கூகுள் தேடலில் சிக்கிய ‘விஷம்’.. அமெரிக்க போலீசாரையே அதிரவைத்த இந்திய கணவனின் டிஜிட்டல் சாட்சியங்கள்.. பகீர் கொலை அம்பலம்..!!!
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெல்லூவ் நகரில், தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய மென்பொருள் பொறியாளரான அவினாஷ் நார்னே, தன் மனைவி ராஜிதா சப்பினைனியை திட்டமிட்டுப் படுகொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கடந்த அக்டோபர் 2025-ல், தன் மனைவி குளியலறையைப்…
Read more