ஆளும் கட்சித் தலைவருக்கே இந்த நிலைமையா..? வாழை மர படகில் மனைவியின் பிணம்.‌‌.. சுடுகாட்டுக்கு கொண்டு போன அதிர்ச்சி.. வீடியோவை வெளியிட்டு பாஜக கடும் கண்டனம்…!!!

மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மேதினிபுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் 9வது வார்டைச் சேர்ந்த மனசா சௌதரி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் கணவர் கன்னையாலால் சௌதரி, திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலர்…

Read more

அடச்சீ..! சொந்த தங்கையை கணவனுக்கு விருந்தாக்கி மகிழ்ந்த அக்கா… கர்ப்பமான சிறுமி.. மைனர் பொண்ணு கூட பார்க்காமல்..? 40 வயது நபர் மனைவியுடன் கைது.. பரபரப்பு சம்பவம்..!!

மும்பையின் பாண்டிரா பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் குற்றவழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 40 வயது நபர் ஒருவர், தனது மனைவியின் தங்கையான 18 வயது நிரம்பாத சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெளிவந்த…

Read more

வக்கிர புத்தி..!! பர்தா அணிந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து… பட்டப்பகலில் காமக்கொடூரனின் வெறிச்செயல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு..! நொடி பொழுதில் தண்டவாளத்தில் விழுந்த வாலிபர்… ஒரு கால் போச்சு.. ரத்த வெள்ளத்தில் கதறல்… பரபரப்பு சம்பவம் ..!!

மும்பை அருகே தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாத் மற்றும் அம்பிவாலி ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று நடந்த சம்பவத்தில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கவுரவ் நிகம் என்ற 16 வயது இளைஞர், தனது கைபேசியை மர்ம நபர் ஒருவர் பறிக்க…

Read more

உயிரை விட செல்போன் தான் பெருசா போயிட்டா..? மலையிலிருந்து கீழே குதித்த 16 வயது சிறுவன்… தாயின் கண் முன்னே பறிபோன உயிர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் திஸ்கான் பகுதியில் சனிக்கிழமை மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதர்வா கோபால் தாய்டே என்ற 16 வயது சிறுவன், தனது தாயிடம் பல நாட்களாக மொபைல் போன் வாங்கித் தரும்படி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால்…

Read more

அடியாத்தி..! திடீரென சாலையில் தெரிந்த பெரிய பள்ளம்.. பூகம்பம் வந்தது போல் புதை குழியில் சிக்கிய லாரி… வைரலாகும் வீடியோ..!!

தில்லி நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் சாலைகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல் தில்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள குதுப் சாலையில், 3.45 மணி அளவில் ஒரு கனரக லாரி சென்று கொண்டிருந்த போது சாலையின்…

Read more

“போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போது இப்படியா”..? நீதிமன்ற வளாகத்தின் முன் மது குடித்த குற்றவாளிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

கேரள மாநிலம் தலச்சேரியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி, தலச்சேரி கூடுதல் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட டி.பி. சந்தேஷ்குமார் கொலை வழக்கின் குற்றவாளிகள் கோடு சுனி, முஹம்மது ஷாஃபி மற்றும் ஷினோஜ்…

Read more

“என் சாவுக்கு காரணம் என் மாமியாரும், கணவரும்தான்”… காதல் திருமணம் செய்த 21 வயது இளம்பெண் தற்கொலை… வைரலாகும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!

டெல்லி சன்லைட் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை 20 வயது சாதனா என்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குத் முன் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார். அதில்…

Read more

இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா…! கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடிகளை திருடி சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம், வேவ் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்குவான் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 3.45 மணியளவில், மூன்று பேர்கள் கூட்டாக நடத்திய திருட்டு சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவு ஆகியுள்ளது. அவர்கள் ஒரு…

Read more

உண்மையாவே ஒரிஜினல் தாங்க…! ரூபாய் 8 லட்சத்துக்கு போலி தங்க நாணயங்கள் விற்ற‌ மூவர்… இருவர் கைது; போலீசார் விசாரணை…!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கர். இவர் நல்கொண்டா மாவட்டம் சாலக்குர்தி தாண்டவை பகுதியில் பிரபலமானவர்.‌ விஜயநகர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாரப்பா(58), பிரகாஷ்(29) மற்றும் லாரி டிரைவர் சுரேஷ். இவர்கள் 3 பேரும் பாஸ்கரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

