திக் திக் நிமிடங்கள்: மனிதாபிமானம் செத்துப்போச்சா?.. திருட்டுப் பட்டம்.. மின்சார சித்திரவதை!.. அந்த 2 வாலிபர்களுக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோவால் சிக்கிய கொடூரர்கள்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள கர்மோடியா கிராமத்தில், மோட்டார் திருடியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கம்பத்தில் கட்டப்பட்டு, மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தனியாகேடி கிராமத்தைச்…

Read more

கூகுள் முன்னாள் பெண் அதிகாரி சுட்டுக்கொலை.. ஓடி வந்த மகனுக்கும் குறிவைத்த கணவன்!.. அந்த 5 நிமிடத்தில் நடந்தது என்ன?.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள காப் கவுண்டியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பத் தலைவரான ஷீத்தல் ரிசீன் குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு லாரல் கிரீக் ட்ரெயில்…

Read more

16 வயதில் டாக்டர்.. 22 வயதில் IAS அதிகாரி!… திடீரென ஏறிய வெறி! தூக்கி எறிந்த பதவி.. ரூ.2000 கோடி சாம்ராஜ்யம் படைத்த ரோமன் சைனியின் அதிரடி கதை…!!!

மிகக் குறைந்த வயதிலேயே இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளை வென்று சாதனை படைத்தவர் ரோமன் சைனி. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது 16வது வயதிலேயே புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 21 வயதில் எம்பிபிஎஸ் படிப்பை…

Read more

“அவ என் ஒரே பொண்ணு.. என்னையும் கூட்டிட்டு போயிடுடா”.. சடலத்தைக் கட்டிப்பிடித்து கதறிய தாய்.. 7 வயது பிஞ்சுவை சீரழித்து.. இரும்பு கம்பியால் அடித்து.. 3-வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில், கட்டப்பட்டு வரும் ஒரு வணிக வளாகத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களின் மகளான அந்தச் சிறுமி,…

Read more

நெஞ்செல்லாம் ரத்தம் வழியுது!.. நள்ளிரவில் தனியாக இருந்த பெண்ணை சீரழித்து, அந்தரங்க உறுப்பில் மரக்கட்டையை நுழைத்த கொடூர பாவிகள்…!!!

மத்தியபிரதேசத்தில் தனது வீட்டில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கொள்ளையடிக்க வந்த நபர்களால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, குற்றவாளிகள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதோடு…

Read more

இதெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே!.. பைக்கை ஓட்டுவது ஓல்டு ஸ்டைல்.. தோளில் தூக்குவது தான் நியூ ட்ரெண்ட்.. வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தனது தோளில் ஒரு முழு மோட்டார் சைக்கிளையும் சுமந்து கொண்டு நடந்து சென்ற விசித்திரமான மற்றும் ஆபத்தான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து, அதன் மூலம் பிரபலமடைய வேண்டும் என்ற…

Read more

“ஐயோ.. அங்க போகாதீங்க, கையை வச்சிடாதீங்க, தயவுசெஞ்சு கீழ இறங்கி வந்துடுங்க!” எக்ஸ்பிரஸ் கூரையில் ஏறி வாலிபர் செய்த அந்த நெஞ்சை உலுக்கும் பயங்கர வீடியோ..!!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இடார்சி இரயில் நிலையத்தின் வெளிச் சிக்னல் அருகே வியாழக்கிழமை அன்று ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் நேபாளத்தைச் சேர்ந்த 28 வயதான பகதூர் என்ற வாலிபர், தனது மனைவி நேகா மற்றும் இரண்டு…

Read more

“அந்த 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லைம்மா.. எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை தாங்க முடியல!” 8-ஆம் வகுப்பு மாணவி எழுதிய அந்த கடைசி கடிதத்தின் நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

“என் மேல தப்பா பழி போட்டுட்டாங்கம்மா, அந்தப் 10 ரூபாயையும் 20 ரூபாயையும் நான் திருடவே இல்லை, எல்லாரும் என்னை அவமானப்படுத்துறதை என்னால தாங்க முடியல, என்னை மன்னிச்சுடுங்க!” என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் ஆனேக்கல் தாலுகா மாரசூரு கிராமத்தில் உள்ள…

Read more

“மாதம் ₹45,000 சம்பள கார்ப்பரேட் வேலையே எனக்கு வெறுத்துப் போச்சு.. அதான் அந்த வாழ்க்கையைத் தூக்கிப் போட்டுட்டு இப்ப சுவிட்சர்லாந்துல செட்டிலாயிட்டேன்!” ஒட்டுமொத்த கார்ப்பரேட் ஊழியர்களையும் வாயடைக்க வைத்த அந்த ரகசிய பிசினஸ் பிளான்..!!

