தடையை மீறி கூட்டம் கூட்டி சாகச வீடியோ முயற்சி… ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது… கர்நாடகாவில் பரபரப்பு…!!

ஜெர்மனியின் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் யூனஸ் ஸாரோ. இவர் சாகச வீடியோக்கள் மூலம் பெரும் பிரபலமானார். தற்போது 20 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்ச் தெருவில் சாகச வீடியோ எடுக்க போவதாக இன்ஸ்டாக்ராமில்…

Read more

டிஜிட்டல் அரஸ்ட்… பெண் மருத்துவரிடம் 3 மாதத்தில் ரூ. 19 கோடி மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

சமீப காலங்களாக டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் பல ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூபாய் 19 கோடியை இழந்துள்ளார். அதாவது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

ஆண் பாம்பு இறந்த அதே வீட்டில் வந்த பெண் பாம்பு… நாக பஞ்சமி தினத்தில் பழிவாங்கும்… பீதியில் பொதுமக்கள்..வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேசம், எட்டா மாவட்டம் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரௌதியா கிராமத்தில் நடந்த இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாவன் மாதத்தில், பிரவேஷ் தீட்சித் என்பவரின் வீட்டில் தற்செயலாக ஒரு ஆண் பாம்பு இறந்தது. இதனையடுத்து,…

Read more

மருத்துவத்துறையில் புதியதோர் கண்டுபிடிப்பு… உலகிலேயே புதிய வகை ரத்தம் கொண்ட பெண்…!!

உலகில் ஒவ்வொரு நாளும் புதிதாக அதிசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும்  மருத்துவத்துறையில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் அது மக்களுக்கு மிகபெரிய ஆச்சர்யமாக திகலும். பொதுவாகவே மனித உடலில் உள்ள ரத்தத்தின் வகைகளான O, A, B, AB பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்…

Read more

தென்னிந்திய பகுதிகளுக்கு புதிய ராணுவ தளபதி… நாளை பொறுப்பேற்பு… இந்திய ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கு புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி. ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1987 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டால்லியனில்…

Read more

“இது இருந்தாதான தாமதா வந்தது தெரியும்…” கல்லூரியில் திருடிய மணி… 28 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவில் அமைந்துள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 1996 -ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் படிக்கும் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள்…

Read more

ரீல்ஸ்காக ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கிய இளைஞர்கள்… சில மணி நேரத்திலேயே அதிரடி காட்டிய ஆர் பி எப்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பீகாரின் நாக்ரி ஹால்ட் அருகே ரயிலில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு இளைஞர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், ரயில்வே பாதையின்…

Read more

மீண்டும் ஒரு பயங்கரம் ..!! கர்ப்பிணி மனைவியை உதைத்து, கையை உடைத்து…. வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பி உயிரை விட்ட இளம்பெண்…. பகீர் சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் வெள்ளாங்குலத்தில் ஜூலை 29 அன்று, 23 வயதான ஃபஸீலா என்ற இளம்பெண் தனது கணவனின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ஃபஸீலா, மரணத்திற்கு முன்…

Read more

இதெல்லாம் ஓவரா இல்லையா…? ஒரு ஸ்கூட்டியில் 7 பேர் அட்டகாசம்….! பெற்றோரை பிடித்து ரூ.21,500 அபராதம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

ஓடிசா மாநிலம் சம்பல்பூரில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 சிறுவர்கள் ஒரே ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட் இல்லாமல் ஆபத்தான முறையில் சாலையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பவம் தனுபலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

அடக்கடவுளே..! தொடரும் ஜிம் மரணங்கள்… உடற்பயிற்சி செய்த வாலிபர் நொடியில் சுருண்டு விழுந்து மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…

கொச்சி  அருகே உள்ள முலந்துருத்தியில் ஜிம்மில் பயிற்சி செய்யும் போது 41 வயது ஆண் ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இறந்தவர் ராஜு சலப்புரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முலந்துருத்தி பேரும்பிள்ளி பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் புதன்கிழமை…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை…ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள்… ஆபத்தான ஸ்டண்ட்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ஓடிசா மாநிலம் சம்பல்பூரில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 சிறுவர்கள் ஒரே ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட் இல்லாமல் ஆபத்தான முறையில் சாலையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் தனுபலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

