சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பாரதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மரகதவல்லி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!
Related Posts
கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…
Read more“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…
Read more