வீட்டிற்குள் மாசடைந்த நீர்…! “பகவான் கிருஷ்ணரை முதலமைச்சர் வேண்டியதால் தான் மழை பெய்கிறது….” ராஜஸ்தான் மந்திரியின் சர்ச்சை பேச்சு…. காங்கிரஸ் எம்எல்ஏவின் கண்டனம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஃபார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ஜோத்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஜோஜாரி ஆற்றில் கலப்பதால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தொழிற்சாலை கழிவுகளுடன்…

Read more

நீ பேசாம அமைதியா இரு..! இல்லனா மூஞ்சில மிதிச்சி செருப்பால அடிப்பேன்… பெண் நோயாளியை அவமானப்படுத்திய டாக்டர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்த ஒரு பெண் நோயாளியிடம் மருத்துவர் ஒருவர் மரியாதையின்றி நடந்துகொண்ட சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி…

Read more

” பெண்ணின் மார்பு, தொடை பகுதியில் பிளேடால் கீறி…” 2 மகள்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்…. “அந்த” கோலத்தைக் கண்டு கதறிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி மாதுரி. இந்த தம்பதிக்கு புஷ்பா குமாரி(7) ஜெஸ்ஸி நோவா(5) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். பிரசாத் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு…

Read more

“வா… ஜாலியா காரில் ஒரு ரைட் போலாம்…” விடுதி உரிமையாளருடன் கல்லூரி மாணவி… கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரம்…. பரபரப்பு பின்னணி…!!

கர்நாடக மாநிலம் சோழதேவன ஹள்ளி பகுதியில் பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் அஷ்ரப். இவருக்கு வயது 37. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் இந்த விடுதியில் அறை எடுத்து தங்கினார். இந்த மாணவியுடன் அஷ்ரப்…

Read more

இதுங்களும் சதி பண்ணுதே…! ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி…. வேறு இருக்கைக்கு மாற்றப்பட்ட பயணிகள்…. மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிறுவனம்…!!

சமீப காலமாக ஏர் இந்தியா விமானம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அடிக்கடி விமானத்தில் பழுது ஏற்படுவதால் ஏர் இந்தியா அதிகாரிகள் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏர் இந்திய விமானம் ஒன்று சான்…

Read more

என்னாது இது…! “அம்புட்டு லாரியும் வரிசையில்…” பொறுமையாக வந்து பையில் தும்பிக்கையால் எடுத்த யானை…. வைரலாகும் வீடியோ…!!

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் உணவு தேடிக்கொண்டிருந்த ஒரு யானை, காட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் வந்தது. அந்த யானை சாகர்கர்-மண்டிஜோடா சாலையில் பயணித்த லாரிகளை திடீரென நிறுத்தியது. அதன் தும்பிக்கையைப் பயன்படுத்தி லாரிகளில் இருந்த உணவுப் பொருட்களை தேடியது. அந்தக்…

Read more

ரூ.2-க்கு சிகிச்சை அளிக்க காரணம் இதுதான்…! பிரபல டாக்டரின் இறப்பு…. “மருத்துவ துறையின் பேரிழப்பு…” கேரள முதல்வர் இரங்கல்…!!

கேரளா மாநிலத்தின் கண்ணூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஏ.கே ரைரு கோபால். இவரது மனைவி சகுந்தலா. இவர் பொதுமக்களுக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தார். ஒரு நாளைக்கு 300 பேருக்கு சிகிச்சை அளிப்பாராம். கடத்தல் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு…

Read more

அப்பாவி குழந்தைகள்…! மத வெறுப்பால் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த இந்துத்துவ கும்பல்…. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்….!!

கர்நாடக மாநிலம் வெள்ளக்காவி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் விஷம் கலந்தனர். அந்த தண்ணீரை குடித்த 11 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்களது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படவில்லை. இதுகுறித்து…

Read more

அடடே ஆச்சரியமா இருக்கே..! இது இலையா அல்லது பூச்சியா?இயற்கையின் அதிசயம்… வைரலாகும் வியக்க வைக்கும் வீடியோ..!!

