“தல தோனியின் மொபைல் சீக்ரெட் அவுட்!”.. வைரலாகும் வால்பேப்பர்.. வைரலாகும் தோனியின் செல்பி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையுமான எம்.எஸ்.தோனி எப்போதுமே தனது தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பவர். ஆனால், சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்த செல்பியால், அவரது மொபைல் போன் வால்பேப்பர் குறித்த சுவாரசியமான தகவல் கசிந்துள்ளது.…

Read more

“எப்படி மெசேஜ் பண்ணலாம்?”… ராபிடோ பயணத்திற்கு பின் இளம்பெண்ணுக்கு வந்த மெசேஜ்.. நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்.. பகீர் வீடியோ…!!!

பயணங்களை எளிதாக்கும் ‘ராபிடோ’ போன்ற செயலிகள், சில நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில், அனுஷ்கா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள ஒரு தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராபிடோவில் பயணம் செய்த இவருக்கு, அந்த…

Read more

“பணம், அதிகாரம் தான் குறி!”.. சௌமியா அன்புமணி மீது ராமதாஸ் சரமாரி அட்டாக்.. வீடியோ மூலம் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!!

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு எதிராகப் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உடல்நிலை காரணமாக நேரில் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில், காணொளி வாயிலாக அவர் தனது செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

“வீடு முழுக்க சிசிடிவி.. தூக்க மாத்திரை கொடுத்து!”…சந்தேக புத்தியால் சிதைந்த குடும்பம்.. கதறும் தாய்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தந்தை ஒருவரே தனது இரண்டு பிஞ்சு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவருக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு…

Read more

“கல்யாணம் அப்புறம்.. கவனிப்பு முக்கியம்!”.. கல்யாண கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம்.. ஆடிப்போன உறவினர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக திருமணத்தன்று மாப்பிள்ளைகள் பட்டு வேட்டி, சட்டையோடு ராஜகுமாரன் போல வலம் வருவார்கள். ஆனால்,…

Read more

“ஒன்னா சாகலாம்னு சொன்னாரே!”… நம்பி குதித்த காதலிக்கு நேர்ந்த துயரம்… நீச்சல் தெரிந்த காதலன் செய்த பகீர் ‘ஸ்கெட்ச்’… பரபர சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டம் அம்பாட் பகுதியில் திருமணமான பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாபாசாகேப் ரத்தோடு என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. காதலி தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சேர்ந்து வாழத் துடித்த…

Read more

“காலையிலிருந்து இரவு வரை பொய் மட்டுமே!”.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. வில்லிவாக்கத்தில் பரபரப்பு..!!!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களத்தில் பாஜாக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாகச் சாடினார். காலையிலிருந்து…

Read more

“விருதுநகரில் கோர விபத்து.. 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி!”.. கதறும் குடும்பங்கள்.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!!!!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டுத் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் பட்டாசு ஆலை வெடி…

Read more

“சாகப்போகும் முன் இதையெல்லாம் பார்ப்போமா?”.. மரணக் கனவுகளின் பின்னணியில் இருக்கும் ரகசியம்.. விஞ்ஞானிகள் சொன்ன ‘பகீர்’ உண்மை..!!!!

மரணத்திற்கு மிக அருகில் இருக்கும் மனிதர்களின் மனதில் என்ன ஓடும்? அவர்கள் என்ன மாதிரியான கனவுகளைக் காண்பார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் ‘டெத் ஸ்டடீஸ்’ (Death Studies) என்ற இதழில் ஒரு வியப்பூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சுமார்…

Read more

“பிழைக்கப் போன இடத்தில் இப்படியா நடக்கணும்?”.. விருதுநகர் கோர விபத்துக்குப் பிரதமர் மோடி இரங்கல்.. ராகுல் காந்தி சொன்ன உருக்கமான வார்த்தை..!!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், குழந்தை உட்பட 23 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள…

Read more

“விஜய் கொடுத்த அந்த ஒரு ‘வாய்ஸ்’!”.. எடப்பாடியில் எகிறும் பிரேம்குமாரின் செல்வாக்கு.. இபிஎஸ்-க்கு விழப்போகும் மெகா அடி? பரபரக்கும் சேலம்..!!!!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) கடுமையான சவால் காத்திருக்கிறது. அந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அதிகாரப்பூர்வ வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் அதிரடியான ஒரு…

Read more

“விஜய் மீது பாட்டில் வீச்சு!”… திருச்சியில் ரோடு ஷோவின் போது உச்சகட்ட பதற்றம்.. அன்புத் தொல்லையா? அத்துமீறலா? அதிர்ச்சியில் தவெக..!!!

