“என் வீட்டுக்குள்ளேயே வந்தான்… ரகசியமா ரெக்கார்ட் பண்ணி ஆதாரத்தை சிக்க வச்சேன்!” – மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்.. லாக்கரை முடக்க நீதிமன்றம் சென்ற தொழிலதிபர்..!!”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, வீட்டிலேயே ரகசிய ஒலிப்பதிவுக் கருவியைப் பொருத்தி ஆதாரங்களைத் திரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்முக்குச் செல்லும் தனது மனைவி, அங்கு அறிமுகமான ஒருவருடன் நெருக்கமாகப்…

Read more

“பெண்டாட்டி மூக்கை கடித்த கணவன்… பதிலுக்கு அவன் தங்கச்சி மூக்கை கடித்த மாமியார்.. பழிக்குப்பழி.. கணவன் – மனைவி குடும்பங்களுக்குள் நடந்த ‘மூக்கு’ யுத்தம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான பிரீத்தி என்ற பெண், தனது உறவினர் திருமணத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவரது கணவர்…

Read more

“குளியலறைக்குள் பிணம்!” கணவர் காணவில்லை எனப் போலீஸுடன் சேர்ந்து தேடிய மனைவி.. தரைக்கு அடியில் மறைந்திருந்த உண்மை.. ஆக்ராவையே அதிர வைத்த சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைப் படுகொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்த வழக்கில் மனைவி ரூபி கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திர ஷர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த…

Read more

உன்னைப்போல் ஆயிரம் கணவர்கள்.. “102 ஆண்டுகளாகச் சிதையாத உடல்!” லெனினின் ரகசியம் என்ன? உலகையே அதிரவைத்த பதப்படுத்தப்பட்ட உடல்களின் பின்னணி..!!*

உலகெங்கிலும் பொதுவாக மரணத்திற்குப் பின் சில நாட்களுக்குள் இறுதிச்சடங்குகள் முடிக்கப்படும் நிலையில், சில வரலாற்றுத் தலைவர்களின் உடல்கள் பல காலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1924-ல் மறைந்த ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உடல், சுமார் 102 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள…

Read more

“பிணமாக வந்த கணவர்.. கழுத்தில் இருந்த காயம்!” சகோதரரின் சந்தேகம் பிரித்துக் கொடுத்த உண்மை.. தப்பிக்க முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி.. மைசூருவில் பெரும் பரபரப்பு..!!”

மைசூருவில் உள்ள குவெம்புநகர் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தா என்ற 50 வயது நபர், மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி அவரது மனைவி சுசீலா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரின் உடலில் கழுத்தைச் சுற்றி காயங்கள் இருப்பதைக் கண்ட நித்யானந்தாவின் சகோதரர், இது…

Read more

“திருமணமான 3 மாதத்தில் கணவனின் பகீர் கோரிக்கை!” 400 ஜோடிகள் பங்கேற்கும் விபரீத விளையாட்டு.. தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் சிக்கிய பெண்.. இதுதான் நவீனக் குடும்பத்தின் சீரழிவா?”

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் திருமணமான மூன்றே மாதங்களில் தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் ஈடுபடத் தன்னை வற்புறுத்தியதாகக் கூறியுள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கும், பொழுதுபோக்குக்காகவும் இத்தகைய செயலில்…

Read more

கணவனே செய்த கொடூர துரோகம்!” போதை மருந்து கொடுத்து மனைவியை நண்பனிடம் ஒப்படைத்து பாலியல் வன்கொடுமை.. பகீர் பின்னணி இதோ..!!”

சத்ரபதி சாம்பாஜிநகரில் கணவனே தனது மனைவியை போதை மருந்து கொடுத்து, தன் நண்பனிடம் ஒப்படைத்து பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நடந்த இந்த கொடூர சம்பவத்தில்,…

Read more

“தூக்கிலிட்டும் சாகவில்லை.. தலையணையால் கொன்று எரித்தனர்!” கணவனின் வக்கிரம்.. 5 மாதமாக மறைக்கப்பட்ட கொடூரம்.. காசியாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சோனியா என்ற பெண்ணின் கொலையை முராத்நகர் போலீசார் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர். சோனியாவின் மகள், தனது தாயின் கொலையை நேரில் பார்த்ததை தனது உறவினர்களிடம் கூறியதன் அடிப்படையில் இந்தத்…

Read more

“வேலையே இல்லைனாலும் காசு கொடுத்துதான் ஆகணும்.. கணவனின் வாதத்தை சுக்குநூறாக்கிய கோர்ட்.. நீதிபதி போட்ட அந்த ஒரு போடு..!!”