பொதுவாக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு சிறப்பு தன்மைகளை பெற்றுள்ளது. சிலவற்றுக்கு வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு சிறப்பு திறன்களும், சில உயிரினங்களுக்கு இரையாக மாறாமல் தங்களை காத்துக் கொள்வதற்கு சிறப்பு தன்மைகளும் பெற்றுள்ளன. அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் காய்ந்த இலை போல…

Read more

பதறுது..!! கடைக்காரருக்கு உயிர் பயத்தை காட்டிய கொடூர கும்பல்… திடீரென ஆயுதங்களால் வந்து… ஷட்டரை மூடியும் விடல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், பவுண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ‘ராஜா ப்ராவிஷன் ஸ்டோர்’ என்ற கடையை நடத்தி வந்த ரிஷப் குப்தா என்பவரை அடையாளம் தெரியாத 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல்,…

Read more

தங்கையுடன் எடுத்த போட்டோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த மாணவர்…. காலில் விழுந்து கெஞ்சியும் விடல… கிரிக்கெட் மட்டை, இரும்புராடால் தாக்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் தொட்ட பசவா(19). இவர் ஐடிஐயில் படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின்போது 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தொட்ட பசவா பழகியுள்ளார். அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். தொட்ட பசவா…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…!! “மாயமான 500 ரூபாய்…” ஒரே ஒரு வார்த்தை சொன்ன கணவர்…! தானாகவே பணத்தை எடுத்து கொடுத்த மனைவி…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!

ஒரு கணவன் தனது பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் நோட்டு மாயமானதை கவனிக்கிறார். உடனே, அதை யார் எடுத்தார்கள் என்று சந்தேகிக்க, மனைவியிடம் நேரடியாகக் கேட்கிறார் – “நீ எடுத்தாயா?” என. அதற்கு மனைவி உடனே கோபமாகி, “எப்போதுமே பணம் காணாம…

Read more

இன்ஸ்டா பிரபலத்தின் ரூ.9 கோடி மதிப்புள்ள கார்….! “நடு ரோட்டில் தீப்பிடித்த லம்போர்கினி…” பதறிய மக்கள்…. நல்ல நேரம் எதுவும் ஆகல….! வைரலாகும் வீடியோ…!!

பெங்களூருவில் ஒரு பிரபல இன்ஸ்டாகிராம் பயனர் சஞ்சீவிற்கு சொந்தமான ₹9 கோடி மதிப்புள்ள லம்போர்கினி அவென்டடோர் ஸ்போர்ட்ஸ் கார் சாலையில் ஓடிய போதே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. அந்தக் காரில்…

Read more

பாவம் அந்த வாயில்லா ஜீவன்…! “மோதிய வேகத்தில் தரதரவென இழுத்து வந்த கார்….” எழுந்திருக்க முடியாமல் வலியில் துடித்த காளை…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!

பிலாஸ்பூரில் அமைந்த சிம்லா – மதௌர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு ஒரு வேகமாக வந்த கார், சாலையில் சென்ற காளையின் மீது மோதி அதை சில மீட்டர்கள் வரை இழுத்துச் சென்றது. இந்தக் கொடூரமான…

Read more

“பேய் மழை”… கங்கை, யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு… பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்க பாகுபலியாக மாறிய பெற்றோர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை மற்றும் யமுனை நதிகள் கரைபுரண்டு ஓடியதால், வீடுகள், கோயில்கள், தெருக்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், பிரயாக்ராஜ் நகரில் தந்தை,…

Read more

“10 வயதில் 11 மணி நேரம் செல்போனில் மூழ்கிய சிறுவன்”… மூளையை ஆட்டி படைத்த வீடியோ கேம்… எவ்வளவு சொல்லியும் வெளியே வர முடியல… கடைசியில் நடந்த விபரீதம்… பெற்றோர் கதறல்..!!

