ஆவின் பாலில் பிரச்சினையே இல்ல…. அதுலதான் பிரச்சினை…. அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான்…

Read more

OMG: ஆவின் பாலில் நீச்சலடித்த புழுக்கள்…. இன்றே கடைசி தேதி என்று குறிப்பிட்டு விற்பனை…!!!

டீ கடைக்காக வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் வெள்ளை நிற புழுக்கள் மிதந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில், ஆவின் பாலத்தில்…

Read more

அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க…. இந்த ஒரு இலையை மட்டும் போட்டு வைத்தால் போதும்…!!

வீட்டில் நாம் சேமித்து வைத்த அரிசி சில சமயங்களில் புழுக்களால் பாதிக்கப்படுகிறது.  இந்த புழுக்களை விரட்டியடிப்பதே பெரும் வேலையாகி விடும். அரிசி வைக்கும் பாத்திரங்களில் ஈரப்பதம் இருப்பதும் பூச்சிகள் விழுவதற்கு காரணமாகிறது. எனவே அரிசி சேமிக்கும் பாத்திரத்தில்  ஈரப்பதம் இல்லை என்பதை…

Read more

உணவில் கிடந்த புழுக்கள்…. மாணவர்கள் 6 பேருக்கு உடல்நல பாதிப்புகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6…

Read more

Other Story