டெல்லியில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், கணவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதைக் காரணம் காட்டி, மனைவியையும் குழந்தையையும் பராமரிக்கும் சட்டப்பூர்வ கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கண்டித்துள்ளது. கடந்த 2013-ல் திருமணமான தம்பதியினர், வரதட்சணை கொடுமை…

Read more

“அண்ணி பேசின போன் கால்.. பலியான மனைவி.. “போனை வைக்க சொன்னது ஒரு குத்தமாயா?!” ஒரு நிமிடம் பொறுமை இல்லாததால் நேர்ந்த கொடூரம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் குடைல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஜ்ஜைனி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் என்பவர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு இருந்த…

Read more

“வீட்டை விட்டு வெளியே போ..! “9 மாத இரட்டை குழந்தைகள்.. 2 வயது மகள்..!” – கணவன் பார்த்த மொபைல் போன் ரகசியம்.. நடுராத்திரியில் தாய் செய்த கொடூரம்..!!”

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக நிஷா வார்லி (28) என்ற தாய் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் ஃபினாயில் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” – ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“இப்படியொரு கணவர் கிடைச்சா வாழ்க்கை வரம்!” – கவலையான சூழலை சில நிமிடங்களில் மாற்றிய கணவன்.. திருமண வாழ்க்கையின் உண்மையான ரகசியம் இதுதான்.. வைரல் வீடியோ..!!”

வாழ்க்கையில் சில நேரங்களில் நம் அன்பிற்குரியவர்களின் உடல்நிலை சரியில்லாமல் போகும்போது, வீடே மிகுந்த மன அழுத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாவது இயல்பு. ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் கணவன்-மனைவியின் அன்பான வீடியோ ஒன்று, இத்தகைய கடினமான சூழ்நிலையை எப்படிக் கையாள…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“தூங்கிக்கொண்டிருந்த கணவன்.. பிளேடால் கழுத்தை அறுத்த மனைவி.. மருத்துவமனையில் உயிர் தப்பிய சூரஜ்.. 2வது முறையும் நடந்த அதே கொலைவெறித் தாக்குதல்.. கான்பூரில் நடந்த நிஜ ‘சைக்கோ’ சம்பவம்..!!

கான்பூரைச் சேர்ந்த 25 வயதான சூரஜ் என்பவரை, அவரது மனைவி சரிதா பிளேடால் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2-ம் தேதி சூரஜ் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரிதா எதிர்பாராத…

Read more

“பர்த்டே பார்ட்டி-னு நம்பி போனாரே.. அந்த மனுஷன் பாவம்.. மாமனாரும் பொண்டாட்டியும் சேர்ந்து செஞ்ச பயங்கரம்.. அந்த சரக்குல விஷம் வச்சது உண்மையா? நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜிதேந்திரா என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.…

Read more

“சிக்கன் குழம்பு கேட்டது ஒரு குத்தமா? ஆசை மனைவியே எமனாக மாறிய பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சண்டை.. பிணமாக விழுந்த கணவன்.. 2 பெண் குழந்தைகளின் கதி என்ன?

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில், சிக்கன் குழம்பு சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தனது கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான சிவாஜி என்ற பழைய இரும்பு வியாபாரி, சனிக்கிழமை இரவு தனது மனைவி லட்சுமியிடம்…

Read more

“1.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனுக்கு எமன் ஆன மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், 1.5 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தனது கணவரையே கூலிப்படை ஏவிக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, கணவரைத் தீர்த்துக்கட்ட அவர்கள் இந்தச்…

Read more

செல்போன் சண்டையில் தொடங்கிய பகை.. காதலனுக்காக கணவனைக் காவு வாங்கிய “கில்லாடி” மனைவி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான “நடிப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ண புரோஹித் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே சூத்திரதாரி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா என்ற அந்தப் பெண், கம்லேஷ் என்பவருடன் நீண்ட நாட்களாகக் காதலில் இருந்துள்ளார். கணவரைத் தீர்த்துக்கட்ட…