டெல்லி நங்லாய் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவர் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகா விஹார் காலனியில் வசித்து வந்த அந்த சிறுவன், பள்ளிக்கு விடுமுறை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

தப்பு பண்ணிட்டு தெனாவட்ட பாத்திங்களா.‌‌..? டிக்கெட் பரிசோதரிடம் வசமாக சிக்கிய வாலிபர்… ஆத்திரத்தில் பொருட்களை உடைத்து கடும் வாக்குவாதம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மும்பை போரிவாலி ரயில்நிலையத்தில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் முதல்தர பெட்டியில் பயணித்த நபர் ஒருவர், டிக்கெட் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக பொருட்களை உடைத்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. ராகுல் சுனில் ரசால் என்ற நபர், ஒரு தோழி மற்றும்…

Read more

பட்ட பகலில் அதுவும் வேறொருவருடன் உல்லாசமாக இருந்த பெண்…! மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அடவிதேவுலபள்ளி மண்டலத்தில், கள்ளத்தொடர்பில் இருந்த ஆணையும், பெண்ணையும் கிராம மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயக்குனி தாண்டாவைச் சேர்ந்த ரமேஷ் என்றவர், மொலகாச்செர்லா…

Read more

“ஸ்கூலுக்கு போகும்போது பள்ளத்தில் விழுந்த 7 வயது மகள்”… தந்தையின் கண்ணீருக்கு செவி சாய்க்காத அதிகாரிகள்… நடு ரோட்டில் படுத்து பாசப் போராட்டம்… வைரலாகும் வீடியோ…!!!!!

கான்பூர் நகரின் பார்ரா-8 பகுதியில் வசிக்கும் ராகுல் என்ற இளைஞர், தனது பள்ளி செல்லும் 7 வயதுப் பெண் குழந்தை ஒரு பள்ளத்தில் விழுந்ததால் மிகுந்த வேதனையடைந்தார். தொடர்ந்து பலமுறை நகராட்சி அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பி மற்றும் கவுன்சிலர்களிடம் புகார் கொடுத்தும்…

Read more

மனைவியின் விபரீத ஆசையால் சீரழிந்த குடும்பம்… 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை… கள்ளக்காதலனுடன் கைது… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் 41 வயதான அல்பேஷ்பாய் காந்திபாய் சோலங்கி என்பவர், பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஜிலா. இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில், மனைவிக்கு நரேஷ்குமார் ரத்தோட் என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டு…

Read more

“நான் இங்கதான் வாடகைக்கு இருக்கேன் என்னை விட்டுருங்க”… வேலை தேடி இந்தியா வந்த நேபாள பெண்… திருட வந்ததாக நினைத்து தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

நேபாளத்தில் உள்ள போஹாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சரு மஹர் என்ற இளம் பெண் வேலைக்காக இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பரடரி பகுதி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வாடகைக்கு தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ஆம்…

Read more

ரூ.500 கொடுத்தா உடனே தரேன்..! அரசு ஹாஸ்பிடலில் மாணவரை மிரட்டிய டாக்டர்… ஒரு சான்றிதழுக்காக இப்படியா..? எவ்வளவு திமிர்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மாணவரிடமிருந்து மருத்துவ சான்றிதழுக்காக ₹500 லஞ்சம் கேட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் ‘Yamraj’…

Read more

மனநலம் பாதித்த பொண்ணுன்னு கூட பார்க்காமல்..? 8 மாத கர்ப்பம்… புரியாமல் தவிக்கும் 18 வயது இளம் பெண்… 3 பேர் கைது… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!!

மும்பை நகரத்தில் மனநல பாதிப்பு  கொண்ட 18 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இந்த கொடூர சம்பவம், சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளதால்…

Read more

அப்பப்பா..! வெளிய ரொம்ப ஹாட்டா இருக்கு… கடைக்குள்ள போய் ஜில்லுனு கொஞ்சம் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்… எலிகளின் அட்டகாசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நவி மும்பை நகரத்தில் உள்ள சீவுட்ஸ் நெக்சஸ் மாலில் செயல்படும் 7-Eleven கடையில் எலிகள் கட்டுசுதந்திரமாக சுத்தி, ஐஸ்கிரீம் பவுல்களுக்குள் ஏறி நேராக உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது. இந்த வீடியோ ஒரு வாடிக்கையாளர் எடுத்தது எனக் கூறப்படுகிறது. இவர்…

