காலில் விழுந்து கெஞ்சிய காதலி…! “பால்கனி கம்பியில் தள்ளி கொடூரமாக தாக்கி….” அரக்கனாக மாறிய காதலன்…. பரபரப்பு வீடியோ…!!

கிரேட்டர் நொய்டா மேற்கு, கவுர் சிட்டி-2 பகுதியில் அமைந்துள்ள அம்ரபாலி கோல்ஃப் ஹோம்ஸ் சொசைட்டியில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 வயதான ஷிபு இக்பால் என்பவர், தனது காதலியைக் கடுமையாக…

Read more

“ராகிங் கொடுமையா, இல்லை தற்கொலையா”…? பகீர் கிளப்பும் குடும்பத்தினர்… மறுக்கும் பல்கலைக்கழகம்… கல்லூரி மாணவியின் மரணத்தில் அதிர வைக்கும் தகவல்..!!!

உத்தரகண்ட் மாநிலம் பீம்தாலில் உள்ள கிராஃபிக் எரா ஹில் பல்கலைக்கழகத்தில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த லக்னோவைச் சேர்ந்த மாணவி வாசவி தோமர் (வயது 21), கடந்த புதன்கிழமை தனது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பல்கலை…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… பல ஆண்களை வளைத்து போட்ட 25 வயது பெண்… நேரடி உறவில் பெண்களை குறி வைத்து குற்றம் சொன்ன பிரபல சாமியார்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேசம் பிருந்தாவனத்தில் நடைபெற்ற சொற்பொழிவில் மத பேச்சாளர் அனிருத்தாச்சார்யா வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறியதாவது, “இன்றைய 25 வயது பெண்கள் ஏற்கனவே பல ஆண்களுடன் இருந்திருப்பார்கள். இவர்கள் தூய்மையானவர்கள் அல்ல;  மரியாதைக்கு தகுதியற்றவர்கள்.” இந்த கருத்துகள்…

Read more

“ஸ்கூலுக்கு போன சிறுமி”… ரவுண்டு கட்டிய தெரு நாய்கள்… விரட்டி விரட்டி கடித்து… நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மும்பைக்கு அருகிலுள்ள உல்ஹாஸ்நகர் முகாம் எண் 5 பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை தெருநாய்கள் துரத்திய அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளிப் பையை சுமந்து சென்ற அந்த சிறுமி மீது, ஐந்து முதல் ஆறு தெருநாய்கள் கடிக்க பாய்ந்தது. இந்த சம்பவம்,…

Read more

இளம்பெண்ணை அந்த மாதிரி நினைத்து கம்பத்தில் கட்டி வைத்த வாலிபர்கள்..!! கையெடுத்து கும்பிட்டும் இரக்கமே காட்டல… மனசாட்சியே இல்லாமல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசம், பரேலியில் மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில், ஒரு பெண்ணை திருடி என தவறாக சந்தேகித்து பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோவில், அந்த பெண்…

Read more

“NO ஹெல்மெட் NO பெட்ரோல்”.. ரூ.20-க்கு பெட்ரோல் பங்க் அருகே ஹெல்மெட் வாடகை… ஜோராக நடக்கும் விற்பனை… ஜஸ்ட் 5 நிமிஷத்துக்கு மட்டும் தான்… புது பிசினஸை தொடங்கிய வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆஷீஷ் சிங் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த புதிய விதி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.…

Read more

“வீட்டில் எனக்கு உப்பில்லாத காய்கறி… இங்க சொகுசா காதலியுடன் சாப்பிடுறியா…?” நரோட்டில் கணவரை கிழித்தெறிந்த மனைவி…. கள்ளக்காதலியை அடித்து, உதைத்த இளம்பெண்…. பரபரப்பு வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையோர உணவகத்தில், தனது காதலியுடன் பருப்பு மக்கானி சாப்பிட்டு மகிழ்ந்துக் கொண்டிருந்த கணவரை அவரது மனைவி திடீரென அங்கு வந்து கையும் களவுமாக பிடித்துள்ளார். “வீட்டில் உப்பில்லாத…

Read more

FLASH: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உடல்நிலை கவலைக்கிடம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிறுநீரக பாதிப்பால் ஜூன் மாதமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read more

“ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கிய பயணிகள்”… கீழே நின்று கம்பால் அடித்த வாலிபர்கள்… ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்… வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிய பயணிகளை சில இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குச்சிகளால் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

ஐயா என்னை விட்டுருங்க…! கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுத நபர்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர்…? அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக வைரலாகியுள்ள ஒரு காணொளியில், காவல் நிலையம் போன்ற இடத்தில் போலீஸ் சீருடை அணிந்த ஒருவர், தோல் பெல்டால் ஒருவரை இரக்கமின்றி அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த…

