பொது தேர்வு முடிந்தவுடன்…. வகுப்பறையை சூறையாடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழகம் முழுவதும் கடந்த 10- ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 140 மாணவர்கள் உட்பட 320 பேர் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.…

Read more

Other Story