Read more

“உனக்கு என்ன விட உன் பொண்டாட்டி தான் பெருசா போயிட்டாளா?”…அடிக்கடி செல்போனில் பேசிய கள்ளக்காதலன்… ஆத்திரத்தில் அரக்கியாக மாறிய காதலி… கடைசியில் நடந்த கொடூரம்.!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பலியாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ஹரிஷ். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தொழில் ரீதியாக குரு…

Read more

திருடியதாக சந்தேகித்து 2 இளைஞர்களின் மீது தாக்குதல்… மக்கள் வெறிச்செயல்… முதல்வர் கடும் கண்டனம்… அசாமில் ஏற்பட்ட பரபரப்பு..!!

அசாம் மாநிலம் கோலாகாட் (Golaghat) மாவட்டத்தில் சாயன் சைகியா (15 வயது) மற்றும் கண்டு சாஹானி (17 வயது) என்ற இரண்டு இளைஞர்கள் மீது திருட்டு செய்ததாக சந்தேகித்த ஒரு கூட்டம், அவர்களை வெளியில் இழுத்து கொடூரமாக தாக்கியது. இந்த தாக்குதலின்…

Read more

“நான் கடவுளிடம் செல்கிறேன்”… அதிக பக்தியால் வந்த விளைவு… 5ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தில் ஹிமாயத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் ஜெயின். இவருக்கு பூஜா ஜெயின் (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது…

Read more

“தெய்வம் போல வந்துடீங்க சார்….” ரயிலில் ஏற முயன்ற நபர்…! நடைமேடையில் விழுந்து…! ஓடி வந்து காப்பாற்றிய காவலர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

புனே ரயில்நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பயணியின் உயிரை காவலர் ஒருவர் தைரியமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. சம்பவத்தின் முழு வீடியோவும் நடைமேடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபரங்களின்படி, புனே ரயில்நிலையத்தில் ஒரு பயணி, ரயிலை…

Read more

ஐயோ… யானை வருது…! “கொடூரமாக மிதித்து…” உயிர் தப்பிக்க ஓடிய வாலிபர்கள்…. அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டத்தின் பிரதாப்பூர் வனப்பகுதியில், தன் யானை குழுவிலிருந்து பிரிந்து தனியாக சுற்றி வந்த காட்டு  கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில்  நடமாடி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். சாலையில் நடந்து சென்ற சில வாலிபர்களை…

Read more

அதிவேகமாக வந்த பொலேரோ கார்…! “நடுரோட்டில் அலறியடித்து ஓடிய மக்கள்….” போதையில் பலர் மீது மோதிய டிரைவர்…. பதற வைக்கும் வீடியோ…!

உத்தரபிரதேச மாநிலம், நகரின் மெல்கெடி சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங் க் அருகே ஒரு பொலேரோ வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற பைக் ஓட்டுநர்கள், சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள், கடைக்குள் இருந்தவர்கள் என…

Read more

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்… திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

நாம் எவ்வளவுதான் சரியான உணவு முறைகளை பின்பற்றினாலும், தினமும் உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தாலும் எதிர்ப்பாராத விதமாக திடீரென ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதிலும் பெரியவர்கள் முதல்  குழந்தைகள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.…

Read more

“திருமணமாகி 8 மாதம் ஆகுது”.. 7 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவி… 5 மாதங்களாக தங்கையின் வீட்டில் தங்கியதால் ஆத்திரம்… துடி துடிக்க வயிற்றில் இருந்த குழந்தையோடு மனைவியை கொன்ற கொடூர கணவன்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் ரவிசங்கர் என்ற 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் சொப்னா என்ற 25 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது சொப்னா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

“10 வருஷத்துக்கு முன்பே கருத்தடை”… உயிருக்கு போராடும் ஒரே ஒரு மகன்… மீண்டும் கர்ப்பமாக நினைக்கும் 38 வயது பெண்… குழந்தையின் ஏக்கம் நிறைவேறுமா..? தாயின் கண்ணீர் கதை….!!!!