கனமழை வெள்ளம் உருண்டோடி வந்த பெரிய பாறை… நொறுங்கிய ராணுவ வாகனம்…2 வீரர்கள் பலி.. 3 வீரர்கள் படுகாயம்… காஷ்மீரில் பரபரப்பு..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் துர்புக் நகரில் ராணுவ வாகனம் மீது பாறை ஒன்று விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துர்புக் நகரில் இருந்து சோங்டாஷ் பகுதியை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கனமழை காரணமாக பெரிய…

Read more

“பள்ளி மாணவன் மீது 35 வயது ஆசிரியைக்கு வந்த விபரீத ஆசை”… வீடியோ காலில் அரை நிர்வாண கோலம்… உறைந்து போன பெற்றோர்… நீங்களே இப்படி செய்யலாமா…?

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் அரை நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் பேசிய சம்பவம் பரபரப்பை…

Read more

“மகளையும் பேரனையும் மருமகன் வீட்டிற்கு அழைத்து சென்ற மாமியார்”… பிணமாக்கி வீட்டில் புதைத்து வாழை மரம் நட்ட கொடூர கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பெஞ்ச் மாவட்டத்தில் தேபாஷிஷ் பத்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சோனாலி தலில் (23) என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

அதிசயம் ஆனால் உண்மை…! உலகில் யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம்… இந்திய பெண்ணுக்கு 10 மாத ரத்த பரிசோதனையில் தெரிந்த ஆச்சரிய தகவல்..!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர், இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்தம் பொதுவான O Rh+ வகையாக இருந்தும், அந்த வகையைச் சேர்ந்த எந்த ரத்த யூனிட்டுகளும் பொருந்தவில்லை…

Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராப் பாடகர்…! இன்ஸ்டாகிராமில் பழக்கம்….! 5 முறை இளம்பெண்ணை பலாத்காரம் செய்து….? பரபரப்பு சம்பவம்….!!

மலையாளத்தில் ராப் பாடகரான ஹீரந்தாஸ் முரளி, மேடைப்பெயர் ‘வேதன்’. இவர் மீது இளம்பெண் மருத்துவர் ஒருவர்  பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். 30 வயதான வேதன் திருச்சூரைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்ணின் புகாரின் அடிப்படையில், இருவரும்…

Read more

“எழுத்து சரியா இல்ல…” 3- ஆம் வகுப்பு மாணவனின் கையில் மெழுகுவர்த்தி காட்டி சூடு வைத்த டியூஷன் ஆசிரியர்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுவன்….. பரபரப்பு சம்பவம்…!!

மும்பை நகரின் மலாட் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஜே.பி டெக்ஸ் குடியிருப்பில் நடத்தப்பட்ட டியூஷன் வகுப்பில் ஒரு பேராசிரியையின் கொடூர செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ரஜ்ஷ்ரீ ரதோர் என்ற தனியார் டியூஷன் ஆசிரியை, எழுத்து மோசமாக இருப்பதை…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய மலேகான் குண்டுவெடிப்பு சம்பவம்…. பாஜக முன்னாள் எம்பி உட்பட 7 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

நாட்டையே உலுக்கிய பயங்கர மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளிவருகிறது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய குண்டு…

Read more

பயனர்கள் கவனத்திற்கு…! நீங்க G pay, Phone pay, Pay tm பயன்படுத்துகிறீர்களா..? நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர்…

Read more

நாட்டையே உலுக்கிய குண்டுவெடிப்பு வழக்கு..! முன்னாள் பாஜக எம்.பி, முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் கைது… 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகிறது…!!!!

நாட்டையே உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளிவருகிறது. அதாவது மகராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய குண்டு வெடித்தது.…

Read more

10 வருட காதல்…!! “ஹோட்டல் அறையில் அடிக்கடி உல்லாசம்….” காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன்…. பரபரப்பு பின்னணி…!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் நடைபெற்ற ஐசிஐசிஐ வங்கி ஊழியரின் கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷீபா என்ற பெண், ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்து வந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக தீபக் என்ற நபரை காதலித்தார். இருவரும் அடிக்கடி ஹோட்டலில் அறை…

Read more

10-ஆம் வகுப்பு மாணவன் மீது ஆசைப்பட்ட 35 வயது ஆசிரியை…! “செல்போன் அழைப்பில் அரை நிர்வாணம்…” ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ந்த தாய்…. பரபரப்பு பின்னணி…!!

மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபர்கைரனே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் 35 வயதான பெண் ஆசிரியர் ஒருவர், தனது பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவனுடன் முதலில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர்…

Read more

இரவில் ஒளிரும்…! ட்ரோன்கள் பறப்பதாக நினைத்து பீதியடைந்த மக்கள்….! புறாக்களை வைத்து திட்டம் போட்ட வாலிபர்கள்…. பகீர் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரங்களில் வானத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒளிரும் ட்ரோன் பறக்கிறது என்ற வதந்தி பல்வேறு பகுதிகளில் பரவி வந்த நிலையில், மக்களிடையே பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது. இந்தச்…

Read more

எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா….! “பிச்சை எடுத்து ரூ.3000 வரை சம்பாதிக்கிறேன்… ஆனா என் 2 மனைவிகளும்….” வினோதமான புகாருடன் கலெக்டரிடம் வந்த நபர்…. கடைசியில் என்னாச்சு தெரியுமா….?

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பிச்சைக்காரர் ஒருவர் கலெக்டரிடம் வந்தபோது, அவர் அளித்த புகார் அதிகாரிகளை மட்டுமல்ல, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒரு…

Read more

வேலை நேரத்தில் ரீல்ஸ் பார்த்த பெண்…! “நீ ஜெயிலுக்கு போறியா…?” திட்ட அதிகாரியை மிரட்டி அட்டூழியம் செய்த இளம்பெண்…. வைரலாகும் வீடியோ….!!

அலுவலகத்தில் வேலை செய்யும் நேரத்தில் மொபைலில் ரீல்ஸ் பார்த்ததற்காக மேல் அதிகாரி ஒருவர் எச்சரித்ததையே காரணமாகக் கொண்டு, அந்த அதிகாரியை மிரட்டிய ஒரு பெண் ஊழியரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் உள்ள அவரது…

Read more

திடீர் திருப்பம்…! மனைவி ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறிய கணவர்…. சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த பரபரப்பு தகவல்கள்….!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள குர்ஜாபூர் தடுப்பணை அருகே நடந்த ஒரு சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், ஒரு கணவர் புகைப்படம் எடுப்பதற்காக அழைத்த மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் குறித்த…

Read more

“பள்ளி சீருடையில் 15 வயது சிறுமி…” வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற மர்ம நபர்…. பள்ளிக்கு வெளியே பகீர் சம்பவம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள மதர் தெரசா பள்ளிக்கு வெளியே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடன், காரில் வந்த ஒருவர் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்…

Read more

பெரும் நிலச்சரிவு…! விபத்தில் சிக்கிய லாரி…. துடிதுடித்து பலியான டிரைவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலும் சில நாட்களுக்கு முன்பாகவே  பருவமழை தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, நில அதிர்வுகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.‌ இந்த நிலையில் மூணாறில் பெய்து வரும் தொடர் கன மழையினால் இரண்டு பெரிய…

Read more

“விவாகரத்து கேட்ட மனைவி…” நீதிமன்ற வளாகத்தில் மகள் கண்முன்னே துடிதுடிக்க கொன்ற கணவர்…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!

உத்திர பிரதேச மாநிலம் பஹ்வால் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகள் உள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் தினமும் தனது மனைவியுடன்…

Read more

ஆற்றில் கடும் வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை… உயிர் பிழைக்க செய்த செயல்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் சீறிப் பாய்கிறது. இந்நிலையில் அதிரப்பள்ளி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் காட்டு யானை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை… வயலில் கிடைத்த வைரக்கல்… ரூ.13 லட்சத்திற்கு விற்ற விவசாய பெண்..!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அருகே ஜிகவா சிந்தில்கொண்டா பகுதியில் உள்ள ஒரு பெண் விவசாயி, சமீபத்தில் தனது நிலத்தில் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலத்திலிருந்து மின்னும் வகையில் ஒரு சிறிய கல் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அது…

Read more

சமாதானத்திற்கு சென்ற தாய்…! மனைவி, மாமியாரை கொன்று அதே இடத்தில் வாழைக்கன்றை நட்டு வைத்த வாலிபர்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஒடிசாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மயூர் பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேபாஷிஷ் பத்ரா. இவரது மனைவி சோனாலி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால்…

Read more

நவம்பரில் பூமிக்கு வரும் ஏலியன்கள்…? “700 கோடி ஆண்டுகள் பழமை….” விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்…!!

