இந்தியாவில் தொடங்கிய ‘கரப்பான் பூச்சி’ அரசியல்… பாகிஸ்தானிலும் கால்பதித்த வினோத இயக்கம்… இணையத்தை அலறவிடும் வைரல்..!!!

இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்து ஒன்றைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் உருவான இணையப் பக்கம் பெரும் வைரலானது. இளைஞர்களின் ஒரு பகுதியினரை கரப்பான் பூச்சிகளோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கருதப்பட்ட அந்த…

Read more

ஹோட்டலில் மயங்கிய சிறுமி… போதை கொடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த 7 பேர் சிக்கியது எப்படி?… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

மீரட்டில் காணாமல் போன சிறுமி ஒருவர் போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்யப்பட்டு, ஹோட்டல் ஒன்றில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட…

Read more

பதவியேற்ற முதல் நாளே கலக்கிய அமைச்சர் கமலி… வெறும் முதலுதவிதானா?… சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!!

தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளே, அமைச்சர் எஸ். கமலி வெளிப்படுத்திய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த ஊழியர் ஒருவரைக் கண்டதும், எவ்வித தயக்கமும் இன்றி…

Read more

பிரேசில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி… அணியில் தேர்வான மகிழ்ச்சியில் மயங்கி விழுந்த வீரர்… வைரலாகும் வீடியோ…!!!

பிரேசிலின் கால்பந்து அணியில் உலகக்கோப்பை போட்டிக்கான வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், அந்த அணியின் கோல்கீப்பர் வெவர்டன் மயங்கி விழுந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்லோ அன்செலோட்டி தலைமையிலான பிரேசில் அணியில் தனக்கு இடம் கிடைத்த செய்தியைத் தனது…

Read more

IAS அதிகாரிகளின் பிள்ளைகளுக்கா இடஒதுக்கீடு?… கோபத்துடன் நீதிபதிகள் கேட்ட அந்த ஒரு கேள்வி – பதறிப்போன அரசியல் கட்சிகள்…!!!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய ‘கிரீமி லேயர்’ குடும்பங்களுக்கு ஏன் தொடர்ந்து இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, பெற்றோர்கள்…

Read more

தலைக்கு ஆபத்தாக முடியப்போகிறதா இந்த ‘பரீட்சை’?… ஆசிரியரின் செயலுக்கு குவியும் கண்டனங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

பீகாரின் ஃபார்பிஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உயிரியல் ஆசிரியர் சி.கே. ராஜ், தனது மாணவர்களுக்கு ஊசி போடும் முறையைக் கற்றுக்கொடுக்க, தனது சொந்த உடலையே பரிசோதனைக் களமாகப் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்த…

Read more

நிஜமா இது?… கையில் வளையல், கழுத்தில் தாலி… ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டாரா கங்கனா ரணாவத்?… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கங்கனா ரணாவத் கைகளில் பச்சை நிற வளையல்கள் மற்றும் கழுத்தில் தாலி அணிந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டாரா என்ற விவாதம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த…

Read more

“திருமணமான 3 நாட்களுக்கு கழிப்பறைக்குச் செல்லத் தடை”… இது என்ன வினோதமான கட்டுப்பாடு?… இது எந்த ஊர் வழக்கம் தெரியுமா…?

இந்தோனேசியாவில் உள்ள என்ற பழங்குடியின மக்கள் மத்தியில், திருமணத்திற்குப் பிறகு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் மூன்று நாட்கள் கழிப்பறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சடங்கு பின்பற்றப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் மணமக்கள் வீட்டின் ஒரு…

Read more

“கூரை இழந்த கோலிவுட் குழந்தை நட்சத்திரங்கள்”… ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ வசிப்பிடத்தின் அவலநிலை – உதவி கோரி கதறும் கலைஞர்கள்…!!!

