குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாம்புகள்… இந்த ஆண்டில் மட்டுமே 266 பாம்புகள் மீட்பு… பீதியில் மக்கள்….!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பருவமழை முன்னதாகவே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் மும்பையில் கடந்த 1-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மட்டுமே குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் இருந்து சுமார் 100 பாம்புகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற‌ சி.ஆர்.பி. எப். வீரர்… மர்ம நபர்களால் சுட்டுக்கொலை… போலீஸ் தீவிர விசாரணை…!!

அரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30) என்பவர் சி.ஆர்.பி.எப். – ல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில் விடுமுறையின் காரணமாக கிருஷ்ணன் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.…

Read more

அதிகரிக்கும் தெருநாய் தொல்லை… ரேபிஸ் நோய்க்கு இரையாகும் பொதுமக்கள்… சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை…!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில், ரேபிஸ் நோய் தொற்று…

Read more

மகளிர் உரிமை தொகையான லாட்கி பகின்‌ திட்டம்… 14 ஆயிரம் ஆண்கள் மோசடி… வருமானவரித் துறையினரின் நடவடிக்கை…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டமான ‘லாட்கி பகின் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தேர்தலை ஒட்டி கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அவசர அவசரமாக செயல்பட்டதால் பயனாளர்களின் விவரங்களை…

Read more

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த நபர்… திடீரென தாக்கிய பெண் புலி… பரபரப்பு…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு ராமச்சந்திரன் நாயர் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.  நேற்று காலை இவர் பபிதா என்ற பெண் புலி அடைக்கப்பட்ட கூண்டின் அருகே நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

“போதைப் பொருள் கலந்த கேக், கூல்ட்ரிங்க் கொடுத்து….” முதலாம் ஆண்டு மாணவியை ராகிங் செய்த சக மாணவிகள்…. மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தானின் டோங்க் நகரில் இயங்கும் பனஸ்தளி வித்யாபீடம் எனும் 90 ஆண்டு பாரம்பரியமுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்படுகிறார்கள். கலாசாரத்துடன் கூடிய நவீன கல்வியை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம் இயங்கிவந்தாலும், தற்போது ஒரு அதிர்ச்சிக்குறிய சம்பவம்…

Read more

“பணத்தை கொடுத்துட்டு மனைவியை கூட்டிட்டு போ…” இளம்பெண்ணை பிடித்து வைத்த வங்கி…. கெஞ்சிய வாலிபர்… போலீசார் வந்ததும் அந்தர்பல்டி…. பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேசம், ஜான்சி மாவட்டத்தில், தனியார் மைக்ரோ நிதி வங்கி ஓர் இளைஞரின் மனைவியை வலுக்கட்டாயமாக வங்கிக்குள் அழைத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பிணைக் கைதியாக வைத்திருந்த பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. பம்ரௌலி கிராமம், ஆசாத் நகர் பகுதியில் வசிக்கும் ரவீந்திர…

Read more

ஏழை குடும்பம்..! அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.. அப்பாவை கவனிக்க ஹாஸ்பிடல் வந்த சிறுமி… கழிவறையில் வைத்து தூய்மை பணியாளர் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் கல்புரகி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரைப் பராமரிக்க, அவரின் சிறுமியான மகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அந்த சிறுமியின் அம்மாவுக்கு…

Read more

“அந்தரங்க உறுப்புகளை கிழித்து”… கொடூரமான கோலத்தில் பிணமாக கிடந்த பெண்… தந்தையின் சாவுக்கு பழிவாங்க மகன் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபதேப்பூர் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 28ஆம் தேதி சந்தைக்கு சென்ற ஒரு பெண் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை, அந்தப் பெண்ணின் சடலம் ஓடையோர முள்ளுக்காடில் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு…

Read more

மிருகமாக மாறிய தந்தை..! அந்தரங்க உறுப்பில் ரத்தம்… வலியில் அலறி துடித்த ஒன்றரை வயது குழந்தை… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஒரு தந்தை தனது ஒன்றரை வயதான பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்ததும் குழந்தை வலியில் கத்திக்கொண்டிருந்த நிலையில், குற்றவாளியான தந்தை வீட்டைவிட்டு தப்பி ஓடினார். இந்த கொடூர நிகழ்வு…

