அடி ஆத்தி..! எத்த தண்டி.. வீட்டுக்குள் வந்த பயங்கர பாம்பு… பயமறியா சிறுமியின் துணிச்சல்… அதிரடியாக விரட்டிய குழந்தை… இணையத்தை மிரள விட்ட வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாம்பைக் கண்டால் பயப்படும் பலருக்கு மத்தியில், ஒரு சிறுமி தனது தந்தையிடம் இருந்து பாம்பை விரட்டுவது எப்படி என்று கற்றுக்கொண்டு, தைரியமாக ஒரு பாம்பை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். காணொளியில், வீட்டில் பதுங்கியிருந்த…

Read more

அம்மாடியோ..! பார்த்தாலே பதறுது.. இறையை விழுங்கிய பின் நாகப்பாம்பு செய்த செயல்… வெளியே எடுக்க அப்படி ஒரு போராட்டம்… திடீர்னு என்ன ஆச்சு..? பகீர் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் நாள்தோறும் வியப்பூட்டும் வீடியோக்கள் பரவி வருகின்றன. தற்போது, ஒரு கோப்ரா பாம்பு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இதில், அது விழுங்கியிருந்த ஒரு உயிரினத்தை திடீரென வெளியே தள்ள முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளன.     View…

Read more

பருந்தை கவ்விக்கொண்ட பாம்பு… வேட்டையாட வந்த சிங்கம்… கடைசில யாருக்கும் எதுவும் கிடைக்கல… இவ்வளவு நேரம் சண்டை போட்டதெல்லாம் வேஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!

இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு காட்டுக்காட்சி இப்போது நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காட்டுக்குள் ஒரு பருந்தை, பாம்பு பிடித்திருக்கும் நேரத்தில், அப்போது அங்கு சிங்கங்கள் வருகிறது. பருந்தை கவிகொண்டிருந்த பாம்பு அங்கு வந்த சிங்கங்கள் தாக்க தொடங்கியது. இதனால் தன்னை காப்பாற்ற…

Read more

இந்தப் பையனுக்கு தைரியத்தை பார்த்தீங்களா?… ஓடும் பாம்பை கையில் பிடித்து விளையாடிய சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ருராவானில் உள்ள மண்ணான பாதையில் சிறுவன் ஒருவன் ஒரு பாம்பை தன் கைகளால் பிடித்து விளையாடும் காட்சியை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், சிறுவன் , தரையில் படுத்திருந்த பாம்பை கைகளால் உயர்த்தி…

Read more

“20 வயது இளம்பெண்ணை கடித்த விஷ பாம்புகள்”… பிணத்தோடு உயிர் பயத்தில் உறைந்த குடும்பத்தினர்… கொன்ற பிறகும் வீட்டை விட்டு போகல.. கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசம் மொரேனாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜௌரா மேம்பாட்டுத் தொகுதி கெர்லி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்தத் ராஜக்கின் 20 வயது மகள் சுர்பி ராஜக், செவ்வாய் கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு…

Read more

செத்த பிறகும் உயிர் பயத்தை காட்டிய பாம்பு..! “தலை துண்டான பிறகும் சீறிப்பாய்ந்து”… படம் எடுக்கும் ஆவேசம் மட்டும் குறையவே இல்ல… திகிலூட்டும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

ஐயோ..! பார்த்தாலே பதறுது… செருப்பையே இப்படி கடிக்குதே… அப்போ மனுஷனா இருந்தா… விஷத்தை வெளியே கக்கிய பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

அட என்னங்க சொல்றீங்க..! புழுக்களை சாப்பிடும் பாம்பா..? உலகத்தில் புதிய வகை இனமாம்… விஞ்ஞானிகளின் ஆச்சரியக் கண்டுபிடிப்பு..!!!

மிசோரம் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஸ்மிதோபிஸ் லேப்டோஃபாசியாட்டஸ்’ என்ற புதிய பாம்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஹெர்பெட்டாலஜிக்கல் பயணங்களின் போது அதன் செதில்கள், உருவவியல் அம்சங்கள் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றைப் படித்த பிறகு இந்தப் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது என்று…

Read more

படம் எடுத்து ஆடிய கருநாகப் பாம்பு…. லாவகமாக பையில் பிடித்த வாலிபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

டேய்..! உன் பின்னால பாம்பு இருக்குடா… அது கூட தெரியாம எப்படி போன் பேசிட்டு இருக்கானு பாருங்க…. தொப்பி இருந்ததுனால தப்பிச்சேன்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