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கரீப் நகர்’ குடிசைப் பகுதியில் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி இடிப்பு நடவடிக்கையால், அங்கு வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி வீதியில் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் குழந்தை…

Read more

“காப்பாத்துங்கக்கா”… போனில் கதறிய தங்கை.. சாவதற்கு முன் தங்கை சொன்ன கடைசி வார்த்தை.. கணவன் குடும்பத்தினர் சிக்கியது எப்படி…?

டெல்லியில் வீணா குமாரி என்ற பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு, தனது சகோதரி ரீனாவிடம் போனில் பேசிய வீணா, “அக்கா,…

Read more

25 லட்சத்துக்கு ஒரு ஆடு, என்ன அப்படி இருக்கு?… அல்லாஹ்” பெயர் பொறித்த ஆடு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், ஒரு ஆட்டுக்குட்டியின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள மயிர் அமைப்பு, உருது மொழியில் ‘அல்லாஹ்’ என்று இருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெராசியா சாலையில் உள்ள காதம்பூர் பகுதியைச் சேர்ந்த சுத்து கான்…

Read more

“சிறுமியை சீண்டிய சுற்றுலா பயணிகள்”… ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்.. காரை போட்டு உடைத்து வெளுத்த பொதுமக்கள்.. பகீர் காட்சி..!!!

ரூஷிகேஷிற்கு அருகில் சிறுமி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறி, ஹரியானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர்களை, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் பிடித்து, பொது இடத்தில்…

Read more

திடீர்னு தலைமைச் செயலகத்திற்கு வந்த MRF பாஸ்… முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தது ஏன்?… MRF கொடுத்த மெகா அப்டேட்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன் தலைமையிலான குழுவினர் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது, தமிழகத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள், தொழில் வளர்ச்சி, மற்றும்…

Read more

முதலமைச்சர் விஜய்-க்கு மெசேஜ் அனுப்பினேன்.. பதிலுக்கு அவர் பண்ண காரியம்… வைரலாகும் மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் பேட்டி…!!!

நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், அவருடைய தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் நடிகை மீனாட்சி சவுத்ரி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், விஜய்யின் தொழில்முறை ஒழுக்கத்தை வியந்து பாராட்டினார். “காலை 7…

Read more

“கூகுளில் வேலை கிடைத்ததும் மகன் சொன்ன ஒரே வார்த்தை”… கண் கலங்கிய தாய், உருகிப்போன தந்தை… நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ..!!!

குருகிராமத்தைச் சேர்ந்த ஹர்னவ் சிங் என்ற இளைஞர், உலகப்புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்த செய்தியைத் தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது உருவான உணர்ச்சிகரமான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஹர்னவ் தனது பெற்றோருக்கு இந்த…

Read more

கோயில் சொத்துக்கள் இனி யாருக்கும் சொந்தமில்லை… அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த ‘ஸ்ட்ரிக்ட்’ வார்னிங்…!!!

கோயில் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கவும், அறநிலையத்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமைச்சர் ரமேஷ் அவர்கள் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதில் எவ்வித…

Read more

“நெல் மூட்டைக்கு இனி ரூ.40 லஞ்சம் கிடையாது”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

சேலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வசூலிக்கப்படும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.…

Read more

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு”… முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு – திருமாவளவன் நெகிழ்ச்சி…!!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், விசிக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்…

Read more

அத்துமீறிய ஹாஸ்டல் உரிமையாளர் மகன்… பாதுகாப்பு எங்கே?… சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ…!!!

ஹாஸ்டல் உரிமையாளரின் மகன், அங்கிருந்த மாணவிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இத்தகைய…

Read more

யுரேனியத்தை வெளியேற்ற முடியாது… கமேனியின் சவாலால் ஆட்டம் காணும் உலக அமைதி – அமெரிக்கா அடுத்து என்ன செய்யும்..?