Read more

என்ன மனுஷன்யா…? பொதுமக்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் காது பிடித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கலெக்டர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், IAS அதிகாரி ரிங்கு சிங் ராஹி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவயான் துணை வட்டாட்சியராக (SDM) புதிதாக நியமிக்கப்பட்ட அவரிடம், பணியின் முதல் நாளிலேயே சர்ச்சை எழுந்தது. ஆய்வுப்பயணமாக சென்றபோது, ஒரு…

Read more

என்னை விட்டுறுங்க.. கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத புலம்பெயர் தொழிலாளி.. தலைகீழாக தொங்கவிட்டு கொடூர தாக்குதல்… வைரலாகும் வீடியோ…!!!!

ஹரியானா மாநில குருகிராமில்,  ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தலைகீழாக கட்டப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெறும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில், தொழிலாளி தாக்கப்படும்போது கண்ணீர் விட்டு கெஞ்சும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலிருந்த…

Read more

“வாக்கிங் செல்லும்போது பயங்கரம்”… சும்மா சென்றவரை வெறிகொண்டு தாக்கிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள பஞ்சஷீல் கிரீன்ஸ் 1 குடியிருப்புத் தொகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு உள்ள C1 டவர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வாக்கிங் அழைத்து சென்றபோது,…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு அடங்காத பெண்”… 14 வயது சிறுவன் மீது தீராத மோகம்… வீட்டை விட்டு ஓட்டம்… கதறும் தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் பகுதியில் 3 குழந்தைகளின் தாய் 14 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய மகனை தேடி அந்த தந்தை பரிதாபமாக அங்கும் இங்கும் அலையும் நிலையில் எப்படியாவது அந்தப் பெண்ணிடம்…

Read more

அடக்கடவுளே..! வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… வலியில் அலறிய மாணவன்… கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!!!

நொய்டாவின் செக்டார்-24 பகுதியில் உள்ள புகழ்பெற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வகுப்பறையின் கூரையில் இருந்து பிளாஸ்டர் உரிந்து விழுந்ததில், அங்கிருந்த மாணவரில் ஒருவருக்கு தோள்பட்டை இடப்பெயர்ந்தது. சம்பவத்தின் போது பிளாஸ்டர் நேரடியாக மாணவர் மீது விழுந்ததாக தகவல்கள்…

Read more

கொஞ்சம் வழிய விடுங்க சார்…! “காளைகள் முட்டி தான் பார்த்திருப்போம்…” ஆனா இது என்ன செஞ்சதுன்னு நீங்களே பாருங்க…. வைரலாகும் கியூட் வீடியோ…!!

பொதுவாக காளைகள் கோபத்தில் இருப்பதைப் பற்றிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியிருக்கும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது. இதில், ஒரு சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பெரியவரிடம், காளை ஒன்று மிகவும் மென்மையாக…

Read more

பிரதமர் மோடி பொறுப்பேற்றாரா? மன்மோகன் சிங்கிடம் அதை கற்று கொள்ளுங்கள்…. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த எம்.பி கனிமொழி….!!

நாடாளுமன்றத்தில் இன்று ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது கனிமொழி எம்பி கூறியதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தோணியில் அமைச்சர் பேசினார். தேசபக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டு…

Read more

திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த பெண்ணின் வலி….! உங்களுக்கு தாக்குதலில் மகிழ்ச்சி இல்லையா…? சரமாரியாக கேள்வி எழுப்பிய அமைச்சர்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் இதற்கு பதிலடி கோவிலுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை கூறி வைத்து அழித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும்…

Read more

எங்களை கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது…? பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சி செய்கிறாரா…? மத்திய அமைச்சர் அமித்ஷா காட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் இதற்கு பதிலடி கோவிலுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை கூறி வைத்து அழித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும்…

Read more

என்கவுண்டரில் 3 பேர் சுட்டு கொலை…! “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கொன்று விட்டோம்….” நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி உயிர்கள் பரிபோனது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது.…

Read more

100 பெண்களில் 4 பெண்கள் மட்டுமே தூய்மை மிக்கவர்கள்…. “மற்றவர்கள் காதல், உடலுறவு…” பிரேமானந்த மகாராஜ் சர்ச்சை பேச்சு…. வைரலாகும் வீடியோ….!!