பார்த்தாலே பதறுது… படம் எடுத்து ஆடிய பாம்பு… முதலில் மண்டி போட்டு கும்பிட்டு விட்டு அதன் பின் குரங்கு செய்த செயலை நீங்களே பாருங்களேன்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை… துடிதுடித்து பலியான பாம்பு… மயங்கிய நிலையில் குழந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் குழந்தை ஒன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை அது பொம்மை என்று நினைத்து அந்தப் பாம்பை வாயில் வைத்து கடித்துள்ளது. இதில் அந்த பாம்பு துடிதுடித்து உயிரிழந்தது. இதையடுத்து…

Read more

“தலை சீவ சீப்பு எடுத்த பெண்”… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான சோகம்… திடீரென என்ன நடந்தது..? கதறி துடிக்கும் கிராமத்தினர்.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மின்தா குமாரி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவநாளில் பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு தலை சீவுவதற்காக கூரையிலிருந்து சீப்பை எடுக்க முற்பட்டார். அப்போது சீப்பை சுற்றியிருந்த பாம்பு ஒன்று…

Read more

தலையணையின் கீழ் இருந்த கொடிய விஷப்பாம்பு… தூங்க சென்ற இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக போன உயிர்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில், 26 வயதான சோபியா என்ற இளம்பெண், துயரமுடிவில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, தலையணையின் கீழிருந்து வெளியே வந்த விஷமுள்ள பாம்பு திடீரென கடித்துள்ளது. வலியிலும் பயத்திலும்…

Read more

அடக்கடவுளே.. கொடிய விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு ரீல்ஸ் எடுத்த நபர்… நொடி பொழுதில் நடந்த விபரீதம்… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள ராதோகரின் பர்பத்புரா கிராமத்தில் ரீல் உருவாக்கும் போது விஷப்பாம்பு கடித்ததால், பாம்பு பிடிப்பாளரான தீபக் மஹாவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீபக், தனது கழுத்தில்…

Read more

பெண்ணை கடித்த கொன்ற கொடூர விஷ பாம்பு… “நான் இந்த உடலை 24 மணி நேரத்தில் உயிர்ப்பிக்க செய்கிறேன்”… மாட்டு சாணத்தில் உடலை புதைத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள சக்பூர்வா கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் மூடநம்பிக்கையை வெளிக்கொணரும் சம்பவம் தற்போது பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. 45 வயதான கலாவதி என்ற பெண், வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் மாட்டு சாணத்தை எடுத்து…

Read more

வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பு…! உரிமையாளரின் குடும்பத்தைக் காக்க 2 துண்டாக பிச்சி போட்ட வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் நாய் ஒன்று பாம்புடன் சண்டை போட்டு அதனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… மலைப் பாம்புடன் விளையாடிய பெண்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்…. இதெல்லாம் தேவையா?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர்…

Read more

20 அடி நீளம் உள்ள பைதான் பாம்பு பெரிய வெள்ளாட்டை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்… ஆச்சிரியத்தில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பரதௌலிய என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு நாகமணி ஆசிரமம் அருகே 20 அடி நீளமுள்ள ஒரு பைதான் பாம்பு ஒரு பெரிய…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர் பா… பார்த்தாலே பதறுது… பெரிய விஷப்பாம்புக்கு ஷாம்பு தேய்ச்சி குளிக்க வைத்த வாலிபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Why? Just why? pic.twitter.com/KtCZJuZrnt…

Read more

திருமணமாகி 6 மாசம் தான் ஆகுது… படுக்கை அறையில் கிடந்த கொடூர விஷப்பாம்பு… 20 வயது பெண்ணை கடித்து… துடிதுடித்து போன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர். கோண்டா மாவட்டம்…

Read more

என்னடா புஷ் புஷ் -ன்னு சத்தம் வருது… ஐயோ பாம்பு… மொட்டை மாடியில் அலறியடித்து ஓடிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த புகார்களை புறக்கணிக்கிறது.…

Read more

எம்மா பெரிய பாம்பு… அசால்டாக பாம்பின் மீது கையை வைத்து விளையாடும் வாலிபர்…. ஆனால்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   भाई की पत्नी आ…

Read more

பாம்பு கடிச்சு மனுஷன் செத்து பார்த்திருக்கோம்… ஆனா… மனிதனைக் கடித்த கொடிய விஷம் கொண்ட பாம்பு… அடுத்த 5 நிமிடத்தில் துடிதுடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் அமைந்துள்ள குட்சோடி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அபூர்வமான சம்பவம் தற்போது நாட்டெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சச்சின் நாக்புரே என்பவர் தனது பண்ணைக்கு சென்றபோது, தவறுதலாக ஒரு விஷபாம்பின் மீது கால் வைத்துள்ளார்.…

