இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதால்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.…

Read more

20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறப்பு…. வனத்துறையினர் கூறிய தகவல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்குள் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் வேலைக்கு சென்று வரும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் சிரமப்படுகின்றனர். கடந்த 2 நாட்களாக கக்கன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் 20-க்கும்…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் முகமது ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான பஞ்சு மெத்தைகளை அடுக்கி வைத்துள்ளனர். நேற்று காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை…

Read more

கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி…. 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற போது 25-க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி உள்ளனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற போது…

Read more

OMG….! புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.720 உயர்வு…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.90 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

மீனம் ராசிக்கு…! அறிவு திறமை அதிகமாக உண்டாகும்…! சிந்தனை திறன் அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் C5 வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்…! பாக்கிகள் வசூலாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். புதிய நண்பர்களிடம்…

Read more

மகரம் ராசிக்கு…! எதிலும் அக்கறையுடன் அணுகுவீர்கள்…! ருசியான உணவுகளை உண்ணுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால்…

Read more

தனுசு ராசிக்கு…! சாதனை படைப்பீர்கள்…! ஆதாயம் சிறப்பாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! தன்னம்பிக்கை அதிகரிக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம்…

Read more

துலாம் ராசிக்கு…! செலவுகள் இருக்கும்…! வெளிவட்டார தொடர்பு உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின்…

Read more

கன்னி ராசிக்கு…! பதவிகள் உங்களைத் தேடி வரும்…! எதிலும் வெற்றி உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி…

Read more

சிம்மம் ராசிக்கு…! உடல் ஆரோக்கிய மேம்படும்…! திட்டமிட்டு செயல்படுவது நல்லது…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான…

Read more

கடகம் ராசிக்கு…! முன்கோபம் இருக்கும்…! சிந்தித்து செயல்பட வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு…

Read more

மிதுனம் ராசிக்கு…! திடீர் திருப்பங்கள் இருக்கும்…! ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அந்தஸ்து உயரம்…! மன தைரியம் இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும்.…

Read more

இன்றைய (05-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய பஞ்சாங்கம் 05-04-2023, பங்குனி 22, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 09.19 வரை பின்பு பௌர்ணமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.22 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.22 வரை பின்பு மரணயோகம். பௌர்ணமி விரதம். பங்குனி உத்திரம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00  …

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 15…!!

ஏப்ரல் 15  கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 5…!!

ஏப்ரல் 5  கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். 1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். 1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப்…

Read more

முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

எஸ்பிஐ சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

SBI மூத்தக்குடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பல வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மூத்தக்குடிமக்கள் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 2020 முதல்…

Read more

“நாட்டின் GDP வளர்ச்சி நிலை”…. உலக வங்கி வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

நம் நாட்டின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சில்லறை பணவீக்கமானது 6.52 சதவீதமாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் உயர்வுக்கான காரணம் என சொல்லப்படுகிறது. சென்ற ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் 2023-ம் வருடத்துக்கான…

Read more

Phonepe-ன் “புது செயலி” அறிமுகம்…. என்ன நன்மைகள்?…. இதோ வெளியான விபரம்….!!!

நம் நாட்டில் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலியான போன்பே அதிகமான பயனாளர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது போன்பே தன் பயனாளர்களுக்கு உதவும் விதமாகவும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலும் பின்கோடு எனும் ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம்…

Read more

மூத்தக்குடிமக்கள் கவனத்திற்கு!… இனி பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வாயிலாக பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது மாநில அரசிடமிருந்து மேலும் ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனிமேல் பயணத்தின்…

Read more

நாளைய (05-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 05-04-2023, பங்குனி 22, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 09.19 வரை பின்பு பௌர்ணமி.  உத்திரம் நட்சத்திரம் பகல் 11.22 வரை பின்பு அஸ்தம்.  அமிர்தயோகம் பகல் 11.22 வரை பின்பு மரணயோகம்.  பௌர்ணமி விரதம்.  பங்குனி உத்திரம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00  …

Read more

வெறும் ரூ.9999-க்கு சாம்சங் கேலக்ஸி S20 FE…. அதிரடி தள்ளுபடி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சாம்சங் கேலக்ஸி வரிசையில் அதிக விலைக் கொண்ட போன்களில் ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ. இந்த போனின் ஆரம்ப விலையானது ரூ. 74999 ஆக இருந்தது. எனினும் தற்போது பல தள்ளுபடி மற்றும் சலுகையின் காரணமாக 10 ஆயிரம் ரூபாய்கும்…

Read more

ஆறுகளில் தங்கம்…. எங்கு தெரியுமா?…. நம்ப முடியாத ஓர் அதிசயம்…..!!!!

