“பாலியல் குற்றவாளியை போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட வைத்த அரசியல் கட்சி பிரமுகர்”… பட்டப்பகலில் நடந்த சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளி ஒருவன் போலீஸ் காவலில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தையடுத்து, அதற்குத் துணைபுரிந்ததாகக் கூறப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடியவர் அப்சல் என அடையாளம்…
Read more