“தினமும் காலையில ஒன்பது டூ அஞ்சு ஆபீஸ் போயிட்டு ₹45,000 சம்பளத்துக்காக கார்ப்பரேட் கம்பெனியில அடிமை மாதிரி கிடந்த வாழ்க்கையே எனக்கு வெறுத்துப் போச்சுங்க, அதான் அந்த வேலையைத் தூக்கிப் போட்டுட்டு இப்ப சுவிட்சர்லாந்துல செட்டிலாயிட்டேன்!” என்று இந்தியப் பெண்ணான சினேக்…

Read more

“இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் சதையும் எலும்பும் நொறுங்கியிருக்கும்”.. கடவுளாய் வந்து காப்பாற்றிய போலீஸ்.. அடுத்த நொடி நடந்த நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த ஒரு பயணியை, அங்கிருந்த இரயில்வே பாதுகாப்பு படை காவலர் தனது சமயோசித புத்தியால் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளார். மேலும் புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில், நிஜாமுதீன்…

Read more

அம்மாடியோவ்.. “அன்னையின் தியாகத்திற்கு மகளின் தங்க மகுடம்!.. முதல் சேமிப்பில் நெஞ்சைத் தொட்ட சர்ப்ரைஸ்”.. மிரள வைக்கும் லைக்ஸ்!.. இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ..!!

வெளிநாட்டில் வேலை செய்து தான் முதன்முதலாகச் சேமித்த பணத்தில், தன் தாய்க்குத் தங்க நகையைப் பரிசாக வழங்கி நெகிழச் செய்த ஒரு மகளின் பாசப் போராட்டமே இந்தச் செய்தியின் மையக்கருத்தாகும். மேலும் வன்ஷிகா என்ற இளம் பெண், தனது கனவுகளைத் துரத்தி…

Read more

“நான் உழைக்கலனா என் குடும்பம் என்னாகும்?” – அந்த ஒரு வார்த்தை.. அப்படியே ஸ்தம்பித்து நின்ற வாடிக்கையாளர்.. ஒரு கப் டீயால் வெளிப்பட்ட கண்ணீர் கதை..!!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான இந்த சம்பவம், ஜோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவருக்கும், ஒரு வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த உணர்வுப்பூர்வமான உரையாடலை விவரிக்கிறது. மேலும் மழையோ, வெயிலோ பாராமல் உழைக்கும் டெலிவரி பார்ட்னர்களின் கடின உழைப்பை மதிக்கும் விதமாக, வாடிக்கையாளர்…

Read more

“ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லை.. எத்தனை தடவை கேட்டாலும் வைஃபை பாஸ்வேர்டை தராம அலையவிட்டாங்க!” ஆத்திரமடைந்த பி.டெக் மாணவர் போட்ட அந்த வழக்கின் பரபரப்புத் தீர்ப்பு..!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர், அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே பல்வேறு கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டார். இதுகுறித்து விடுதியில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரம் குறைந்ததாகவும், தங்குமிடம் முறையாக பராமரிக்கப்படாமலும்…

Read more

கழுத்து, விலா எலும்பு, தொடை எனப் பித்துப் பிடித்தவன் போல்… “சமையலறை சிலிண்டரைத் திறந்துவிட்டு வீட்டை வெடிக்க வைக்கப் போறேன்னு மிரட்டல்..” உயிருக்குப் போராடும் ஜோடி..!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நந்தினியும், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பந்தே நவாஸ் என்பவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு நந்தினியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,…

Read more

“தண்ணி தேங்கி இருக்கிற ரோட்டைக் கடக்கத்தான் போனான்.. ஆனா அந்த டிரான்ஸ்ஃபார்மர் கரண்ட்ல ஒரே செகண்ட்ல என் புள்ளை சுருண்டு விழுந்துட்டான்!” – நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், கனமழையினால் தண்ணீர் தேங்கியிருந்த சாலையைக் கடக்க முயன்ற 28 வயது பாதுகாப்பு ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற அந்த…