Read more

பக்கத்து வீட்டு காரன் மீது அடங்காத மோகம்…! ஓடிப்போன மனைவியை அழைத்து வந்த கணவன்… தீராத ஆசையால் வாயிலிருந்து வந்த வார்த்தை.. உயிரை விட்ட தந்தை.. பரிதவிப்பில் 4 குழந்தைகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபாத் கோட்வாலி பகுதியில் பரிதாபமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நான்கு குழந்தைகளின் தந்தையான சர்வேஷ் என்ற நபர், தனது மனைவியின் துரோக உறவால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டு வேலை…

Read more

கடைசி நொடி வரை நண்பர்களுடன்….! “300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு…” செல்பி எடுக்க முயன்று கீழே விழுந்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!

ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் மவுண்ட் அபுவில், ஹனுமான் கோயில் அருகே செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணி உயிரிழந்தார். அகமதாபாத்தைச் சேர்ந்த 3 நண்பர்களுடன் மவுண்ட் அபுவை பார்வையிட வந்த 29 வயதான விபின் படேல், கோயில் அருகே 300 அடி…

Read more

இதெல்லாம் ரொம்ப அநியாயம்…! “அச்சத்தில் உறைந்த வாலிபர்…” சட்டென அறைந்த பயணி…. பதற்றத்தில் விமான ஊழியர்கள்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில்  பயணத்தின் நடுவே ஒரு வேதனைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவர் அதிக அச்சம்  காரணமாக கவலையில் இருந்தபோது, அருகில் இருந்த மற்றொரு பயணி  அவரை அடித்துள்ளார். இந்த சம்பவத்தை ஒரு பயணி வீடியோ…

Read more

கள்ளக்காதலியுடன் ஹோட்டலில் கணவர்…! “பின் தொடர்ந்து வந்து வசமாக பிடித்த மனைவி….” நடுரோட்டில் அடித்து, உதைத்து சண்டை…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓட்டலின் வெளியே பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. ஒரு திருமணமான ஆண், தனது காதலியுடன் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். இவரது நடத்தை குறித்த சந்தேகத்தில் இருந்த மனைவி, சந்தையில் இருக்கும் போது கணவரை…

Read more

ரூ.15,000 தான் சம்பளம்…! “ஆனா 24 வீடுகள், 350 கிராம் தங்கம்….” தலைசுற்றி போன அதிகாரிகள்…. 30 கோடி சொத்து சேர்த்த ஊழியர்….? பரபரப்பு சம்பவம்….!!

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் செயல்படும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (KRIDL) என்ற அரசு நிறுவனத்தில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய கலகப்பா நிடகுண்டி என்பவர் ரூ.15,000 மாத சம்பளம் பெறுகிறார். ஆனால் அவரிடம் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.30 கோடிக்கும்…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! இன்று வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 20-வது தவணை இன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தகுதி உள்ள விவசாயிக்கும் 2000 ரூபாய் பணம் நேரடியாக…

Read more

“பெண்கள், சிறுமிகளை மரத்தில் கட்டி வைத்த வாலிபர்…” முடியை பிடித்து இழுத்து, குச்சியால் அடித்து அரங்கேறிய கொடூரம்…. பேய் விரட்டுவதாக கூறி அட்டூழியம்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் டாமோ மாவட்டம் ஹடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி கிராமத்தில், மூடநம்பிக்கையின் பெயரில் நடத்திய கொடூரச் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் தாந்த்ரீகர் என்று கூறப்படும் ஒரு இளைஞர், பெண்கள் மற்றும் சிறுமிகளை மரத்தில் கட்டி…

Read more

அடேங்கப்பா…! ஒரே நொடி போதும்…! மின்னல் வேகத்தில் ரொட்டி சுட்டு அசத்தும் வாலிபர்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ரொட்டி சுடும் வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சமையல்காரர் மிகவும் வேகமாகவும் வித்தியாசமான முறையிலும் ரொட்டியை சுடுகிறார். ரொட்டி சுடும் வேகத்தையும், அவர் செய்யும் நுட்பத்தையும் பார்த்து மக்கள் திகைத்து…

Read more

காதலனுடன் போனில் ஏற்பட்ட சண்டை… கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்த இளம்பெண்… அதிர்ச்சியில் உறைந்த தோழி… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண் சுமித்ரா பிரமாணிக். இவர் சம்பவ நாளன்று தனது தோழியுடன் கர்காய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமித்ரா தனது காதலனுடன் மொபைல் போனை…

Read more

“டீச்சரின் அடங்காத ஆசை”… 8 வாலிபர்களை திருமணம் செய்தும் பத்தல.. 9-வது கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டாங்க.. பெண்ணின் அடங்காத மோகத்தால் பறிபோன பணம்… மீண்டும் ஒரு கல்யாண ராணி சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த சமீரா பாத்திமா என்பவர், தனது திருமணங்களை வணிகமாக மாற்றி பலரை ஏமாற்றி பணத்தை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியையாக பணியாற்றி வந்த சமீரா, இதுவரை 8 ஆண்களை திருமணம் செய்து…

Read more

நவராத்திரி துர்க்கை பூஜை… ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு.. மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!

நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இரண்டுமே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் ஆகும். அதாவது நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வெவ்வேறு வடிவங்களில் வழிபாடு செய்வர். அந்த பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகள் வெகு சிறப்பாக நடத்தப்படும்.…

Read more

துணை ஜனாதிபதி தேர்தல்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜகதீப் தன்கர் தனது பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவரது உடல்நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல்…

Read more

என்ன கொடுமை சார் இது..! டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நாய்.. ஒருவேளை காரை அதுதான் ஓட்டுதோ..? அதிர்ந்த பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!

மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள லோகண்ட்வாலா பிரதான சந்தையில் நேற்று மிகவும் விசித்திரமான ஒரு காட்சி மக்கள் கவனத்தை ஈர்த்தது. பரபரப்பான சந்தையில் போக்குவரத்து நெரிசலுக்கிடையே, ஒரு சிவப்பு நிற கார் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அதிசயம் என்னவென்றால், காரின்…

Read more

“பணம் கொடுக்கலைன்னா போட்டோவை வெளியிடுவேன்”… தொடர் மிரட்டலால் மனம் உடைந்த 25 வயது மாணவி…தனது கையில் எழுதிவைத்துவிட்டு விபரீதம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டெஹ்ரா மில்க் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி (வயது 25) என்ற டிஜிடி படித்து வந்த மாணவி, கடந்த சில நாட்களாக ஒருவர் வழியாக மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு துன்புறுத்தலால் அதிக மன…

Read more

அடப்பாவமே…!! “ஆக்ரோஷமாக சண்டை…” ஒரே நிமிடத்தில் டீ கடையை நொறுக்கிய காளைகள்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியில், 2  காளைகள் திடீரென சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தின. சாலையோரம் சண்டைபோட்ட அந்த காளைகள், சில நிமிடங்களில் அருகிலிருந்த டீ கடையிற்குள் பாய்ந்து, அங்கிருந்த மேசைகள், நாற்காலிகள், பொருட்கள் அனைத்தையும் நொறுக்கின. இந்த…

Read more

தீராத ஆசை…! “பெண் அதிகாரியின் வீட்டில் நிர்வாணமாக நின்று…” தாசில்தாரை துடைப்பதால் அடித்து விரட்டிய தாய்…. பரபரப்பு பின்னணி…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம்வகாடு தாலுகாவில் தற்போது தாசில்தாராக பணியாற்றி வருபவர்  ராமையா. இவர் முன்பு பெல்லக்கூர் தாலுகாவில் பணியாற்றியபோது, அங்குள்ள ஒரு பெண் கிராம வருவாய் அதிகாரியுடன் (VRO) பேசினார். அப்போது அவர் மீது ஆசை வைத்த ராமையா, பலமுறை…

Read more

“எனக்கு உதவி பண்றீங்களா…?” நைசாக பேசி அழைத்த முதல் மனைவி…! அடித்து, உதைத்து கை கால்களில், மின்கம்பியை சுற்றி மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரம்…. பகீர் பின்னணி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டம் அதௌரா கிராமத்தில், கடந்த ஜூலை 29ம் தேதி, ஒரு வீட்டில் அரைநிர்வாண நிலையில் 40 வயது மனோஜ் குப்தா என்ற நபரின் சடலம் கிடைத்தது. அந்த வீடு அவரது முதல் மனைவி பார்வதி குப்தாவுக்கு சொந்தமானது. …

Read more

சின்ன விஷயத்துக்கு இப்படியா…? பள்ளிக்குள் புகுந்த வாலிபர்…! “மாணவனை பலமுறை கத்தியால் குத்தி….” பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஆதர்தால் பகுதியில் அமைந்துள்ள சிம்பாய்சிஸ் பள்ளியில், ஒரு மாணவன் மீது கத்தியுடன் வெறித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் துணியை கட்டி, அடையாளம் தெரியாமல் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞர், மாணவனை நேரடியாக…