விருந்தாவனை சேர்ந்த பிரபல ஆன்மிகவாதி பிரேமானந்த மகாராஜ், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி, அவரது மீது கடும் விமர்சனங்களை எழவைத்துள்ளது. அந்த வீடியோவில், “இப்போது காலத்தில் நூறு பெண்களில் இரண்டு முதல் நான்கு பெண்கள் மட்டுமே…

Read more

சீச்சீ…! நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவு…. பார்த்ததும் ஷாக்கான உறவினர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள பிராந்திய அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவை எடுத்தவுடன் அதில் இயக்கும் புழுக்கள் இருப்பதை நோக்கி, நோயாளியும் அவரது உறவினர்களும் அதிர்ந்துபோய்…

Read more

8 ஆண்டுகளாக குழந்தை இல்லை…! கள்ளக்காதலன் மூலம் கர்ப்பமான மனைவி…. கலைக்க சொன்ன கணவரை கொன்று…. 1 ஆண்டுக்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை….!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தின் சன்னகிரி பகுதியில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் ஒன்று தற்போது வெளியே வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், தனது கணவரை கூலித்தொழிலாளியான காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி, பின்னர் கேரளா மாநிலத்திற்கு தப்பிச்…

Read more

உயிருக்கு போராடிய வாலிபர்…! “சிகிச்சை அளிக்காமல் தூங்கிய டாக்டர்….” அலட்சியத்தால் பறிபோன உயிர்…. பரபரப்பு வீடியோ…!!

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்த 30 வயதான சுனில் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹசன்பூர் காலா கிராமத்தைச் சேர்ந்தவர். சம்பவ நாளன்று இரவு சிசௌலி பகுதியில் உள்ள…

Read more

இப்படியும் ஒரு தாயா…? “பேருந்து நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டு….” காதலனுடன் ஜாலியாக பைக்கில் சென்ற இளம்பெண்…. பரபரப்பு வீடியோ…!!

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வருகிறார். அவர் தனது குழந்தையை இருக்கையில் அமர வைத்துவிட்டு அருகே நின்று அக்கம் பக்கம் சுற்றி பார்க்கிறார். பின்னர் குழந்தை…

Read more

வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி..! படுக்கையறையில் அந்தக் கோலத்தில் கிடந்த கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் ரெஜி என்ற 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரசோபா (46) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று…

Read more

GPay, Phone Pay பயனர்கள் கவனத்திற்கு…! இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டும்தான்… ஆகஸ்ட் 1 முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர்…

Read more

First Rank எடுக்கும் மாணவியை அவமானப்படுத்திய ஆசிரியை… இறுதி சடங்குக்கு கூட பணம் இல்லாமல் மகளின் பிணத்துடன் தவித்த தந்தை… பரபரப்பு சம்பவம்..!!

திரிபுராவில் உள்ள சோனாபூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு த்ரிஷா மஜூம்தார் என்ற 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு முதலில் பள்ளியில் முதல் ரேங்க் எடுத்து வந்த நிலையில் நன்றாக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! நேருக்கு நேர் மோதிய பஸ்-லாரி… பயங்கர விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழப்பு… 20 பேர் படுகாயம்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர விபத்தில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது தியாகர் பகுதியில் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதாவது…

Read more

“ஆபீஸ் மீட்டிங்”.. திடீரென எழுந்து சென்று ஜன்னலில் இருந்து கீழே குதித்த 23 வயது ஊழியர்… துடிதுடித்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஜினியர் ஆக 23 வயது மதிக்கத்தக்க பியூஸ் அசோக் காவ்டே என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் நேற்று காலை 9:30 மணி அளவில் மீட்டிங் நடந்து…

Read more

HIV பாதித்த 23 வயது வாலிபர்…! இது குடும்பத்துக்கே அவமானம்… பெருமையைக் காப்பதாக கூறி சொந்த தம்பியை கொன்ற அக்கா..‌ பரபரப்பு சம்பவம்…!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ததுர்கா கிராமத்தில் டும்மி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மல்லிகார்ஜுன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினரை சந்தித்து…

Read more

FLASH: கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமனில் முழுமையாக ரத்து….!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்திபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதாவது ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டு…