Read more

“உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா”..? பயமில்லனு நிரூபிக்கிறாங்களாம்… பாம்புக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து நபர்… கடைசியில்… பதற வைக்கும் வீடியோ.!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   मौत का चुम्मा!!#अमरोहा के…

Read more

உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கலையா..? “பைக்கில் செல்லும்போது உஸ் உஸ் சத்தம்”… சீட்டுக்கடியில் பார்த்தால்.. ஐயோ பதறுதே…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சம்பவ நாளில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பைக்கின் சீட்டுக்கடியில் ஒரு பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப் போன அருண் உடனடியாக பைக்கை நிறுத்தி…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

மருத்துவர் வரலாற்றில் புதிய முன்னேற்றம்… பல்வேறு பாம்பு விஷத்திற்கு மனிதனின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிம் ஃபிரீட் என்ற நபர், கடந்த 18 ஆண்டுகளாக தனது உடலுக்கு பல்வேறு விஷப்பாம்புகளின் விஷங்களை செலுத்திக்கொண்டு, தனக்கு தானே உரிய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளார். 2001ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய அவர், உலகின்…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

பார்த்தாலே நடுங்குதே..! “எவ்ளோ பெரிய ராஜநாகம்”… அசால்டாக தலையோடு தலை வைத்து… எப்புட்றா… திக் திக் வீடியோ.. செம வைரல்.!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு நபர் மிகப் பெரிய ராஜ நாகத்தை நேரடியாக கை வைத்து பார்வையாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் தாக்கும் போக்குடன் காட்சியளித்த அந்த பாம்பு, சிறிது நேரத்திலேயே அமைதியாகி, அந்த நபர்…

Read more

பஸ் ஸ்டாண்டில் உயிருடன் உள்ள பாம்பை வைத்து பிச்சை எடுத்த 4 பேர்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பெரும் அச்சம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

“ஓடுற பாம்பு கூட புடிக்கிற வயசுன்னு சொல்லுவாங்க”… அதுக்குன்னு இப்படியா…? பார்த்தாலே பதறுதே… குழந்தைக்கு தில்லு ஜாஸ்தி ‌தான்.. திக் திக் வீடியோ..!!

சிறுவன் ஒருவன் உயிர்க்கும் ஆபத்தான பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தை ஒரு சிங்கிள் சீட்டர் சொஃபாவில் அமர்ந்திருக்க, அதன் தோளில் ஒரு பாம்பு கிடக்கிறது. தொடக்கத்தில், சிறுவன் அதை இரண்டு கைகளாலும்…

Read more

அடக்கடவுளே..! உயிரைக் காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழந்த சோகம்… அப்படி என்னதான் நடந்தது..?

கேரளா மாநிலம் கொல்லத்தில் சஜு ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப்…

Read more

அட.. உனக்கு பதுங்க இடமே இல்லையா…. ஹெல்மெட்டுக்குள் இருந்த ராஜா நாகம்…. வீடியோ வைரல்

தென்னிந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் சோயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பணியிடத்திற்கு ஹெல்மெட்டுடன் சென்றுள்ளார். அதனை அங்குள்ள மேசையில் வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்றுள்ளார். அதன் பிறகு மாலையில் தனது வேலை முடிந்ததும் மீண்டும் வந்து அந்த…

Read more

புஷ் புஷ்…! கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு… அலறி அடித்து ஓடிய மக்கள்… திக் திக் சம்பவம்..!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று உள்ளது. இந்தக் கோட்டின் 27வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கோட்டின் வளாகத்திற்குள், இரண்டடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அனைவரையும் எச்சரித்தனர்.…

Read more

புஷ் புஷ்..! தலையணைக்குள் பதுங்கிய விஷ நாகப்பாம்பு… பார்த்தாலே நடுங்குதே… திக் திக் வீடியோ..!!

தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் அவர்களது வீட்டில் உள்ள படுக்கை அறையில் புஷ் புஷ் என்ற சத்தம் வந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர் அவர்களது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தலையணைக்குள் இருந்து சத்தம்…

Read more

ஆட்டம் காட்டும் மழை… வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டதா‌‌…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு‌.‌..!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரியில் தண்ணீர் நிரம்பி…

Read more

பார்த்தாலே நடுங்குது…! ஷூவில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு… போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. திக் திக் நிமிடங்கள்..!!!