நதிகளில் தங்கம் கிடைக்கிறது எனும் செய்தியானது கேட்பதற்கு ஆச்சர்யமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கும். எனினும் அது உண்மை தான். அதாவது, உலகிலுள்ள ஒருசில ஆறுகளில் தங்கம் கிடைக்கிறதாம். அதன்படி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பாயும் சுபர்ணரேகா நதியின்…

Read more

கூண்டோடு ADMK-ல் இணைந்த அமமுகவினர்…. அதிகரிக்கும் EPS பலம்…..!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு…

Read more

அட!… ஒரு ஆசிரியை இப்படியா டான்ஸ் ஆடணும்?…. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ….!!!!

சமூகவலைத்தளத்தில் பள்ளி ஆசிரியையின் டான்ஸ் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இப்போது வெளியாகியுள்ள காணொளியில் ஒரு ஆசிரியர் வகுப்பில் டான்ஸ் ஆடுவதை காண முடிகிறது. அதாவது, வகுப்பில் “பேபி மேரே பர்த்டே பர்” எனும் ஹரியானா மாநிலத்தின் குத்தாட்ட பாடலுக்கு ஆசிரியர்…

Read more

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.520 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.65 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

மக்களே உஷார்!… “இலவச இணையம்”…. யாரும் அதை நம்பாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தற்போது இணைய பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை உணர்ந்திருக்கும் ஹேக்கர்கள் “இலவச இணையம்” எனும் பொறி வாயிலாக மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். ஆகவே எந்த நெட்வொர்க் சார்ந்து இலவச இணைப்பு வந்திருக்கிறதோ?, அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மைய அதிகாரியை தொடர்பு…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் காயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூரில் இருந்து 28 பயணிகளுடன் அரசு பேருந்து நேற்று அதிகாலை நேரத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஜான் மில்லர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக மணிகண்டன் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண்…. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கூத்தங்குடி பாத்திமா நகரில் வசிக்கும் டெனிலா(28) என்பவர் தனது 5 குழந்தைகளுடன்…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக…

Read more

திருமணமான 3 மாதத்தில்…. புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு மீனவன் குளத்தில் ஜெயராஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேன் டிரைவரான ஜெயராஜாவுக்கும், கல்பனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஜெயராஜா வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தாய், தந்தை மீது தாக்குதல்…. மகனை கைது செய்த போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கத்திற்கும், அவரது மகன் காளிதாசுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் தனது தாய், தந்தையை தகாத வார்த்தைகளால் தட்டி கட்டையால்…

Read more

“மாற்று இடம் தாருங்கள்”…. குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். இந்நிலையில் வாரணவாசி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 40 பேருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டது. ஆனால்…

Read more

பொது தேர்வு முடிந்தவுடன்…. வகுப்பறையை சூறையாடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழகம் முழுவதும் கடந்த 10- ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 140 மாணவர்கள் உட்பட 320 பேர் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.…

Read more

மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

டெல்லியின் மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையை விட குறைவாக ஆடையணிந்து பயணம் மேற்கொண்ட இளம் பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போல் ஒரு அரைகுறை ஆடை அணிந்துகொண்டு மடியில் பேக்…

Read more

இந்தியாவை சீண்டும் சீனா…. 11 இடங்களுக்கு புது பெயர்…. வெளியான தகவல்…..!!!!

அருணாச்சலப்பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் அடிப்படையில் சீனா அம்மாநிலத்திலுள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்” என பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் சீனா…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டும்…. தீச்சட்டி எடுக்கப்போகும் பிரபல நகைச்சுவை நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

பிரதமரே!… எதற்காக இவ்வளவு பயம்?…. ராகுல் காந்தி கேள்வி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி, பினாமி…

Read more

“குற்றவாளிகளுக்கு இனிப்பு ஊட்டிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர்”…. எம்பி மஹூவா மொய்த்ரா விமர்சனம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா…

Read more

நொடியில் வெடித்து சிதறிய ஹோம் தியேட்டர்…. புது மாப்பிள்ளை பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் கவர்தா மாவட்டத்தில் கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ம் தேதி திருமணம்…

Read more

“அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சி”…. ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்ட இனிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!

மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையமானது சென்ற மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என சொல்லப்படுகிறது. இதில் இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள்…

Read more

“சட்டவிரோத செயல்”… வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராக்சுகுடோ கிராமத்தில் சில பேர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை…

Read more

9-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம்…. தாய் தீக்குளித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டு கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி பாண்டியன் வடமதுரை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உறவுக்கார பெண்ணான 9- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். இதனையடுத்து…

Read more

சிறப்பு பூஜை செய்த நிதி அகர்வால்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

அண்மை காலமாக நடிகைகள் பலரும் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வதையும், சாமியார்களை சந்திப்பதையும், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதையும் வழக்கமாக வைத்து இருக்கின்றனர். பட வாய்ப்புகளுக்காகவும், நல்ல கணவன் அமையவும் இதை செய்வதாக பட உலகினர் சொல்கின்றனர். இந்நிலையில் ஆந்திராவிலுள்ள…

Read more

Other Story