Read more

“அவர் அப்பா மாதிரிங்க….” இன்ஸ்பெக்டரின் இடமாற்றம்…. கண்ணீர் விட்டு அழுத சக போலீசார்…. அப்படி என்ன செய்தார்…? வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியாவில் உள்ள சதார் கோட்வாலியில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் யோகேந்திர பகதூர் சிங், சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியாவிடை நிகழ்ச்சியில், போலீசாரிடையே உணர்ச்சி பொங்கும் சூழ்நிலை உருவானது. கடுமையான பணிநெறி மற்றும் கட்டுப்பாட்டுக்காக பெயர் பெற்ற யோகேந்திர சிங்,…

Read more

செவிலியரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…2 குழந்தைகளை தீ வைத்து கொளுத்திய கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அதில் ஷோபா தேவி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு லாலன் குமார் குப்தா என்ற கணவர் உள்ளார். மேலும் இவர்களுக்கு அஞ்சலி, அன்ஷ் என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

வீடியோ: தொடரும் அதிர்ச்சி…! நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென சுருண்டு விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், ஜெப்டோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் டெலிவரி பாய் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தன்று, நிறுவனத்தின் கடைக்கு வெளியே உள்ள ஒரு நாற்காலியில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென  கீழே விழுந்தார். உடனடியாக…

Read more

இனி சிறிய மின்விசிறி…! ஐஐடி ஹாஸ்டலில் தற்கொலைகள்…! மாணவர்களை காப்பாற்ற புது யோசனை…. அடுத்தடுத்த திட்டங்கள்…!!

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூரில், மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதை தடுக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் பல மாணவர்கள் தங்களது ஹாஸ்டல் அறைகளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ஹாஸ்டல்…

Read more

ஓடிக்கொண்டிருந்த ரயில்….!! ரயில்வே கேட்டை தாண்டி போதையில் தள்ளாடியபடி சென்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்…. அடுத்து என்னாச்சு தெரியுமா…? பரபரப்பு வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மது குடித்து தள்ளாடியபடி நடந்து சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லம்புவா காவல் நிலையத்தில் பணியாற்றும் ஷ்யாம் குமார் சிங் என்பவர் ஒரு போலீஸ்காரருடன் ஹெல்மெட் அணியாமல்,…

Read more

வாக்குகளை திருடுறாங்க….! “எங்ககிட்ட ஆதாரம் இருக்கு…”அந்த அணுகுண்டு வெடிக்கும் போது தேர்தல் ஆணையமே காணாமல் போகும்…. ராகுல் காந்தி காட்டம்…!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குகளை திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான 100 சதவீத ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல…

Read more

FLASH: செப் 9-ஆம் தேதி குடியரசு துணை தலைவர் தேர்தல்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு ஆகஸ்ட் 25…

Read more

வகுப்பறையில் துர்நாற்றம்….! 8 வயது மாணவனின் அந்தரங்க உறுப்பில் ஸ்பிரே அடித்த ஆசிரியர்…. பள்ளியை இழுத்து மூடிய அதிகாரிகள்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை அருகே உள்ள நல்லசோபாரா பகுதியில் செயல்படும் ஹோவர்ட் இங்கிலீஷ் பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியின் ஆசிரியை நிதா நிசாவுத்தீன், வகுப்பறையில் கெட்ட வாசனை வருகிறது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, 8…

Read more

31 லிட்டர் பெட்ரோல் போட்ட நபர்…. “பைப்பை காரோடு இழுத்து சென்று…” பணம் கொடுக்காமல் தப்பி சென்ற பரபரப்பு சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேசம், ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வியாழக்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த ஓட்டுநர், தனது வாகனத்தில் 31 லிட்டர் பெட்ரோலை நிரப்பிய பிறகு பணம் செலுத்தாமல், பங்க் பைப் முனையை இழுத்து…

Read more

சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..! இன்று முதல் புதிய பயண அட்டை… இனி CMRL பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மெட்ரோ ரயிலின் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. நாடு முழுவதும் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் தினசரி…

Read more

“வீட்டுக்குள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 2 குழந்தைகள்”… ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் அந்தக் கோலத்தில் கண்டு கதறிய பெற்றோர்… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

பீகாரின் பாட்னா மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதியில் 15 மற்றும் 10 வயதுடைய இரு மைனர் சகோதரர்கள் – அஞ்சலி குமாரி மற்றும் அன்ஷுல் குமார் ஆகியோர், தங்களது வீட்டுக்குள் எரிந்த நிலையில் சடலங்கலாக கிடந்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

