“வேலியே பயிரை மேய்ந்த கொடுமை!.. இவனுக்கெல்லாம் மரண தண்டனை தான் சரி”… சொந்த மகளையே சிதைத்த தந்தை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
ஹைதராபாத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர், தனது சொந்த தந்தையாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read more