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, நாட்டின் 60% செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முடியாது என உத்தரவிட்டுள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதால், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும்…

Read more

“ஆ.ராசாவே மன்னிப்பு கேளுங்க”… மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் எனத் தட்டி கேட்ட ஆதவ் அர்ஜூனா… திமுகவில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

விசிக தலைவர் திருமாவளவனை, திமுக எம்.பி ஆ.ராசா தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சியின் தலைவரைப் பற்றிப் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்…

Read more

“அடடே”… நெட்டிசன்களை உரைய வைத்த அந்த ஒரு கேட்ச்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் சுப்மன் கில்லின் வைரல் வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டியின் போது, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் அசாத்தியமான கேட்ச் சிஎஸ்கே ரசிகர்களை வாயடைக்கச் செய்துள்ளது. இப்போட்டியில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான…

Read more

ஆ. ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு… கனிமொழி மௌனம் கலைப்பாரா? – வெடிக்கும் எதிர்ப்புகள்… வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்..!!

ஆ. ராஜா அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமாவளவனிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தும் பல்வேறு தரப்பினர், குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாகவும், சமூக நீதி சார்ந்த…

Read more

ஐயோ.. என்ன காரியம் இது?… மைதானத்தில் வெடித்த கோபத்தால் ஆட்டத்தை நிறுத்திய வீரர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

ஜெர்மனியில் நடைபெற்ற ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரில், ஜெர்மனி வீரர் டேனியல் ஆல்ட்மேயர் மற்றும் அமெரிக்காவின் டாமி பால் ஆகியோருக்கு இடையிலான போட்டியின் போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், ஏமாற்றமடைந்த ஆல்ட்மேயர்…

Read more

“உரிமைகளை அடகு வைக்காதீங்க முதலமைச்சர்”.. கர்நாடகத்திடம் சரணடையும் தவெக?… டிடிவி தினகரன் விடுத்த ஓபன் சவால்…!!!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்றும், கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவோம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து…

Read more

சென்னை நள்ளிரவில் இருள் சூழ்ந்ததா?… சாலை மறியலில் கொளத்தூர் மக்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு என்ன…?

தலைநகர் சென்னையில் நிலவும் கடும் மின்வெட்டுப் பிரச்னை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோடைக் காலத்தின் உச்சத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது பொதுமக்களிடையே…

Read more

சடலத்தை எரிக்க வந்த இடத்தில் இப்படியா நடக்கணும்?.. ஆற்றில் இறங்கிய நபரை கவ்விச் சென்ற முதலை… பதறவைக்கும் திகில் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற 30 வயது இளைஞர், தனது மாமியார் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது இந்தத் துயரம்…

Read more

“கொத்தடிமைகள் அல்ல நாங்கள்!”… திமுகவினரை பங்கமாக கலாய்த்த விசிக… அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு..!!

தமிழக அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்படுவதை முன்னிட்டு திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, விசிகவின் வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதை…

Read more

சூரிய மின்சக்திக்கு இனி ‘கமிஷன்’ கிடையாது… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகளில் அதிரடியான மாற்றங்களை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார். இனி எவ்விதமான ‘பார்ட்டி ஃபண்ட்’ அல்லது கட்சி நிதி வசூல்களுக்கும் இடமளிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அவர் திட்டவட்டமான…

Read more

வீட்டை விட்டு ஓடிய மகள், நகை, பணத்துடன் காதலனுடன் எஸ்கேப்… அவமானத்தில் தந்தை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மகள் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தனது உறவினரான மாமன் மகனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

தமிழ்நாடு மக்களுக்குக் கிடைத்த பலன் என்ன?… அமைச்சர்களே பதில் சொல்லுங்க.. ஈஸ்வரனின் அதிரடி கேள்வியால் கலக்கத்தில் காங்கிரஸ்..?

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் பணிகள் குறித்தும், அதன் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக…

Read more

எலோன் மஸ்க்கிற்கு ஆப்பு வைத்த சீனா?… விருந்தில் நடந்த ரகசிய நாடகம் – வைரலாகும் புகைப்படத்தால் உலகமே அதிர்ச்சி…!!!