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வீசிய ஜூஸ் பாட்டில் திடீரென அவரது தலையில் பட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. வழக்கமாக விஜய் பரப்புரைக்குச் செல்லும்…

Read more

“ஸ்கிரீன்ல அவங்களைப் பார்த்தா தாங்க முடியல!”… வெளிப்படையாகப் பேசிய மோகன்லால்… சூப்பர் ஸ்டாரின் ‘பகீர்’ பேட்டி.. உருகும் ரசிகர்கள்..!!!!

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனதுக்கு நெருக்கமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார். அதில், “நானும் ஒரு சராசரி மனிதன் தானே” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது பழைய திரைப்படங்களைப்…

Read more

“‘நோ’ சொன்னா கொலையா?”.. 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. சமூக வலைதள ஆணாதிக்க வீடியோக்களால் சீரழியும் இளைஞர்கள்.. பகீர் பின்னணி..!!!!

பிரேசில் நாட்டில் காதலை மறுத்ததற்காக ஒரு இளம்பெண் 40 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. அலானா அனிசியோ ரோசா (20) என்ற பெண், தனது ஜிம்மில் பழகிய லூயிஸ் பெலிப் என்ற நபர் கொடுத்த பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளை…

Read more

“காசு இல்லைனு சொல்லாதே..!”.. அல்ட்ராசவுண்ட் எடுக்கப் போராடிய ஏழைப் பெண்.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. கோவில் ஒன்றின் வாசலில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண் மாவுப் பாக்கெட் ஒன்றை உதவியாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.…

Read more

“நண்பனின் அண்ணியை நம்பிப் போன மாணவனுக்கு நேர்ந்த கதி!”… 17 வயது சிறுவனிடம் அத்துமீறல்.. பகீர் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தாக்கூர் பகுதியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனை அவனது நண்பனின் அண்ணியே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, அந்த மாணவனை நைனிடாலுக்கு ஆசை…

Read more

“இதுதான் உண்மையான இந்தியா!”… பிரிட்டிஷ் பயணியைத் திகைக்க வைத்த இந்திய உபசரிப்பு.. நெகிழ வைக்கும் வீடியோ..!!!!

இந்தியாவின் கிராமப்புறங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட டங்கன் எவன்ஸ் என்ற பிரிட்டிஷ் பயணிக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கொளுத்தும் கோடையில் விவசாய நிலங்களுக்கு இடையே டங்கன் சைக்கிளில் சென்றபோது, அவரை வழிமறித்த ஒரு முதியவர், அன்போடு…

Read more

“வருண் சக்கரவர்த்தி விரித்த வலை!”.. சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. வைபவ் சூர்யவன்ஷியின் ஒற்றை சிக்ஸர் கிளப்பிய பரபரப்பு..!!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான சுனில்…

Read more

“இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா?”.. பிரிட்டிஷ் பயணி வெளியிட்ட ‘ஷாக்’ வீடியோ.. பின்னணியில் இருக்கும் செம ட்விஸ்ட்..!!!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்குச் சுற்றுலா சென்ற லூயிஸ் புல்மேன் என்ற பிரிட்டிஷ் பயணி, அந்த மாநிலத்தை ‘பகீர்’ என்று சொல்லும் வகையில் “பக்கா ஏமாற்று மாநிலம்” எனச் சாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தவர்களுக்குத்தான்…

Read more

“கொசுக்கடிக்கு காவலரின் மாஸ் ஐடியா!”… இனி கொசுக்களுக்கு செக்.. போலீசின் அதிரடி ஐடியா…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் பாதுகாப்புக் காவலர் ஒருவர், இரவு நேரத்தில் கொசுக்கடி தாங்க முடியாமல் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாகத் தூங்கும் போது பயன்படுத்தும் கொசுவலையை, அவர் தனது சீருடையின்…