Read more

கூகுள் தேடலில் சிக்கிய ‘விஷம்’.. அமெரிக்க போலீசாரையே அதிரவைத்த இந்திய கணவனின் டிஜிட்டல் சாட்சியங்கள்.. பகீர் கொலை அம்பலம்..!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெல்லூவ் நகரில், தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய மென்பொருள் பொறியாளரான அவினாஷ் நார்னே, தன் மனைவி ராஜிதா சப்பினைனியை திட்டமிட்டுப் படுகொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கடந்த அக்டோபர் 2025-ல், தன் மனைவி குளியலறையைப்…

Read more

“மர்ம அறையில் முடிந்த 19 வயது காதல் களியாட்டம்!”… விடிந்ததும் காதலன் பிணமாகத் தொங்கிய கொடூரம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் பிலாய் பகுதியில் உள்ள கோஹ்கா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓயோ ஹோட்டல் ஒன்றில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேம்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஷதாப் ஷேக் என்ற இளைஞரும், அவருடைய 23 வயது…

Read more

ரீல்ஸ் பைத்தியம் முத்திப்போச்சா?.. அரசு எச்சரித்தும் உயிரோடு விளையாடிய நபர்.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!.. வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் தற்சமயம் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய…

Read more

அடக்கொடுமையே!.. பிறந்தநாள் கேக் வெட்ட வேண்டிய நாளில் வீட்டிற்கு சடலமாக வந்த வீரன்.. கிரிக்கெட் உலகையே உலுக்கிய அசுர வேகப்பந்து வீச்சாளரின் சோக முடிவு…!!!

அப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் தொடக்கக் கால அஸ்திவாரமாக விளங்கிய முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் தனது 38வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக ‘HLH’ எனும் அரிய வகை கடுமையான நோயெதிர்ப்பு மண்டல கோளாறால் பாதிக்கப்பட்டு, இந்தியாவின் புது தில்லி…

Read more

“108 ஆம்புலன்ஸ் வராததால் வந்த வினை!.. ஓடும் ஆட்டோவில் கதறிய தாய்”.. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் துடிதுடித்து மரணம்.. பகீர் சம்பவம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சோகமான சம்பவம், கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. நைகான் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி சிங்கராம் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அவரது 7-வது மாத கர்ப்ப காலத்திலேயே திடீரென பிரசவ…

Read more

“அரசாங்கமே என் கையில்தான்..!” நீ செத்துப்போனா கூட கேட்க நாதி இல்லை.. போலீஸ் நிலையத்திலேயே இளைஞரை பளார் என அறைந்த பாஜ பெண் பிரமுகர்.. அதிர வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் காவல் சௌகியில் புதன்கிழமை இரவு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க-வின் மாவட்டப் பொருளாளரான பூஜா கசௌதன் என்ற பெண்மணி, அங்கிருந்த காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே ஒரு இளைஞரை பளார் என அறையும்…

Read more

“நடுரோட்டில் அரசுப் பேருந்தை உதைத்து ரகளை செய்த குடிகாரன்”.. பாய்ந்து வந்து நெஞ்சிலேயே எட்டி உதைத்த டிரைவர்.. மொத்த போதையும் இறங்கிய வீடியோ இதோ…!!!

டெல்லியில் அரசுப் பேருந்து ஒன்றின் மீது போதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதும், அதற்கு அந்தப் பேருந்தின் ஓட்டுநர் தகுந்த பாடம் கற்பித்ததுமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது பெரும் வைரலாகி வருகிறது. டெல்லி போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான…

Read more

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் திடீர் நிலநடுக்கம்!.. 4,800 பேர் டிஸ்மிஸ், ஆனா கைநிறைய பணம்.. இணையத்தை உலுக்கும் விவாதம்..!!!

உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதத்தினரை, அதாவது 4,800 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் வணிக…

Read more

“என் அப்பாவை சாகவிடாதீங்க, ப்ளீஸ் காப்பாத்துங்க!” – விடியற்காலை 4 மணிக்கு வந்த அந்த வீடியோ.. ஒட்டுமொத்த திரையுலகையும் அதிரவைத்த நடிகரின் கதறல்..!!!

பிரபல மராத்தி திரைப்படமான ‘சாய்ராட்’ படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பனான ‘சல்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் அர்பாஸ் ஷேக், தற்போது தனது நிஜ வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார். அதோடு அவரது தந்தை கடுமையான உடல்நலக்…

Read more

பகீர்: பிறக்காத குழந்தையோடு பிரிந்த உயிர்!.. சடலமாக வந்த மகளைப் பார்த்து கதறிய பெற்றோர்.. மரணத்தில் இருக்கும் அந்த ஒரு ‘ட்விஸ்ட்’ என்ன..?