சீனாவில் நடைபெற்ற அரசு விருந்து ஒன்றில், எலோன் மஸ்க்கிற்குப் பின்னால் நின்றிருந்த பெண் பணியாளர், உண்மையில் சீன ராணுவத்தின் உயர் அதிகாரி என்று ஜெனிபர் ஜெங் என்ற சமூக ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விருந்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக…

Read more

வெறும் 40,000 ரூபாய்க்கு நாட்டை காட்டிக்கொடுத்த துரோகி?… ராணுவத்தை உளவு பார்த்த நபர் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டைச் சேர்ந்த பல்ஜீத் சிங் என்பவர், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். என்.எச்-44 தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையின் அருகே இணையத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை நிறுவி, அதன் மூலம்…

Read more

“நாங்கள் கொடுத்த வாக்குறுதி இதுதான்”… சமூக நீதி அரசாக உருவெடுக்கும் தமிழக அரசு?… ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாங்கள் அளித்த ‘ஆட்சியில் பங்கு’ என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகநீதி அரசாக வெற்றி பெற்றுள்ள தங்களது அரசு, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு…

Read more

விதியை மீறினால் உரிமம் ரத்து… கல் குவாரிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு… அமைச்சர் கொடுத்த கறார் வார்னிங்…!!!

தமிழகத்தில் அரசு விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத்துறை அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும் கூடுதலாகக் கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, அவை…

Read more

“அமெரிக்காவுக்குப் பெருத்த அடி”… ஈரான் போரில் ஒரே நாளில் 42 போர் விமானங்கள் நாசம் – உலுக்கிய தகவல்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்த சமீபத்திய அறிக்கையின்படி, ஈரான் உடனான 40 நாள் போரில் அமெரிக்காவின் 42…

Read more

கூட்டணி அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் முக்கிய சந்திப்பு… அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகிறதா…?

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும்…

Read more

தோல்வியின் காரணத்தை தேடும் தி.மு.க… இழிவுபடுத்தும் வார்த்தைகளா இவர்களின் ஆயுதம்?… ஆவேசமான அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!!!

திமுக முன்னணி தலைவரான ஆ.ராசா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு கட்சித் தலைவரைத் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர்…

Read more

மேகதாது விவகாரம்: தமிழக அரசின் மெத்தனம் எங்கே கொண்டு போய் விடும்?.. எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..!!!

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது, தமிழகத்தின் காவிரி உரிமையை மழுங்கடிக்கும் செயல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் டெல்டா…

Read more

“கட்சிதான் எங்க மூச்சு, தொண்டர்கள் இல்லைனா நாங்க இல்லை”… கொங்கு மண்டலத்தில் இருந்து எஸ்பி வேலுமணி விடுத்த அதிரடி சவால்…!!!

“கட்சி எங்கள் மூச்சு, தொண்டர்கள் எங்கள் பலம்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கழகத்தின் வளர்ச்சிக்கும், அதன் எதிர்கால வெற்றிக்கும் தொண்டர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பே மிக முக்கிய…

Read more

“நாங்கள் பதவிக்கு வரவில்லை”… EPS பொதுச்செயலாளர் இல்லையா?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக தலைவர்களின் ‘பளிச்’ பதில்…!!!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதிமுக தலைவர்கள், அமைச்சரவைப் பதவிகளுக்காகத் தாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தே…

Read more

“அண்ணா, கலைஞர் வழியை மறக்காதீங்க”… திடீரென இப்படி ஒரு அறிக்கை ஏன்? … அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த ஸ்டாலினின் அந்த ‘முக்கிய’ மெசேஜ்…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டணி மற்றும் அரசியல் சூழல்கள் குறித்த கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், கட்சியின் தொண்டர்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியும் தங்கள் முடிவுகளைத் தாங்களே தீர்மானிக்கும் இறையாண்மை கொண்டவை என்பதைச்…

Read more

நிதித்துறையில் இருந்து திடீர் மாற்றம்?… கோரிக்கையை ஏற்று விஜய் எடுத்த அதிரடி முடிவு… செங்கோட்டையன் செம ஹேப்பி.. அமைச்சரவையில் திடீர் திருப்பம்..!!!