“திருமணமானவருக்கு சிறுமியின் மீது வந்த ஆசை”… பட்டப் பகலில் வீட்டிற்குள் நுழைந்து கட்டி போட்டு பலாத்காரம்.. தடுக்க வந்த பாட்டியை கட்டிலில் கட்டி வைத்து… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் மாவட்டம் செரிடல் பகுதியில் உள்ள கினி மொஹல்லாவைச் சேர்ந்த ஹீராபாய் சவுத்ரி (வயது 70), தனது இரண்டு பேத்திகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“டியூஷன் போன புள்ள இன்னும் வீட்டிற்கு வரல “.. தேடி அலைந்த பெற்றோர்… ரூ.5 லட்சம் கேட்டு வந்த போன் கால்.. பூங்காவில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்…!!!!

பெங்களூருவில் உள்ள கக்கலிபுரா சாலையில் வெறிச்சோடிக் கிடந்த இடத்தில், 13 வயது சிறுவன் ஒருவரின் எரிக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீஷ்சித் எனும் சிறுவன், கிறிஸ்ட் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் புதன்கிழமை மாலை…

Read more

அடக்கொடுமையே..! 13 வயதான 8-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது ஆசிரியர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கண்டி வாடாவில் எட்டாம்…

Read more

மிருகமாக மாறிய கணவன்..! மனைவியின் பலமுறை வயிற்றில் எட்டி உதைத்து… மாமியார் தொல்லையும் தாங்க முடியல… உயிர் பயத்தில் பிணமான கர்ப்பிணி பெண்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், குடும்ப வன்முறை காரணமாக ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஃபசீலா (வயது 23), தனது கணவர் நௌஃபல் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த…

Read more

இன்று முதல் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே…! இனி 90 வினாடிகளில் 3 முறை மட்டும்தான் இதையும் செய்ய முடியும்…. யுபிஐ விதிகளில் வந்தது புதிய மாற்றம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர்…

Read more

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…” டிக்கெட் வாங்க நீண்ட வரிசை…. 15 நிமிஷம் கண்டுக்காமல் போன் பேசிய ஊழியர்…. எரிச்சலடைந்த மக்கள்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

கர்நாடக மாநிலம் யாத்கிர் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் பெற பயணிகள் காத்திருந்த போது நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் கிளார்க் சி. மகேஷ், தனது பணியை புறக்கணித்து 15 நிமிடத்துக்கும் மேலாக தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் மூழ்கியிருந்தார். இந்த நேரத்திலும்,…

Read more

மனமுருகி சாமி கும்பிட்ட நபர்….! அடுத்த நொடியே கிரேன் ரூபத்தில் வந்த எமன்…. கண்டுக்காமல் சென்ற மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

குஜராத் மாநிலம் கச்ச் மாவட்டத்தில் உள்ள ரோகடியா ஹனுமான் ஜீ கோயிலில் நேற்று மாலை பயங்கர விபத்து ஒன்று நடைபெற்றது. தரிசனம் செய்துவிட்டு கோயில் வெளியே நின்று கொண்டிருந்த 55 வயதான உமேத்பாய் ஜாலேந்திர்பாய் ஜாலா என்பவர் மீது, வேகமாக வந்த…

Read more

திக் திக்…! “நாகப்பாம்பு முன்பு டான்ஸ்….” அப்படியே கழுத்தில் போட முயன்ற வாலிபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. திகிலூட்டும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர், ஆபத்தான நாகப்பாம்பின் அருகே மிக எளிதாக நடனம் ஆடத் தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து அவர் அந்த பாம்பை கையில் எடுத்துக் கழுத்தில் சுருட்ட முயன்ற போது, நாகப்பாம்பு திடீரென திரும்பி…

Read more

விவசாய நிலத்தில் மின்னிய பொருள்…! பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…! பொக்கிஷத்தால் ஒரே நாளில் லட்சாதிபதி ஆன சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் உழுது கொண்டு இருந்தார். அப்போது அவர் வயலில் ஏதோ ஒரு பொருள் மின்னுவதை கண்டார். பின்பு அதை கையில் எடுத்து பார்த்த அவருக்கு அது வைரம் என தெரிய வந்தது.…

Read more

முன்னாள் முதலமைச்சரின் ஆட்சிக் காலத்தில் ஊழல்… ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கைது… பண்ணை வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்…!!

ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் பெரிய அளவிலான மதுபான ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு…

Read more

கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு… விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நடிகை… போலீஸ் விசாரணை…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த நந்தினி காஷ்யப் என்பவர் ருத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பையும், வசூல் ரீதியாக பெரும் வெற்றிகளையும் பெற்றது. இந்த நிலையில் இவர் கவுகாத்தி…

Read more

Other Story