ஏன் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்டீர்கள்?…. யூடியூபர் மீது நடிகை துனிஷா பரபரப்பு புகார்….!!!!

பிரபல கன்னட நடிகையான துனிஷா குமெண்டா, சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமானார். மேலும் கன்னடாவில் ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில்  யூடியூபர் சுஷன் என்பவருக்கு துனிஷா பேட்டியளித்தார். அப்போது யூடியூபர், துனிஷாவிடம் நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா? என…

Read more

மாணவர்களுக்கு சமையல் தயார் செய்த போது…. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில்…

Read more

தொழிலாளர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி…. தனியார் நிறுவனம் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் குவைத் நாட்டிற்கு டிரைவர், செக்யூரிட்டி உள்ளிட்ட அப்பனுக்கு அனுப்புவதாக கூறி 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி காலம் தாழ்த்தி வந்தனர். நேற்று…

Read more

கடலூர் அரசு மருத்துவமனையில்…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

“ஹேர் ஆயில்” குடித்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.எஸ் பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

வரதட்சணை கொடுமை…. அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போளயம்பள்ளி கிராமத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான ரம்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு ரம்யாவுக்கும் திப்பம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அசோக் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த…

Read more

12வது மனைவி அடித்து கொன்ற கணவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!

ஜார்க்கண்ட் போகராவ் நகரத்தை சேர்ந்த ராம் சந்திரதுரி என்பவர் தன்னை குடிக்கவேண்டாம் என அறிவுரை சொல்லிய சாவித்திரி தேவியை கோபத்தில் அடித்து கொன்றுள்ளார். சாவித்ரி தேவி, ராம் சந்திரதுரியின் 12வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ராம் சந்திரதுரி குடித்துவிட்டு வீடு…

Read more

ரயில் பயணிகள் மீது தீவைப்பு…. கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை….!!!!

கேரளா ஆலப்புழா-கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் டி1 பெட்டியில் இருந்த மர்ம நபர் அப்பெட்டியில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மீது திடீரென்று பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இச்சம்பவத்தில்3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு…

Read more

மழலையர் பள்ளி: குழ்நதைகளை துன்புறுத்திய ஆசிரியர்…. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி….!!!!

மராட்டியம் கண்டிவலி மேற்கிலுள்ள மழலையர் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர். இந்நிலையில் அக்குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்துவது தெரியவந்தது. இதுபற்றி கேள்வி எழுப்பிய பெற்றோர் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை மேற்கொண்டனர். அந்த…

Read more

போடு செம!… ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ருத்ரன்” படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்….!!!!

நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர்…

Read more

நடிகர் விஷால் தரப்பில் மேல் முறையீடு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூபாய்.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இக்கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு திருப்பி செலுத்தியது. இதுகுறித்து விஷாலுக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையில்…

Read more

பொன்னியின் செல்வன்: பூங்குழலி கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து…

Read more

“புஷ்பா தி ரூல்”…. புது வீடியோவை வெளியிட்ட படக்குழு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிய “புஷ்பா” படம் வெற்றிகரமாக ஓடி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை…

Read more

ரசிகர்கள் சினிமாவில் தினசரி அதை தான் எதிர்பார்க்காங்க?…. நடிகை டாப்சி ஸ்பீச்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த டாப்சி இப்போது இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக உயர்ந்து உள்ளார். மேலிம் பத்லா, பேபி, நாம் ஷபானா, சபாஷ் மிது உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் வாயிலாக தன் திறமையை…

Read more

நடிகை பூர்ணாவுக்கு பிறந்த ஆண் குழந்தை….. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்டம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இதையடுத்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, கொடைக்கானல், ஆடுபுலி, வித்தகன், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார். மறைந்த…

Read more

தங்கம் விலை சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால்…

Read more

மீனம் ராசிக்கு…! நினைத்த பண வரவு கிடைக்கும்…! நிதானம் அவசியம்…!!

