குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாம்புகள்… இந்த ஆண்டில் மட்டுமே 266 பாம்புகள் மீட்பு… பீதியில் மக்கள்….!!
இந்தியாவில் பல மாநிலங்களில் பருவமழை முன்னதாகவே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் மும்பையில் கடந்த 1-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மட்டுமே குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் இருந்து சுமார் 100 பாம்புகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை…
Read more