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், 7 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அந்தப் பெண் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலையில் அவர்…

Read more

“கேமரா விளம்பரம் என விமர்சிக்கும் நெட்டிசன்கள்”.. நெஞ்சில் துணிவோடு பதிலடி கொடுத்த பெண்.. அமர்நாத் குகையில் நடந்த பரபரப்பு..!!!

அமர்நாத் யாத்திரை என்பது ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் மன உறுதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு பெரிய சவாலாக அமைகிறது. இந்த ஆண்டு, இரண்டு கால்களும் இல்லாத ஒரு பெண், செயற்கைக் கால்களின் உதவியுடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். அதோடு…

Read more

“மழை பெஞ்சா எனக்கென்ன? ஆபீஸ்க்கு வந்தே ஆகணும்!”… வாட்ஸ்அப்பில் ஊழியர் காட்டிய அதிரடி.. நிலைகுலைந்து போன கார்ப்பரேட் பாஸ்..!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு கார்ப்பரேட் வாட்ஸ்அப் உரையாடலை பற்றியதே இந்தச் செய்திக் கட்டுரை ஆகும். மழைக்காலத்தில் பலருக்கும் வேலைக்குச் செல்வதில் சிரமங்கள் இருக்கும் நிலையில், கடும் மழையின் காரணமாக அலுவலகத்திற்கு வர முடியாத ஒரு ஊழியர் தனது மேலாளரிடம்…

Read more

“சொந்த ரத்தமே செய்த துரோகம்.. ‘வெளிய சொன்னா உன்னை ஒழிச்சிடுவேன்!’” – அரசு வேலை திமிரில் மாமா செய்த அசிங்கம்.. கதறிய இளம்பெண்..!!!

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள ராவத்பாட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் படியான அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்று வெளிவந்துள்ளது. அங்குள்ள ஒரு இளம் பெண், தனது சொந்த மாமா அல்லது சித்தப்பா முறை உள்ள நபர் மீது…

Read more

சுக்குநூறான கார்.. ரத்த வெள்ளத்தில் துடித்த பக்தர்கள்!.. நடுநடுங்க வைத்த நள்ளிரவு கொடூரம் – 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!.. உறைந்து போன போலீஸ்..!!!

கர்நாடக மாநிலத்தின் நெடுஞ்சாலையில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் அதிவேகமாக மோதி ஒரு பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தின் வீரியம் காரணமாக, காரில் பயணம்…

Read more

கல்லூரி அறையில் நடந்த பயங்கரம்: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரின்சிபலை கடித்துக் குதறி தப்பித்த கல்லூரி மாணவி!… பகீர் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாப்பூர் நகரில் உள்ள அரசு முதுகலை (PG) கல்லூரி ஒன்றில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி முதல்வர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த…

Read more

காசு வாங்கும்போது இனிப்பு… க்ளைம் கேட்கும்போது கசப்பா? கேன்சர் நோயாளிக்கு அல்வா கொடுத்த இன்சூரன்ஸ் நிறுவனம்.. நீதிமன்றம் கொடுத்த ‘ரிட்டர்ன் ஆப்பு’..!!!

ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த நவம்பர் 2022-ல் ‘நிவா பூபா’ நிறுவனத்திடம் இருந்து ₹5 லட்சம் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தார். இந்த பாலிசி அவருக்கும், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக இருந்தது. இதனால்…

Read more

“12 வருடங்கள்.. ஒரு கார்.. ரூ.10.81 லட்சம் நிவாரணம்!”.. புதுச்சேரியில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றிய நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு..!!!

காரை வாங்குவதற்காக முழுப் பணத்தையும் செலுத்திய பிறகும், 12 ஆண்டுகள் ஆகியும் கார் டெலிவரி செய்யப்படாத வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.10.81 லட்சம் நிவாரணம் வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த நபர்…

Read more

“நீங்க செட் ஆகமாட்டீங்க, கிளம்புங்க!”.. ஒரே வார்த்தையில் தூக்கியடித்த நிறுவனம்!.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!.. நெட்டிசன்களை கொந்தளிக்க வச்ச சம்பவம்..!!!