Read more

“வானில் பறக்கலாம் வாங்க!”.. டாக்ஸி ஓட்டுநரே தேவையில்ல?.. உலகின் முதல் ஏர் டாக்ஸி சேவை துபாயில் விரைவில் தொடக்கம்..!!!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழும் துபாய், இப்போது போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏர் டாக்ஸி (Air Taxi) சேவை துபாயில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் (2026) நடைமுறைக்கு வரவுள்ள…

Read more

“சொந்த மாநிலத்திற்கே துரோகம்!”… மகளிர் மசோதா விவகாரத்தில் திமுக மீது பிரதமர் மோடி கடும் தாக்கு..!!!!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திமுக-வை கடுமையாகச் சாடியுள்ளார். “இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு நான் நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் அதிகாரக் கனவை…

Read more

“குட்டி ‘லெக் ஸ்பின்னர்’ வருகை!”… தந்தையானார் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்… இன்ஸ்டாகிராமில் வெளியான க்யூட் புகைப்படம்…!!!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்செய்தியைப் பகிர்ந்துள்ள 27 வயதான ரஷித் கான், “என் குட்டி இளவரசரே, உலகிற்கு வருக” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.…

Read more

Breaking: “பெண்களின் கனவைத் தகர்த்துவிட்டார்கள்!”.. மகளிர் இடஒதுக்கீடு மசோதா முறியடிப்பு.. மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி..!!!!

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதும், அதனை எதிர்க்கட்சிகள் கொண்டாடியதும் தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.  மசோதா நிறைவேற்றப்படாததற்காக நாட்டின் பெண்களிடம் பிரதமர் மன்னிப்புக் கோரினார். பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு பொன்னான வாய்ப்பு தடம் புரண்டுவிட்டதாக அவர் வருத்தம்…

Read more

“கூப்பிடு போலீஸை.. பார்த்துக்கலாம்!”… முன்னாள் அமைச்சரின் மகன் போதையில் செய்த ரகளை… தாயும் மகளும் கதறும் வீடியோ..!!!!

முசாபர்நகர் பகுதியில் மாலையில் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு தாயையும் மகளையும், ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் கேலி செய்துள்ளனர். ஆரியமான் மற்றும் ஷௌர்யா குப்தா என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர்கள், பெண்களைப் பார்த்து ஆபாசமாகப் பேசியதோடு அவர்களிடம்…

Read more

“நின்ற இடத்திலேயே நின்ற உயிர்!”… ஜிம்மில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து பலியான இளைஞர்.. வைரலாகும் பரபர வீடியோ..!!!!

சமீபகாலமாக உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே திடீர் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பட்காம் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Read more

“மோமோஸ் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை!”.. 10 வயது சிறுமிக்கு கல்லீரல் செயலிழப்பு… மருத்துவர்களின் அதிர வைக்கும் ஆய்வுத் தகவல்..!!!!

டெல்லி புராரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 10 வயது மகள் தான்யா, தினமும் பள்ளி முடிந்து வந்ததும் தனது தாத்தாவிடம் பணம் பெற்று வெளியில் மோமோஸ் மற்றும் சிப்ஸ் போன்ற துரித உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தச்…

Read more

“இந்தியர்களைத் தொட்டால் விடமாட்டோம்!”… ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்.. நடுக்கடலில் நடந்த பயங்கரம்..!!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்திய எண்ணெய் கப்பல் மீது ஈரான் கடற்படை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. ஈராக் நாட்டிலிருந்து சுமார் 20…

Read more

“நிஜமாகவே கடவுள் வந்துட்டாரோ?”.. பால்கனியில் இருந்து விழப்போன குழந்தை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் நம் இதயத்தையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும். அந்த வகையில், கட்டிடத்தின் உயரமான பால்கனி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறு குழந்தை அந்தரத்தில் தொங்கும் பகீர் வீடியோ ஒன்று தற்போது…

Read more

“‘இரண்டாம் உலகப்போர்’ மிச்சங்கள்!”… மீன்களின் சொகுசு பங்களா.. கடலுக்கு அடியில் ஒரு விசித்திர உலகம்.. விஞ்ஞானிகளை அதிரவைத்த பால்டிக் கடல்..!!! !

