“கேமரா விளம்பரம் என விமர்சிக்கும் நெட்டிசன்கள்”.. நெஞ்சில் துணிவோடு பதிலடி கொடுத்த பெண்.. அமர்நாத் குகையில் நடந்த பரபரப்பு..!!!
அமர்நாத் யாத்திரை என்பது ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் மன உறுதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு பெரிய சவாலாக அமைகிறது. இந்த ஆண்டு, இரண்டு கால்களும் இல்லாத ஒரு பெண், செயற்கைக் கால்களின் உதவியுடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். அதோடு…
Read more