Read more

நெஞ்சே பதறுது..! பட்டப் பகலில் கொலை முயற்சி..! காரில் வந்து வேகமாக 2 முறை… ஸ்கூட்டியில் சென்ற முதியவருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு எஸ்யூவி கார் வேகமாக வந்த நிலையில் ஒரு வயதான ஸ்கூட்டியில் வந்த…

Read more

பாகிஸ்தான்: “தெருவில் விளையாடிய பெண் குழந்தை”… வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து… பட்டப்பகலில் பாலியல் அத்துமீறல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கசூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமியுடன் இளைய சகோதரரும் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அந்த தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் இரு குழந்தைகளும்…

Read more

மனசுல ஹீரோன்னு நெனப்பு போல..! பார்த்தாலே பதறுது.. ஓடும் ஆட்டோவின் பின்புறம் நின்று.. வாலிபரின் திகிலூட்டும் செயல்… வைரலாகும் வீடியோ…!!!!

நவி மும்பை நகரில், ஓடும் ஆட்டோவின் பின்புறத்தில் நின்று அபாயகரமான ஸ்டண்ட் செய்த இருவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சாலையில் குறைந்த போக்குவரத்து இருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள்…

Read more

“வீட்டை விட்டு வெளியே போகவே பயமா இருக்கு”… பயத்தில் நடுங்கிய 10 வயது சிறுமி… தாய்க்குத் தெரிந்த பகீர் உண்மை… 29 வயது காமக்கொடூரன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஒரு பத்து வயது சிறுமி தன்னுடைய ஒன்பது வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் குழந்தைகள் இருவரிடமும் சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை…

Read more

எய்ம்ஸ் நிறுவனத்தில் 3500 காலி பணியிடங்கள்….! மாதம் ரூ.1,42,000 வரை சம்பளம்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? முழு விவரம் இதோ….!!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான (AIIMS) எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள ஏம்ஸ் மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்கள், இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பணியின் விவரம்: பதவி…

Read more

காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…! நேரில் கண்ட கணவர்…. கொன்று புதைத்து சிமெண்ட் போட்டு மூடி…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!

மகாராஷ்டிராவின் நாலாசோபாரா மாவட்டத்தில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி நடந்த கொலை சம்பவம், தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் காணாமல் போனதாக கூறப்பட்ட 34 வயதான விஜய் சௌகான், சில தினங்களுக்குப் பிறகு வீட்டிலேயே புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக…

Read more

வீடியோ: தொடரும் அதிர்ச்சி…! யோகா வகுப்பு முடிந்து வந்த நபர்…. “நெஞ்சை பிடித்து சரிந்து விழுந்து….” பெரும் சோகம்…!!

ராஜ்கோட்டில் உள்ள ஓம் வெல்னஸ் சென்டரில் நடந்த யோகா வகுப்பில் பங்கேற்ற 52 வயது ராஜேந்திரசிங் ரதன்சிங் குர்ஜி என்பவர், வகுப்பு முடிந்ததும் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த போது, அவர் படிக்கட்டின் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து மார்பை…

Read more

திடீரென வந்த சிவலிங்கம்…! இந்து கோவில் கட்ட நிலத்தை தானமாக கொடுத்த இஸ்லாமியர்கள்…. அவங்க சொன்ன காரணம் தெரியுமா…? நெகிழ்ச்சி சம்பவம்…!!

உத்தரப் பிரதேசம் சந்தவுலி மாவட்டம் அலிநகர் தப்ரி கிராமத்தில், மத நல்லிணக்கத்துக்கான முக்கிய எடுத்துக்காட்டாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சக்லைன் ஹைதர் என்பவர் தனது உறவினர் அக்தர் அன்சாரிக்கு தானமாக அளித்த 1,364 சதுர அடி நிலத்தில் பழமையான சிவலிங்கம் ஒன்று…

Read more

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததா? … 6 பேர் உயிரிழப்பு; 30 பேருக்கு மேல் படுகாயம்… பிரதமரின் ஆழ்ந்த இரங்கல்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் மான்ஸா தேவி கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 அடி உயரம் கொண்ட இந்த கோவில் சிவாலிக் மலை மீது அமைந்துள்ளது. அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டு இருந்தனர்.…