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் கடந்தாலும், அதன் மிச்சங்கள் இன்றும் உலகை அதிரவைத்து வருகின்றன. போர் முடிந்த பிறகு, பயன்படுத்தப்படாத சுமார் 16 லட்சம் டன் வெடிபொருட்களை ஜெர்மனி தனது பால்டிக் கடலில் கொட்டியது. பல தசாப்தங்களாக கடலுக்கு…

Read more

“போயிட்டு வா மகனே..”… வளர்த்த மானை வனத்துறையிடம் ஒப்படைத்த குடும்பம்… பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுத கிராமம்..!!!!

சொந்த ரத்த பந்தங்களை விட பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் நாய்களிடம் சிக்கித் தவித்த ஒரு மான் குட்டியை, விவசாயி ஹனுமான்…

Read more

“குண்டுகளை வீசுவேன்!”… ஈரானை மிரட்டும் டிரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!!

உலக நாடுகளை உலுக்கி வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வணிகக் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த…

Read more

“மெட்டாவில் ஏ.ஐ ஆதிக்கம்”.. 8,000 பேருக்கு ‘நோட்டீஸ்’… ஜுக்கர்பெர்க்கின் அடுத்த அதிரடி… ஐடி துறையில் தொடரும் கலக்கம்..!!!

மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா (Meta) நிறுவனம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மெட்டா, இந்த முறை சுமார் 8,000 ஊழியர்களை…

Read more

“பிளாட் முதல் கஃபே வரை”… ₹400 கொடுத்தால் தனி அறை.. இளம்பெண்களைச் சீரழித்த இளைஞர்… அதிரவைக்கும் வாக்குமூலம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே உள்ள பரத்வாடா பகுதியில் அரங்கேறியுள்ள பாலியல் மோசடி வழக்கு, மாநிலத்தையே உலுக்கி வருகிறது. இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான அயான் என்பவனை விசாரித்ததில், அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களை ஆசை வார்த்தை…

Read more

“புத்திசாலித்தனத்தில் கில்லாடிங்க!”.. தாத்தாவுடன் சேர்ந்து கிளீனிங் வேலை செய்யும் நீர் நாய் குட்டிகள்.. வைரலாகும் கியூட் வீடியோ…!!!!

தென்கொரியாவில் உள்ள ஒரு நீர்வாழ் அருங்காட்சியகத்தில் (Aquarium) எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. அங்கு வேலை முடிந்து அருங்காட்சியகம் மூடப்பட்ட பிறகு, அங்கிருக்கும் குட்டி நீர் நாய்கள் (Otters) காட்டும் புத்திசாலித்தனம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

“சினிமா தயாரிப்பாளர்னு சொன்னாரே..”… காதல் வலையில் 500 பெண்கள்.. ரூ.2 கோடி வரை வசூல்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மோசடி மன்னனை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த்…

Read more

“நடுரோட்டில் இப்படியா?”.. பைக் ஓட்டிக்கொண்டே சில்மிஷம்.. பெண்களைப் பார்த்து அநாகரீகச் செயல்.. ஷாக் சம்பவம்..!!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் வகையிலான ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பரபரப்பான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர், அவ்வழியாக கார்களில் செல்லும் பெண்களைப் பார்த்து அநாகரீகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு…

Read more

“பத்திரப்பதிவு இலவசம்.. பெண்களுக்கு மாதம் ₹2000!”… ராகுல் காந்தி கொடுத்த தேர்தல் ‘ஆஃபர்’… தேர்தல் வாக்குறுதி மழை..!!!! !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பொதுமக்களுக்குப் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது…

Read more

“இந்த அன்புக்கு ஈடு ஏது?”… ஆட்டோ டிரைவர்களை அசத்திய சிறுவர்கள்.. வைரல் நெகிழ்ச்சி வீடியோ…!!!!

