“என் வயித்துல பிறந்த பாவி.. அவனோட பிணத்தைக் கூட தொட மாட்டேன்!”.. கொடூர மகனைத் தூக்கியெறிந்த தாய்.. பரபரப்பான இறுதி நிமிடங்கள்..!!!

மேற்கு வங்க மாநிலம் பாருய்பூர் பகுதியில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பிரபாஸ் மொண்டல் என்பவர், காவல்துறையினரால் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில், கொல்லப்பட்ட குற்றவாளியின் தாயாரான சந்தியா மொண்டல், தனது…

Read more

Other Story