் நெசவாளர் காலணியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. நேற்று மாலை பிள்ளையார்கோவில், எல்.கே.துளசிராம் ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி, ஆனந்தி, காயத்ரி, தேவிப்பிரியா,…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாளை மருத்துவ முகாம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.…

Read more

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகே கூந்தலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களில் நேற்று குடமுழக்கு நடைபெற்றது.  இதனையொட்டி கடந்த 17-ஆம்…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து…

Read more

“சூரிய ஒளிக்கதிர்” மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு மாலை 5 மணி முதல் 6 மணி…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…. திடீரென நடந்த சம்பவம்…. உறவினர்களின் குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் பூ வியாபாரியான கீர்த்திவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான நிஷாந்தினி பிரசவத்திற்காக வீரபாண்டி அரசு…

Read more

கோர விபத்து… உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி…

Read more

அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றிவிட சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி கிராமத்தில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரப்னா(16) அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை ரப்னா தனது அண்ணன் கருப்பையா, அண்ணி ராதா ஆகியோரை…

Read more

காரில் அதிரடி சோதனை…. கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பாரதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மரகதவல்லி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில்  மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு…

Read more

பள்ளி மாணவி மர்ம மரணம்… இறுதி அஞ்சலியில் வாலிபர் பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது…

Read more

வேகமெடுக்கும் பணிகள்…. மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை…. வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!

மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த  புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி…

Read more

பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் சின்னப்பதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அப்பகுதியில் இருக்கும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது மகேஷ் என்பவர் ஓட்டி வந்த…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது…

Read more

பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் ஹோட்டல் மேலாளர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய்…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. 3-வது நாளாக தேடும் வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…

Read more

“வீடியோ எடுக்கவில்லை”…. பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தினி என்பவர் விதித்து வருகிறார். இவரது மகள் அபிநயா ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சண்முகம் பூங்கா அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அபிநயாவுக்கு அறுவை…

Read more

நாய்க்குட்டியை பிடிக்க முயன்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் ஆட்டோ டிரைவரான தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு நிஷாந்தினி என்ற மகளும், சாய் பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மங்கிய பார்வை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

வாராந்திர சிறப்பு ரெயில்… 5 மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி வருமானம்… மீண்டும் இயக்கப்படுமா…?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை –…

Read more

இப்படி ஒரு ஏமாத்து வேலையா….? அரசின் எச்சரிக்கை….. வெளியான இணையதள முகவரிகள்….!!

இந்திய அரசு புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் போலியான இணையதள முகவரி மூலம் ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம் என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

துக்க வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு…

Read more

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி.. நாகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்…!!!!

போதையற்ற தமிழ்நாடு என்னும் தலைப்பில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கடை தெருவில் இந்திய ஜனநாயக…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

திருமணம் நின்றதால் இளம் பெண் விபரீத முடிவு…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

Read more

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Read more

படகு துறை காவல் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும்…

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

மாநில அளவிலான போட்டி…. தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகள்கள்…. நடவடிக்கை எடுக்கப்படுமா…?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம்…

Read more

Other Story