Read more

நள்ளிரவில் தோழி வீட்டிற்கு சென்ற பெண்…! கடலுக்குள் பாய்ந்த கார்….! கூகுள் மேப்பால் வந்த வினை…. பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கார்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா சர்மா. இவருக்கு 29 வயது ஆகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு ஸ்வேதா சர்மா உள்வேலி பகுதியில் இருக்கும் தனது தோழி வீட்டிற்கு கொண்டிருந்தார். அவர் கூகுள் மேப் உதவியுடன்…

Read more

“மயக்க மருந்து கொடுத்தால் உயிரிழக்கும்….” எலிக்கு அறுவை சிகிச்சை செய்தது எப்படி….? 240 கிராம் கட்டி அகற்றம்… சாதித்து காட்டிய மருத்துவர்கள்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில், ஒரு செல்ல எலியின் உயிரை காக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஹுசைனாபாத்தை சேர்ந்த அபய் ஸ்ரீவஸ்தவா என்பவருக்கு “மிக்கி” என்ற பெயருடைய வெள்ளை நிற  எலி இருந்தது. கடந்த நான்கு…

Read more

ஆப்ரேஷன் மகாதேவ்…! பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசா…. 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரின் லிட்வாஸ் பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணி ஆகச் செயல்பட்ட ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்தின் “ஆபரேஷன் மகாதேவ்” எனும்…

Read more

புரட்டி போட்ட பெருவெள்ளம்…! ஒரே இரவில் தாய், தந்தை, பாட்டியை இழந்து…. 10 மாத குழந்தையின் எதிர்கால செலவுகளை ஏற்ற மாநில அரசு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டம் தல்வாரா கிராமத்தில் கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதிகளுக்கு இடையே இரவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 10 மாத குழந்தையான நீதிகா தன் பெற்றோர்களையும் பாட்டியையும் இழந்து அனாதையாகிவிட்டார்.…

Read more

சீச்சீ…! “கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம…” காதலியை கட்டிபிடித்து பைக் ஓட்டிய வாலிபர்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், ஒரு இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது, வாகன ஓட்டுநருக்கு…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…! “பட்டப்படிப்பு இல்ல… செலவும் இல்ல…” 7000 ரூபாயில் விமானத்தையே உருவாக்கி பறக்க விட்ட வாலிபர்…. வியக்க வைக்கும் வீடியோ….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த அவனீஷ் குமார் என்ற இளைஞர், எந்தவொரு இன்ஜினியரிங் படிப்பும் இல்லாமல், வெறும் 7,000 ரூபாய் செலவில் புழக்கமற்ற பொருட்களை வைத்து ஒரு விமானத்தை உருவாக்கி பறக்கவிட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விமானத்தை உருவாக்குவது மிகுந்த…

Read more

“அவங்க பணம் அதிகாரத்தை வச்சு எதையும் செய்றவங்க”… போலீஸ்காரரின் மனைவி தற்கொலை… இன்ஸ்டாகிராமில் தூக்கு கயிறுடன் கண்ணீர் விட்ட வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பக்ஷிதா காதலாப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அனுராக் சிங். இவரது மனைவி சவும்யா காஷ்யப், நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த…

Read more

SHOCKING…!! இந்தியாவில் 1.23 கோடி ஆண்களுக்கு மலட்டுத்தன்மை… பெண்கள் கருவுறாமல் பிரச்சனைக்கு ஆண்களே 50% காரணம்…. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

புதுடெல்லி: இந்தியாவில் இனப்பெருக்க  சுகாதாரத்தில் ஒரு சப்தமற்ற பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. நாட்டில் கணிசமான 2.75 கோடி மக்கள் கருவுறாமை பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதில் 40 முதல் 50 சதவிகிதம் வரை ஆண்கள் காரணமாக ஏற்படுவதாக முன்னணி  நிபுணர்கள்…

Read more

“என் சாவுக்கு இவங்க தான் காரணம்”… டார்ச்சர் தாங்க முடியல..‌ தூக்கு கயிறின் முன் கதறி அழுதபடியே வீடியோ வெளியிட்ட போலீஸ்காரரின் மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களில் பரவலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சௌமியா காஷ்யப் என்ற பெண், தனது கணவர் அனுராக் சிங் மற்றும் அவரது மைத்துனர் மற்றும் உறவினர்கள் தன்னை…

Read more

Other Story