மக்னா யானையை இங்கு விடாதீங்க…. மக்கள் விடிய விடிய போராட்டம்…. பின் வனத்துறையினர் எடுத்த முடிவு…..!!!!

மேட்டுப்பாளையம் அருகில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முள்ளிப் பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மக்னா யானையானது மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதாவது, கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ALERT: 10 ரூபாய் காயினை வாங்காவிட்டால்…. வெளியான மிக எச்சரிக்கை அறிவிப்பு…!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று(பிப்.,24) உள்ளுர் விடுமுறை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக இயங்கும் எனவும்…

Read more

மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்…

Read more

காவிரி ஆற்றுப் பாலத்தில் குதித்து முதியவர் தற்கொலை… பின்னணி என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில்  65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றுப் பாலத்தில் குதித்துள்ளார். நீர் வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்ததில்…

Read more

மின்கம்பியில் உரசிய வைக்கோல் கட்டுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம்…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

மாநில எறிபந்து போட்டி… வெற்றி பெற்று சாதனை படைத்த பள்ளி… மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள்…

Read more

செல்போனில் படம் பார்த்த பள்ளி மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாழவச்சனூர் பகுதியில் தணிகாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வர்ஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த வர்ஷாவை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.…

Read more

2-வது திருமணம் செய்த அக்காள்…. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த தம்பி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியில் பாண்டி செல்வி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி செல்வியின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பால்பாண்டி…

Read more

மாமன் மகளை திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பாண்டியன் செம்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும், அவரது மாமா மகள் யமுனாவிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று வீட்டிலிருந்த யமுனா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

பெண் கல்லால் அடித்து கொலை…. குற்றவாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் அசன் அம்மாள்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரோஜா(52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அசன் அம்மாள் கல்லால் தாக்கி சரோஜாவை கொலை செய்தார். இது தொடர்பான…

Read more

4 வயது சிறுமிக்கு டார்ச்சர்….. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பெருமாள் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

ரூ. 40 ஆயிரம் பணம்…. குழந்தையை விற்ற பெற்றோர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரநேரி ஈஸ்வரன் காலனியில் பாண்டீஸ்வரன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம்(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகான்களும் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும்…

Read more

போலீஸ் – தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்… துணை போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் குமார் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு…. வீட்டு பொருட்களுக்கு தீ வைத்த மரம் நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பழைய பேட்டை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கி ராஜா(28) மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். நேற்று மாலை இசக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் வாட்டர்…

Read more

சருவ மலையில் திடீர் பயங்கர தீ விபத்து… ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்திற்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் இடையே சருவ மலை அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி மணியாரம் புதூர், கணவாய் பட்டி, தோளூர், எம் ராசாம்பாளையம், அணியாபுரம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் சருவ மலையில்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் பகுதியில் விவசாயியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கஜேந்திரன்(20), விக்னேஷ்(22), சங்கரலிங்கம்(26) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கி கொலை…

Read more

“பாரமாக இருக்க கூடாது”…. வறுமையால் வாடிய தம்பதி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பசுமடம் பகுதியில் சுந்தரேசன்(62)-வசந்தி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. பெயிண்டராக வேலை பார்த்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் வீட்டு…

Read more

10,12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென…

Read more

24-ம் தேதி வரை… 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம்…!!!!

பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பாபநாசம் அஞ்சலக அதிகாரி சுமதி, அஞ்சலக ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி வரை…

Read more

திருவாரூரில் பிப்.27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்… முதன்மை ஆனையர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

Read more

விளையாட்டு வீரர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவில் அன்பழகன் என்பவருடைய மகன் பாலாஜி என்பவர் வசித்து வந்தார். கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாலாஜி நேற்று முன்தினம்…

Read more

தேசிய காசநோய் தினம்… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி…!!!!

தேசிய காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.பி.எம்  உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி மற்றும் குண்டு…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

மக்களே உஷார்…! பட்டதாரி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும் குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினர் ஜெயக்குமாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க…

Read more

கேலி, கிண்டல் செய்த ஆசிரியர்…. மாணவனின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் ராஜதுரை லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜதுரை ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி,…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

டிராக்டரை இயக்கிய பிளஸ்-1 மாணவர்…. சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சிறுவன் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

வருகிற மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,…

Read more

டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…

Read more

ரயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிவக்குமார் நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பெண்களின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி ஓசூர் அரசு…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் வைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில்…

Read more

போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவ- மாணவிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நகர்மன்ற வளாகத்தில் இருந்து…

Read more

“கண்டக்டர் மீது நடவடிக்கை எடுங்க”…. பள்ளி மாணவிகள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் வசிக்கும் மாணவிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து கண்டக்டர் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது.…

Read more

பாரம்பரிய மீன் பிடி திருவிழா…. ஆர்வமுடன் கலந்து கொண்ட கிராம மக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் குமாரப்பட்டி கொள்ளணி கண்மாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக வெள்ளைச்சாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ரங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் அரசு…

Read more

2 டன் குட்கா பொருட்கள்…. தீ வைத்து அழித்த போலீசார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தின்னப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இது…

Read more

திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது…. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த வாகன…

Read more

பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

சேலத்தில் உதவித்தொகை பெற தேர்வு…! உடனே முந்துங்கள்…!!!

தமிழகத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த…

Read more

Other Story