மீனம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்திப்பு ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

கும்பம் ராசிக்கு…! சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்…! அன்பளிப்புகளை பெறுவீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! பண வரவு சீராக இருக்கும்…! தடைகள் விலகி செல்லும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

தனுசு ராசிக்கு…! வேற்றுமை உண்டாகும்…! கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! எதிலும் கவனம் அவசியம்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும்.…

Read more

துலாம் ராசிக்கு…! ஆற்றல் பெருகும்…! புதிய திட்டம் தீட்டுவீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். செயல்களை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்…! சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று செயலில் திறமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணி சுமை அதிகரிக்கும்…! உயர் பதவி கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! மாற்றங்கள் உண்டாகும்…! புதிய பொருட்களை வாங்குவீர்கள்…!!

 கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைவரிடமும் பொறுமையை பேண வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்…! பாக்கிகள் வசூல் ஆகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பேச்சில் மங்கள தன்மை காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மன வருத்தம் பட வேண்டாம்…! செயலில் வேகம் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

மேஷம் ராசிக்கு…! அனுகூலம் ஏற்படும்…! உத்தியோகத்தில் பண தேவைகள் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

இன்றைய (06-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 06-04-2023, பங்குனி 23, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 12.41 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  06.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லத்தில் தாராள…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 6…!!

ஏப்ரல் 6  கிரிகோரியன் ஆண்டின் 96 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். 1385 – போர்த்துகலின் மன்னராக…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு…. ரூ.9.40 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி வினோத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி-கும்பிளம்பாடு ரோட்டில் சுண்டவிலை ரங்கநாதபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே சென்றபோது கார் சாலையோரம் குவிந்து கிடந்த ஜல்லி கற்கள் மீது ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நடுவழியில் நிறுத்தம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை வந்து அடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது என்ஜினில் பழுது ஏற்பட்டதால்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. மர்ம நபர்களின் செயல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் இடதுபுறம் நீண்ட நாட்களாக பயன்பாட்டின்றி பாழடைந்த வகுப்பறை கட்டிடம் இருக்கிறது. அங்கு பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள்…

Read more

திடீர் தீ விபத்து…. சரக்கு வேன், கடை எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சண்முகபுரத்தில் மீன்வளத் துறைக்கு சொந்தமான மீன் விற்பனை கடை அமைந்துள்ளது. அந்த கடை பல மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் பழனி பாண்டியன் நகரில் வசிக்கும் கமர்தீன் என்பவர் தனது சரக்கு வேனை அங்கு நிறுத்தி வைத்துள்ளார்.…

Read more

ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய்…? முதியவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி காலணியில் மகாலிங்கம்(65) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மகாலிங்கம் கன்னியம்மன், மாரியம்மன் கோவில்கள் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூமிநாதன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரியான்பட்டிணம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனின் மனைவி அல்லிக்கும் இடையே பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று இருதரப்பினருக்கும்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா….? மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில்…

Read more

நடுரோட்டில் நின்று செல்போனில் பேசிய வாலிபர்…. பஸ் டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தும்முசின்னப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் என்பவர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில்…

Read more

மனைவி இறந்த பிறகு தனிமை….. விவசாயி கழுத்தை அறுத்து தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர் 2-வது கிராஸ் பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இருந்து விட்டார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகவும், தன்னை பராமரிக்க மனைவி இல்லை என்ற…

Read more

தகராறு செய்த வாலிபர்கள்…. மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து மினி பஸ் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிரவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன்(31) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் அடிவாரம் மயிலாடும் பாறை பகுதியில் சென்ற போது பேருந்தில் இருந்த…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. ஆற்றல் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்…. பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் மது குமார் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ஊட்டமலை…

Read more

நாளைய (06-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 06-04-2023, பங்குனி 23, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை.  அஸ்தம் நட்சத்திரம் பகல் 12.41 வரை பின்பு சித்திரை.  நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   நாளைய ராசிப்பலன் –  06.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லத்தில் தாராள…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.90 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. காயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர்…

Read more

ஈர கையுடன் சுவிட்சை அழுத்தியதால்…. 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை…

Read more

அவசர செலவுக்காக வாங்கிய பணம்…. ஓடும் பேருந்தில் ரூ.5 லட்சம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில்…

Read more

செல்போன் தகவல்களை அழித்துவிட்டு…. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கரண் (19) மாதவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குத்து சண்டையில் ஆர்வம் இருந்ததால் கரண் அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்.…

Read more

Other Story