விஜய் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் விடுத்திருந்த முக்கியக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியுள்ளார். இந்தச் செயல்,…

Read more

தமிழக அரசியலில் பெரும் திருப்பம்… தவெக-வில் இணைந்த கருணாநிதி குடும்ப பெண் – வெளியான பகீர் தகவல்..!!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கலைஞர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தவெகவில் இணைந்ததாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் அல்லது நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து…

Read more

தலையை வெட்டினாலும் சாகாது… அறிவியலையே மிரள வைக்கும் கரப்பான் பூச்சியின் விசித்திரமான ரகசியங்கள் இதோ…!!!

கரப்பான் பூச்சிகள் பூமியில் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பழமையான உயிரினங்களில் ஒன்றாகும். இவை மிகவும் விசித்திரமான உடலமைப்பைக் கொண்டவை; உதாரணமாக, ஒரு கரப்பான் பூச்சியின் தலையைத் துண்டித்தாலும், அது பல வாரங்கள் வரை உயிருடன் இருக்கும்.…

Read more

“முதலில் 25 லட்சத்தை ஏமாற்றினார், இப்போது மனைவியிடமே ஜீவனாம்சம் கேட்கிறார்”… கணவனின் இந்த ‘அட்டூழியத்தை’ கண்டு மிரண்ட நீதிமன்றம்..!!!

மனைவியின் பெயரில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவரது நகைகள் மற்றும் காரை அபகரித்துக் கொண்டு கணவன் தலைமறைவான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனைவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது அழகைக் கண்டு…

Read more

மாமியாரின் இறுதிச் சடங்கில் நேர்ந்த மகா துயரம்… கைகழுவச் சென்ற மருமகனை உயிரோடு வேட்டையாடிய முதலை… பதற வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில், மனம் பதைக்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நொய்டாவிலிருந்து தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்திருந்த மருமகன் ஒருவர், சடலத்தை எரிப்பதற்கான சிதையைச் தயார் செய்துவிட்டு, கைகளைச் சுத்தம்…

Read more

கனவு பலித்தது ஆனால்,… 500-க்கு 495 மதிப்பெண்கள்… சாதனை படைத்த கைகளுக்கு விடை கொடுத்த விதி… கதறும் பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற அபிஷேக், அதன் பின்னர்…

Read more

கின்னஸ் சாதனை படைப்பானா இந்த சிறுவன்?… ஒற்றை சக்கரத்தில் நேபாளம் வரை பயணம்… வைரலாகும் வீடியோ..!!!

கேரளாவிலிருந்து நேபாளம் வரை ஒரே ஒரு சக்கரத்தைக் கொண்ட மிதிவண்டியில் பயணிக்கும் ஒரு சிறுவனின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுவன் தனது மிதிவண்டியின் முன்பகுதியை மேலே உயர்த்தி, பின் சக்கரத்தை மட்டும் தரையில் படும்படி…

Read more

நெற்றியில் மொபைலை கட்டிக்கொண்டு காய்கறி விற்கும் நபர்… சம்பாதிக்கும் தொகையை கேட்டால் தலை சுற்றும் – வைரல் வீடியோ…!!!

ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற ஒருவர், சாலையோரத்தில் காய்கறி விற்கும் வியாபாரி ஒருவர் தனது நெற்றியில் மொபைல் போனை கட்டியிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்து அதன் காரணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி அளித்த பதில், நவீன தொழில்நுட்பம் சாதாரண மக்களிடமும் எந்த அளவுக்குச்…

Read more

Other Story