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில்…

Read more

ஓடும் ரயிலில் கேட்ட புஷ் புஷ் சத்தம்…. அதுவும் ஏசி பெட்டிக்குள்… பார்த்ததும் பதறிய பயணிகள்…. வீடியோ வைரல்..!!

சமீபத்தில் ஜார்க்கண்ட் – கோவா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 21 ஆம் தேதி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி 2-tier பெட்டியில் பயணிகள் பாம்பு ஒன்றை கண்டுபிடித்தனர். இதனால் பயணிகள்…

Read more

“படமெடுத்து சீரிய நல்ல பாம்பு”… பார்வையிலேயே மிரட்டிய பூனை… உரிமையாளர் குடும்பத்திற்காக துணிச்சலுடன் போராடிய சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில்…

Read more

இதுதான் என்னை கடிச்சுச்சு… “கொடிய விஷமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போன நபர்”… பாம்போடு படுத்துக் கொண்டதால் பரபரப்பு..!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் பிரகாஷ் மண்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பின் வாயை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இந்த பாம்பு தான் என்னை கடித்தது என்று கூறிக்கொண்டு…

Read more

“அசைவில்லாமல் கிடந்த பாம்பு”… வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த வாலிபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயங்கிய நிலையில் கிடந்த  ஒரு பாம்புக்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதாவது வதேரா…

Read more

“ஓடும் ரயிலில் புஷ் புஷ் சத்தம்”… பதறிப்போன பயணிகள்… அம்மாடியோ இம்புட்டு நீளமா… பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேஷ், அஜ்மீர்-ஜாபல்பூர் தேயோடயா விரைவு ரயிலில் கடந்த புதன்கிழமை அன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சீட்டின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்து உள்ளது. இதனை பார்த்த ரயில் பயணிகள் பயந்து அலறினர். அதில் சிலர் தங்களது…

Read more

மோதிப் பார்க்கலாம் வாரீயா…? “பயங்கரமாக சண்டை போட்ட கீரி”… வசமாக சிக்கிக்கொண்ட பாம்பு…‌ பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு கீரி (கீரி) ஒரு நீண்ட நாகப்பாம்பை கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ளன. கீரியின் தாக்குதலால் பாம்பு திணறி போய்விடும் போது, கீரி அதன் தலையை கவ்வி, இறுதியில் பாம்பை கொல்லும் காட்சி…

Read more

பார்த்தாலே பதறுதே…! படமெடுத்தபடி கொத்த வந்த மலைப்பாம்பு…. ஒரே நொடியில் நசுக்கிய பாம்பு பிடி வீரன்… திக் திக் வீடியோ..!!

சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்பு பிடிக்கும் நிபுணர் ஒருவர் தனது தைரியத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் அழைத்துக் கொண்டுபோன பாம்பு நிபுணர், பாம்பின் சீற்றத்துக்கு மத்தியில் மிகவும்…

Read more

பாம்பின் பிடியில் சிக்கிய பெண்… 4 அடி பாம்பால் கொடூரமாக இறந்த மூதாட்டி…. பகீர் சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் அரோம் அருன்ரோஜ் 64 என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 4 மீட்டர் நீளமுடைய ஒரு பைத்தான் பாம்பு இருந்துள்ளது. அந்தப் பாம்பு, அவரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இறுக்கிக் கொண்டது.…

Read more

உஷ் உஷ் சத்தம்…! மரண பயத்தை காட்டிய 13 அடி நீளம் பாம்பு… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

ஒருவரின் வீட்டின் மேற்கூறையில் திடீரென்று “உஷ்” “உஷ்” என்று சத்தம் வந்துள்ளது. இதனைக் கேட்டு பயந்து போன வீட்டின் உரிமையாளர், உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த வீரர்கள், வீட்டின் மேற்கூறையை உடைத்தனர். அப்போது அதிலிருந்து…

Read more

ரொம்ப தில்லு தான்… மலை பாம்புக்கே லிப் டு லிப் முத்தமா”… வாலிபரின் வாயில் பட்டுன போட்ட பாம்பு… பதற வைக்கும் வீடியோ..!!

பாம்பு என்றாலே பயந்து நடுங்கும் காலத்தில், வாலிபர் ஒருவர் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலை பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அவர் அந்தப் பாம்பினை தனது கைகளால் பிடித்து, அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது, அந்த பாம்பு திடீரென்று…

Read more

Other Story