மும்பையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அந்தேரி பகுதியில் மனிதாபிமானத்தை பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தேரி லோகா (AndheriLOCA) பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெரியவருடன் சேர்ந்த நான்கு ஐந்து சிறுவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, அந்த வழியாக…

Read more

“ஞாபக சக்தி கம்மியா இருக்கோ?”.. அதிகாரிக்கு கொடுத்த ‘பாதாம்’ ட்ரீட்.. வைரல் கலகல வீடியோ..!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் சினிமா பாணியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக தனது கோப்பு (File) எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்ட நபர், அதிகாரியின் மெத்தனப் போக்கைக் கண்டு ஆவேசமடைந்தார்.…

Read more

“என்ன ஒரு கேட்ச்!”.. ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்.. ஐபிஎல் 2026-ல் வைரலாகும் மெர்சல் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்த ஒரு அபாரமான கேட்ச், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லைக்…

Read more

“அவனோடதான் போவேன்..” பிடிவாதம் பிடித்த 19 வயது பெண்.. ஆட்டோ டிரைவருடன் காதல்.. கடைசியில் நேர்ந்த சோகம்..!!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகரில், காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் டயர் கடையில் வேலை பார்த்து வந்த பூமிகா என்ற பெண்ணுக்கும், அதே பகுதியைச்…

Read more

“35 வருடம் அமெரிக்காவில் வாசம்.. 24 மணிநேரம் தண்ணீர் கூட கிடையாது!”.. இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… டிரம்பின் அடுத்த அதிரடி?

அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் மீனு பாத்ரா (53), அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் (ICE) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் இவர், அங்குள்ள…

Read more

“அதிரும் அறிவாலயம்!”.. அமித் ஷா கொண்டு வந்த மசோதா காலி.. பட்டாசு வெடித்து மாஸ் காட்டும் திமுகவினர்..!!!

மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாகப் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக தொண்டர்கள், பட்டாசுகளை வெடித்து விண்ணதிரும் முழக்கங்களுடன் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர்.…

Read more

“டாய்லெட் அருகே உட்கார்ந்து இதைத்தான் செய்கிறார்களா?”… ஓடும் ரயிலில் நடந்த அட்டூழியம்.. வைரல் வீடியோ..!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் ஓரம் அமர்ந்து காரசாரமான சுண்டல் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பார்த்தால், இனி ரயிலில் எதையும் வாங்கிச் சாப்பிடவே உங்களுக்குக் கூச்சமாக இருக்கும்.…

Read more

“இந்திய கிரிக்கெட்டின் அடுத்த முகம் இவன்தான்!?”.. வைபவ் சூர்யவன்ஷியை பார்த்து மிரண்டு போன ஐபிஎல் முன்னாள் தலைவர்..!!!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி வியந்து பாராட்டியுள்ளார். மைக்கேல் வாகனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி,…

Read more

“தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் DNA-வே மாறுகிறதா?”.. மருத்துவ உலகில் புதிய ஆச்சரியம்.. ஆய்வில் வெளியான அதிரடித் தகவல்..!!!!

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் முதல் மூன்று மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது, அவர்களின் மரபணுக்களில் (DNA) நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என புதிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, சுமார் 3,421…

Read more

“அட என்ன இது?”.. ஹோட்டலில் விபரீதம்.. அசைவம் சாப்பிடும் கிருஷ்ணர்?… புத்தாண்டு நாளில் கிளம்பிய சர்ச்சை… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள ‘மெஹர் மணி & கிரில்ஸ்’ (Meher Mani & Grills) என்ற உணவகம், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையன்று வெளியிட்ட விளம்பரப் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் புனிதமான பண்டிகை…

Read more

“இஸ்ரேலைச் சூழும் ஆபத்து?”.. ஆயிரக்கணக்கான தேனீக்கள் அட்டகாசம்.. கணிப்புகள் நிஜமாகிறதா?.. பீதியில் மக்கள்.. வைரல் வீடியோ..!!!!!

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள நெதிவோட் நகரில், திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டமாகப் படையெடுத்து வந்து மக்கள் மற்றும் வாகனங்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சாலையில் செல்லும்…

Read more

“ஒரு நாள் சம்பளம் 40,000.. இந்தியாவே ஷாக்!”.. ஆஸ்திரேலியாவில் கல்லா கட்டும் இந்திய வாலிபர்… வைரல் வீடியோ பின்னணி..!!!!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ரவீந்தர் என்ற இந்திய இளைஞர், அங்கிருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவில் காலை 7 மணி முதல் நள்ளிரவு 12…

Read more

Other Story