புதிய வேலைக்காக வேறு நகரத்திற்கு இடம்பெயர்ந்த வெறும் 19 நாட்களிலேயே, கிராஃபிக் டிசைனர் பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தனது புதிய வேலைக்காகச் சொந்த ஊரை விட்டு…

Read more

“இந்திய கிரிக்கெட்டில் அரங்கேறிய மிகப்பெரிய திருப்பம்!”.. கம்பீரின் இடத்தைப் பிடிக்கப் போகும் அந்த ‘மர்ம’ ஜாம்பவான் யார் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான போட்டி அட்டவணைகளைக் கையாள்வதற்காக, பிசிசிஐ  முதன்முறையாகப் ‘பிரிவுப் பயிற்சி முறை’ எனப்படும் புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்படி, இந்திய அணியின் முதன்மை தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீருக்குப் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், வரவிருக்கும் அடுத்த…

Read more

நெஞ்சு துடிக்க வைக்கும் காட்சி!.. திருவிழா கூட்டத்தில் புகுந்து பெண்ணை கொடூரமாக தூக்கி வீசிய வெறிபிடித்த காளை.. வைரலாகும் வீடியோ..!!!

அர்ஜென்டினாவின் கோர்டோபா பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, ஆக்ரோஷமாக ஓடிவந்த காளை ஒன்று ஒரு பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அர்ஜென்டினாவின் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பெருந்திரளான…

Read more

“ஒரு நொடி தவறினாலும் உயிரே போயிருக்கும்”.. ஓடும் பைக்கில் எழுந்து நின்று போன் பேசிய வாலிபர்.. வாலிபர்களின் செயலால் கொதிக்கும் மக்கள்!.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் தாப்ராவில் ஒரே ஸ்போர்ட்ஸ் பைக்கில் நான்கு இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஓடும் பைக்கின் மீது ஒரு இளைஞர் எழுந்து நின்று கொண்டு, மொபைல் போனில்…

Read more

“வயித்துல அடிச்ச கணவன்.. வருமானத்தை மறைச்சு ஆடிய டிராமா”.. மனைவி மற்றும் மகனுக்கு தலா ₹30,000 ஜீவனாம்சம்.. தூக்கி எறிந்து நீதியை நிலைநாட்டிய ஹைகோர்ட்…!!!

கணவன் தன் உண்மையான வருமானத்தை மறைத்தாலும், அவனது வாழ்க்கை முறையும் அந்தஸ்தும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. ஒரு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி மற்றும் அவர்களது…

Read more

“சீனாவில் ‘ஸ்நேக் அட்டாக்’.. வெள்ள நீரில் தப்பிய 900 விஷப்பாம்புகள்.. சோஷியல் மீடியாவை உலுக்கும் வைரல் பின்னணி..!!!

சீனாவில் தற்போது நிலவி வரும் மிகக் கடுமையான புயல், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாடு வரலாறு காணாத இயற்கை பேரிடரைச் சந்தித்து வருகிறது. இந்த வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில், அங்குள்ள ஒரு பாம்பு பண்ணையிலிருந்து சுமார் 900 விஷப்பாம்புகள் தப்பி…

Read more

“அய்யோ என்னாச்சு?.. பெங்களூரு பூங்காவில் சேலையோடு பாட்டி செய்த விபரீதம்”.. 70 வயதில் ‘ஹாலிவுட்’ ரேஞ்ச் ஸ்டண்ட்.. வைரல் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், வயதான பெண்மணி ஒருவர் அங்குள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கருவியை மிகவும் ஆபத்தான முறையில் தவறாகப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள்,…

Read more

“ஏர்போர்ட்டில் கையில் குழந்தையோடு தவித்த தம்பதி.. பணம் இருந்தும் பலனில்லை.. தேவதூதனாய் வந்து கண்ணீரைத் துடைத்த தர்மபிரபு.. நெட்டிசன்களை உரைய வைத்த வீடியோ..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்திற்குச் சென்றபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்பாராத சில காரணங்களால் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை மற்றும் நடைமுறைகளில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சிரமம்…

Read more

சஞ்சு சாம்சனை தூக்கிய கம்பீர்! “அவன்கிட்ட ஓப்பனாவே சொல்லிட்டேன்..” – இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகளால் வெடித்த சர்ச்சை..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியது குறித்து இறுதியாக தனது மௌனத்தை கலைத்து விளக்கமளித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி தொடர்ந்து மோசமான தோல்விகளைச் சந்தித்து…