Read more

தோழியுடன் உறவு கொள்ள வற்புறுத்தல்.. “மனைவியின் பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை!” பெங்களூருவில் கணவருக்கு நேர்ந்த விசித்திரக் கொடுமை.. காவல் நிலையத்தில் அளித்த அதிரடி புகார்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் விசித்திரமான பாலியல் கோரிக்கைகள் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வழக்கமாகப் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதைப் பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு கணவர் தனது…

Read more

“மனைவி ஒன்றும் வேலைக்காரர் அல்ல!” சமைக்கவில்லை என விவாகரத்து கேட்ட கணவருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த மரண அடி.. வைரலாகும் தீர்ப்பு..!!

மனைவி சமைப்பதில்லை என்பதைக் காரணமாகக் காட்டி விவாகரத்து கோரிய கணவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2017-ல் திருமணமான இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து…

Read more

காதலித்து கைபிடித்த மனைவிக்குக் நேர்ந்த கதி.. 5 வயது குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்ற தாய்.. போலீஸ் பிடியில் கொடூரக் கணவன்..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (24) கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு…

Read more

“கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி!”‌ மருமகளைக் கொன்றுவிட்டு மாமனார் ஆடிய மரண நாடகம்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!

ஷாம்லி அருகே உள்ள மல்காபூர் கிராமத்தில் மஷ்குரா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மாமனார் அப்பாஸ் மற்றும் கணவர் சல்மான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். லூதியானாவில் வேலை பார்த்து வந்த கணவர் இல்லாத நேரத்தில், மாமனார் அப்பாஸ் தனது…

Read more

“இது என் புருஷன் உடம்பே இல்லை!” – போலீசையே குழப்பிய மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் பஜன்லால் என்ற 32 வயது இளைஞர், அவரது மனைவி இந்திரா தேவி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதயாள் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

“எச்சரித்தும் கேட்கல..” மனைவியின் கண்முன்னே துடிதுடித்த காதலன்.. கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார். பலமுறை…

Read more

“எல்லாருக்கும் மனைவி இருக்காங்க.. எனக்கு மட்டும் ஏன் இல்லை?” 30 அடி உயரத் தொட்டியில் ஏறி இளைஞர் செய்த அலப்பறை.. உபி-யில் அரங்கேறிய வினோதப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் 30 அடி உயர தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாம்நகர் ஆரம்ப சுகாதார…

Read more

“கோமா நிலையில் இருக்கும் கணவனுக்கு மனைவியே பாதுகாவலர்”.. சொத்திலும் முழு அதிகாரம்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சுயநினைவின்றி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகிக்கும் வகையில் மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்து டெல்லி உயர்நீதிமன்றம்…

Read more

விவாகரத்தின் போது ஜீவனாம்சம் கிடைக்கல… ஆத்திரத்தில் கோர்ட்டில் வெறிகொண்டு தாக்கிய மனைவி… சிரித்தபடியே அடி வாங்கிய கணவன்… என்ன நடந்துச்சு தெரியுமா..?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் வெளியே, விவாகரத்து தீர்ப்புக்குப் பின் பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரை சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மென்பொருள் பொறியாளரான அந்தப் பெண், தனது கணவரிடம் மாதந்தோறும்…

Read more

“தன் தவறை மறைக்கவே பொய் சொன்னார்!”- விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற கணவருக்கு பெரிய அடி! நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தனது மனைவி வெண்புள்ளி  நோயை மறைத்து, மனரீதியாக கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஒரு தொழிலதிபர் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கணவரின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும்…

Read more

நிலநடுக்கமும் மனைவியும் ஒன்றுதான்…!! நகைச்சுவையாக பேசிய நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதற்கிடையில், ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து செய்தியாளர் ஒருவர் பொதுமக்கள் அனுபவங்களைப் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக, ஒரு நபரின் நகைச்சுவையான பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. நிலநடுக்கத்தைக் குறித்துப்…

Read more

Other Story