மனிதர்களுக்கு நீண்ட காலமாகவே மர்மமாகவே இருந்து வரும் ஏலியன்கள் உண்மையில் உள்ளனவா? என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்தில் பூமியை நோக்கி வருகின்ற மர்ம விண்வெளி பொருள் தான் அந்த சந்தேகத்திற்கு காரணம்.…

Read more

“கனமழையால் வெள்ளத்தில் நிலக்கரி அடித்து சென்றிருக்கலாம்”… காணாமல் போன 4000டன் நிலக்கரி… அமைச்சர் வினோத விளக்கத்தால் அதிர்ச்சியில் மக்கள்..!!

மேகாலயா மாநிலத்தின் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள 2 நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை…

Read more

அறைக்கு அழைத்து சென்ற அதிகாரி…! எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியருக்கு பாலியல் தொல்லை…. போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்… பரபரப்பு சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில், நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வரும் நானு ராம் சவுத்ரி என்பவர் மீது தனக்கு கீழ் பணியாற்றும் நர்சிங் பெண் உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடும் புகார் எழுந்துள்ளது. சம்பவத்தன்று இரவு,…

Read more

“வாக்குமூலம் கொடுக்கிறாங்களா இல்ல, மனப்பாடம் பண்ணி பேசுறாங்களா?”… வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி… ஆங்கிலத்தில் பேசிய வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலம் ஜமுய் நகரைச் சேர்ந்த காதல் ஜோடி ஒருவர், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஓடி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்…

Read more

பாம்பாட்டியிடம் ரீல்ஸ் எடுக்க பாம்பை பிடிங்கிய இளைஞர்… நாக பஞ்சமி தினத்தில் ஏற்பட்ட விபரீதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நாக பஞ்சமி தினத்தில் நடந்த ஒரு வீடியோ ரீல் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவுரையா மாவட்டம் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள தயால்பூர்-பிகாம்பூர் பகுதியைச் சேர்ந்த 23…

Read more

“ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தமா 18 லட்சம்…” துப்பாக்கி முனையில் நகை பணம் கொள்ளை… மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த கன்னையா லால் என்பவர் மாகடி சாலையில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று  இரவு 8.30 மணி அளவில் கடையில் வேலை பார்க்கும் நபர் கடை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து…

Read more

பாத்ரூமில் உஷ் உஷ் சத்தம்…! சட்டென எட்டி பார்த்த ராஜநாகம்…. ஷாக்கான உரிமையாளர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டம் மகேஷ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோத் பகத் என்பவரின் வீட்டில் நடந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் கழிப்பறை கோப்பையில் இருந்து 5 அடி நீளமுள்ள விஷ நாகப்பாம்பு ஒன்று வெளியே வந்தது.…

Read more

டேங்கர் லாரியில் துர்நாற்றம்…!! “ரகசிய அறையில் 3 பசு, 5 காளைகள்….” இறந்து துர்நாற்றம் வீசி…. பதற வைக்கும் வீடியோ….!!

பஞ்சாபிலிருந்து இமாச்சலப் பிரதேசம் நோக்கி சென்ற எண்ணெய் டேங்கர் ஒன்று ஸ்வர்காட் பகுதியில் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. அந்த டேங்கரில் இருந்து விசித்திரமான சத்தங்கள் மற்றும் துர்நாற்றம் வந்ததை அறிந்த போலீசார் உடனடியாக அதன் கதவை திறந்தனர். அதில் மூன்று பசுக்கள் மற்றும்…

Read more

இவர்தான் டீச்சர்…! ஆனா 11, 19 கூட இங்கிலீஷ்ல எழுத தெரியாதாம்… இதில் மாதம் 80,000 வரை சம்பளம் வேற… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

