வதந்திகளை நம்பாதீங்க! இந்தியர்கள் நலன் காக்கப்படும்!” – திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி உறுதி… மேற்காசிய போர் குறித்து ‘பிக் ஸ்டேட்மெண்ட்’!
திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்…
Read more