ஒரு பெண்மணி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக கருத்தடை செய்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக நினைக்கிறார். ஆனால் அது மிகவும் சிக்கலாக இருக்கும் நிலையில் அது குறித்த ஒரு செய்தியை தற்போது பார்ப்போம். “ஒரு தவறான முடிவு வாழ்நாள் முழுவதும்…

Read more

“இஸ்லாம் மதத்திற்கு மாறி என்னை திருமணம் செய்து கொள்”…‌ டார்ச்சர் செய்த காதலன்… மறுத்த காதலி.. துடிக்க துடிக்க கொடூரமாகக் கொன்ற கொடூரம்… வெடித்தது போராட்டம்…!!!!

மத்தியப் பிரதேசம் புர்ஹான்பூர் மாவட்டத்தின் நேபாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவ்ரா கிராமத்தில் ஒரு இளம் பெண் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு 11 மணியளவில்…

Read more

உங்கள அப்பான்னு சொல்றதே அசிங்கம்…! என் பிணத்தை தொடக்கூட உரிமையில்லை… சித்தியுடன் சேர்ந்து 16 வருஷமா. தினம் தினம் மரண வேதனை… 22 பக்க தற்கொலை குறிப்பு எழுதிவிட்டு தம்பியுடன் உயிரை விட்ட இளம் பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் கோவிந்த்புரா பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. உளவுத்துறைப் பிரிவில் பணியாற்றி வந்த அவினாஷ் மற்றும் அவரது தங்கை அஞ்சலி ஆகியோர் தங்களுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு…

Read more

அடேய்..! அது பாம்பு டா.. கழுத்தில் போட்டு… பெண் போலீசுக்கு உயிர் பயத்தை காட்டிய குடிமகன்… பரிதாபத்தோடு உயிருக்கு போராடும் காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரத்தில் குடிபோதையில் இருந்த பாம்பாட்டி ஒருவர், கையில் பாம்பை பிடித்துக் கொண்டு கடைகளில் புகுந்து, அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளார். தேநீர் குடித்து கொண்டிருந்த பொதுமக்கள் பாம்பைக் கண்டு பயந்தோடி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ…

Read more

மிரட்டிய கனமழை..! பயங்கர வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட நீர்மின் திட்ட அணை… தண்ணீருக்குள் பாய்ந்த டிப்பர் லாரி… பதற வைக்கும் வீடியோ…!!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மலானா-I நீர்மின் திட்டத்தில் உள்ள காஃபர் அணை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த அணையின் கீழுள்ள பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக,…

Read more

“அடிக்கடி 30 வயசு பொண்ணு வீட்டுக்கு போன 2 குழந்தைகளின் தந்தை”… தனிமையில் அடிக்கடி உல்லாசம்… பூச்சி மருந்து கொடுத்து பிணமாக்கிய கள்ளக்காதலி… பகீர் தகவல்…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் மதிராப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்சில் (வயது 38). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலாடு பகுதியைச் சேர்ந்த அதீனா (வயது 30) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்…

Read more

“ஜாலி…! இறந்த பிறகு விளையாட இடம் கிடைச்சிருக்கு….” திடீரென போராட்டத்தில் குதித்த பேய்கள்… மொத்தமா கிளம்பி வந்துட்டாங்க போல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள பெனாபட்டி தகன மைதானத்துக்குள் குழந்தைகளுக்கான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நகராட்சி நிறுவியுள்ளது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் விகாஸ் அகாடி (BVA) உறுப்பினர்கள் பேய்கள் வேடமணிந்து, வசாய் நகராட்சி…

Read more

அடப்பாவி..!! கார் ஓட்டுற இடமாடா இது..? ஒரு பக்கம் ரயில் இன்னொரு பக்கம் உயிர்… நடைமேடையில் குடி போதையில் கெத்து காட்டிய போதை ஆசாமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மீரட் கான்ட் ரயில் நிலையத்தில், நடைமேடையில் கார் ஓட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சம்பவத்தின் போது, ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த நபர் தனது காரை ரயிலுக்கு அருகே ஓட்டிய வீடியோ தற்போது…

Read more

Other Story