சத்தீஸ்கர்  மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், ஆங்கிலப் பாடம் கற்பிக்கப்படும் ஆசிரியர் ஒருவர், ‘eleven’ (11), ‘nineteen’ (19) போன்ற எளிய ஆங்கிலச் சொற்களின் சரியான எழுத்துப்பிழை (spelling) கூட எழுதத் தெரியாமல் போன வீடியோ தற்போது…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாம்புகள்… இந்த ஆண்டில் மட்டுமே 266 பாம்புகள் மீட்பு… பீதியில் மக்கள்….!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பருவமழை முன்னதாகவே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் மும்பையில் கடந்த 1-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மட்டுமே குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் இருந்து சுமார் 100 பாம்புகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற‌ சி.ஆர்.பி. எப். வீரர்… மர்ம நபர்களால் சுட்டுக்கொலை… போலீஸ் தீவிர விசாரணை…!!

அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30) என்பவர் சி.ஆர்.பி.எப். – ல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் விடுமுறையின் காரணமாக கிருஷ்ணன் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.…

Read more

அதிகரிக்கும் தெருநாய் தொல்லை… ரேபிஸ் நோய்க்கு இரையாகும் பொதுமக்கள்… சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை…!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில், ரேபிஸ் நோய் தொற்று…

Read more

மகளிர் உரிமை தொகையான லாட்கி பகின்‌ திட்டம்… 14 ஆயிரம் ஆண்கள் மோசடி… வருமானவரித் துறையினரின் நடவடிக்கை…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டமான ‘லாட்கி பகின் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தேர்தலை ஒட்டி கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அவசர அவசரமாக செயல்பட்டதால் பயனாளர்களின் விவரங்களை…

Read more

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த நபர்… திடீரென தாக்கிய பெண் புலி… பரபரப்பு…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு ராமச்சந்திரன் நாயர் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.  நேற்று காலை இவர் பபிதா என்ற பெண் புலி அடைக்கப்பட்ட கூண்டின் அருகே நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

“போதைப் பொருள் கலந்த கேக், கூல்ட்ரிங்க் கொடுத்து….” முதலாம் ஆண்டு மாணவியை ராகிங் செய்த சக மாணவிகள்…. மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தானின் டோங்க் நகரில் இயங்கும் பனஸ்தளி வித்யாபீடம் எனும் 90 ஆண்டு பாரம்பரியமுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்படுகிறார்கள். கலாசாரத்துடன் கூடிய நவீன கல்வியை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம் இயங்கிவந்தாலும், தற்போது ஒரு அதிர்ச்சிக்குறிய சம்பவம்…

Read more

“பணத்தை கொடுத்துட்டு மனைவியை கூட்டிட்டு போ…” இளம்பெண்ணை பிடித்து வைத்த வங்கி…. கெஞ்சிய வாலிபர்… போலீசார் வந்ததும் அந்தர்பல்டி…. பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேசம், ஜான்சி மாவட்டத்தில், தனியார் மைக்ரோ நிதி வங்கி ஓர் இளைஞரின் மனைவியை வலுக்கட்டாயமாக வங்கிக்குள் அழைத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பிணைக் கைதியாக வைத்திருந்த பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. பம்ரௌலி கிராமம், ஆசாத் நகர் பகுதியில் வசிக்கும் ரவீந்திர…

Read more

ஏழை குடும்பம்..! அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.. அப்பாவை கவனிக்க ஹாஸ்பிடல் வந்த சிறுமி… கழிவறையில் வைத்து தூய்மை பணியாளர் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் கல்புரகி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரைப் பராமரிக்க, அவரின் சிறுமியான மகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அந்த சிறுமியின் அம்மாவுக்கு…

Read more

“அந்தரங்க உறுப்புகளை கிழித்து”… கொடூரமான கோலத்தில் பிணமாக கிடந்த பெண்… தந்தையின் சாவுக்கு பழிவாங்க மகன் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபதேப்பூர் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 28ஆம் தேதி சந்தைக்கு சென்ற ஒரு பெண் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை, அந்தப் பெண்ணின் சடலம் ஓடையோர முள்ளுக்காடில் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு…

Read more

Other Story