Read more

“என்னது, நெஞ்சே பதறிடுச்சு!.. இந்த வயசுல இப்படி ஒரு ஸ்டண்ட்டா?”.. நடுரோட்டில் பைக்கில் ஆபத்தான ஆட்டம் காட்டிய நபர்.. பகீர் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்து அந்த வீடியோவில், நடுத்தர வயதுடைய ஒரு நபர் நடுரோட்டில்…

Read more

“கலி முத்திப்போச்சு!.. பெத்த தாயையே 7 லட்சத்துக்குச் சோலி முடித்த மகள்!.. அரசு வேலைக்காக அரங்கேறிய கொடூரம்!.. போலீஸ் விசாரணையில் உடைந்த பகீர் ரகசியம்..!!!

ஜெய்ப்பூர் பிரதாப் நகர் பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கருணை அடிப்படையிலான அரசு வேலை ஆகியவற்றை அடைவதற்காக, ஆயுஷி என்ற பெண் தனது சொந்த விதவைத் தாயைக் கூலிப்படை வைத்துத் மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

Read more

“சிங்கம் சிங்கிளா வந்து வாழ்த்து சொன்னா எப்படி இருக்கும்?”.. தோனி – விஜய் கூட்டணியின் அதிரடி அலப்பறை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளுடன் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இப்புகைப்படம் கடந்த…

Read more

வெள்ளத்தில் மூழ்கிய கார்.. “உயிரே போனாலும் விடமாட்டேன்” என ஒற்றை ஆளாகப் போராடிய நபர்!.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

பலருக்கு கார் என்பது வெறும் போக்குவரத்துக்கான வாகனம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு உணர்வுப்பூர்வமான சொத்தாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வெள்ள நீரில் முற்றிலும் மூழ்கியிருக்கும் ஒரு டாட்டா நெக்ஸான் இவி காரின் பின் பகுதியை…

Read more

பகீர் சம்பவம்!.. நண்பனை உசுரோட மீட்கணும்.. சற்றும் யோசிக்காமல் 30 அடி ஆழத்தில் குதித்த நண்பர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள அமல்னெர் பகுதியின் சோப்தா சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு கல் குவாரிக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். சுமார் 30 அடி ஆழம் கொண்ட இந்தக் குவாரியில் தேங்கியிருந்த நீரின் அருகே நின்று அவர்கள்…

Read more

“என் வயித்துல பிறந்த பாவி.. அவனோட பிணத்தைக் கூட தொட மாட்டேன்!”.. கொடூர மகனைத் தூக்கியெறிந்த தாய்.. பரபரப்பான இறுதி நிமிடங்கள்..!!!

மேற்கு வங்க மாநிலம் பாருய்பூர் பகுதியில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பிரபாஸ் மொண்டல் என்பவர், காவல்துறையினரால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில், கொல்லப்பட்ட குற்றவாளியின் தாயாரான சந்தியா மொண்டல், தனது…

Read more

“அவர் துரோகி அல்ல.. பாவம்!”.. குழந்தை பிறந்த பின் கணவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அப்படியே உறைந்துபோன மனைவி.. அடுத்த நொடி எடுத்த விபரீத முடிவு..!!!

திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கணவன் தனது உண்மையான பாலின அடையாளத்தை  வெளிப்படுத்தியதும், அதை அவரது மனைவி கையாண்ட விதம் உலகளவில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இந்த தம்பதிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அதோடு குழந்தை…

Read more

“வேலியே பயிரை மேய்ந்த கொடுமை!.. இவனுக்கெல்லாம் மரண தண்டனை தான் சரி”… சொந்த மகளையே சிதைத்த தந்தை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹைதராபாத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர், தனது சொந்த தந்தையாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

வெள்ளத்தில் தத்தளித்த ரோடு.. ‘வொர்க் ப்ரம் ஹோம்’ கேட்ட ஊழியர்.. இரக்கமே இல்லாமல் சீட்டு கிழித்த CEO.. கதறிய நெட்டிசன்கள்!.. வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்..!!!

அதிக மழைப்பொழிவு மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக, ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி கேட்டு தனது நிறுவனத்திற்கு எளிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆனால், இந்தச் சாதாரண கோரிக்கை எதிர்பாராத திருப்பமாக, அந்த ஊழியர் பணியிலிருந்து நீக்கப்படுவதற்கு  வழிவகுத்துள்ளதாகக்…

Read more

Other Story