படுக்கையில் திருப்தி இல்ல…! “கணவரை கொலை செய்து நாடகம்…” காதலனுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பத்தை கலைத்த மனைவி…. பகீர் பின்னணி….!!

“கணவர் திருப்தி செய்யவில்லை” எனக் கூறி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை டெல்லி போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் பரேலி பகுதியைச் சேர்ந்த ஃபர்சானா (29) மற்றும் டெல்லி நிஹால் விகார் பகுதியைச் சேர்ந்த…

Read more

பார்த்தாலே பதறுது…! முதியவரின் கன்னத்தை கடித்து…! விடாமல் ஆக்ரோஷமாக சீறிய பாம்பு…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

ஒரு முதியவரை மாபெரும் பைதான் பாம்பு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பாம்பைப் பிடிக்க முயன்ற முதியவரின் கன்னத்தை பைதான் பாம்பு கடித்து, 40 வினாடிகள் வரை விடாமல் கடித்த  அதிர்ச்சிக்குறிய காட்சி பதிவாகியுள்ளது.…

Read more

மாதம் ரூ.1500 வழங்கப்படும்….! பெண்களுக்கான திட்டத்தில் பதிவு செய்த 14000 ஆண்கள்…. கோடிகணக்கில் நடந்த மோசடி…. பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிர அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘லாட்கி பெஹன் யோஜனா’ திட்டம், வருட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுக்குள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டது. ஆனால்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….! விரட்டி வந்த தெருநாய்கள்…. அலறி சத்தம் போட்ட பள்ளி மாணவிகள்…. பதற வைக்கும் வீடியோ….!!

தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும், தெருவில் விளையாடும் குழந்தைகளையும் தெரு நாய்கள் விரட்டி  கடிப்பதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. சோசியல் மீடியாவில் பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி கடிக்கும்…

Read more

அடியாத்தி….! பதுங்கிய பாம்பு…. அசால்ட்டாக பிடித்து கழுத்தில் போட்ட பாட்டி…. பதற வைக்கும் வீடியோ….!!

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள முள்ஷி தாலுகாவின் காசர் அம்போலி கிராமத்தில் வசிக்கும் 70 வயதான சகுந்தலா சுதார் என்ற மூதாட்டி, தன்னுடைய வீட்டில் நுழைந்த பாம்பை சிறிதும் அஞ்சாமல் தன்னுடைய கைகளால் பிடித்து கழுத்தில் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“டியூஷன் டீச்சருடன் கள்ளக்காதல்”… வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கணவன்… விடிய விடிய சடலத்தின் அருகே அமர்ந்திருந்த மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் மனைவியின் காதல் தொடர்பு காரணமாக கணவன் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லகுனியா ரகு காந்த் கிராமத்தைச் சேர்ந்த சோனு குமார் (வயது 30) என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் ரத்த வெள்ளத்தில்…

Read more

நான் சும்மாதானடா ஓரமா நிக்கேன்…! போற மாறி போயிட்டு இப்படி வந்து அடிக்கிறியே… புலி போல் பாய்ந்த குரங்கு… வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் சிங்க்ரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ள என்.சி.எல். அமலோரி காலனியில், இரண்டு குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தில், ஊழியர் வினய் சிங் குரங்கு தாக்குதலால் தப்பிக்க முயன்றபோது கீழே…

Read more

“காதல் திருமணம் செய்த இளம் பெண்”.. சொந்த குடும்பத்துக்கே உணவில் விஷம் வைத்த கொடூரம்… துடிதுடித்து பலியான குழந்தை… பரபரப்பு சம்பவம்..!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தின் கனிகாபாடா கிராமத்தில் குடும்ப தகராறு கொடிய விபத்தாக மாறியது. மங்கல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இதில்  இரண்டரை வயது சிறுமி உட்பட உணவு உட்கொண்ட பிறகு உடல்நிலை…

Read more

பள்ளி கழிவறையில் அலறிய 14 வயது சிறுவன்..! சக மாணவனே பலாத்காரம் செய்த கொடூரம்… தீராத வலியில் துடித்த பரிதாபம்… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியில் சக மாணவன் ஒருவனால் மாணவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் தேதி சக மாணவன் ஒருவன் 14 வயது மாணவனை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதில் அந்த சிறுவன்…

Read more

என்ன ஒரு அதிசயம்….!! சிவலிங்கத்தை தானாக சுற்றி வந்த பாம்பு…. பரவசத்தில் பக்தர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் உள்ள நர்மதேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த ஒரு அதிசய சம்பவம் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 25ஆம் தேதி, கோவிலுக்குள் வந்த ஒரு பாம்பாட்டி, தனது கூடையில் இருந்த பாம்பை வெளியிட்டபோது, அந்த பாம்பு நேராக…

Read more

“சொத்து பிரச்சனை”… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எடுத்த கொடூர முடிவு… சிக்கிய கடிதம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தின் குராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திகார் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் லோதி (42), அவரது தாயார் பூல்ராணி (70), மகள்…

Read more

“டியூசன் ஆசிரியருடன் தனிமையில் மனைவி…” நேரில் கண்டு ஷாக்கான கணவர்…. அடுத்த நாள் காலை நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் சோனு குமார் (30) என்ற ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சமஸ்திபூர் மாவட்டத்தின் முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லகுனியன் ரகுகாந்த் கிராமத்தில் உள்ள…

Read more

நண்பர் திருமணத்திற்கு வந்த வாலிபர்….! ரயிலில் ஏற முயன்ற போது கடித்த விஷப்பாம்பு….! திடீர் பதற்றம்…. அடுத்து என்னாச்சு தெரியுமா….?

கேரள மாநிலம் அலப்புழா மாவட்டம் செர்தலா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், இளைஞர் ஒருவர் விஷப்பாம்பு கடித்ததால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செர்தலா நகராட்சி வார்டு எண் 23-ல் உள்ள ஜெயராஜ்…

Read more

சாக்குப்பையுடன் நகை கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. சுதாரித்த உரிமையாளர்…. துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

பெங்களூர் அருகே மாஜோஹல்லி பகுதியில் கண்ணையா லால் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு முகமூடி அணிந்து கடைக்குள் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் கண்ணையா மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க…

Read more

ஒதுக்குப்புறமான இடத்தில் பலாத்காரம்… நண்பனை மிரட்டிய இளம்பெண்… அடுத்து நடந்த கொடூரம்… இப்படி ஒரு சம்பவமா..? பெரும் அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாலி வாடா பகுதியில் தீபாலி என்ற 19 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனில் (22) என்ற வாலிபருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இவர்கள்…

Read more

ஆசை ஆசையா கனவுகளோடு திருமணம் செய்த வாலிபர்… தாலி கட்டிய 3-வது நாளே டாடா காட்டிய புது மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநில ஹமீர்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியை சேர்ந்த பில்ராக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர், ரூ.90,000 கொடுத்து கான்பூர் ரெவ்னா கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.…

Read more

அடக்கடவுளே..! எமனாக மாறிய ரம்புட்டான் பழம்… துடிதுடித்து பலியான ஒரு வயது குழந்தை… விளையாடிய பிள்ளைக்கு இப்படியா சாவு வரணும்… கதறும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் இடுக்கி பெருசேரி பகுதியில் ஆதிரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதில் அவ்யந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை…

Read more

என் காதில் சொன்னாங்க…! அதான் என் தலையில் நானே ஆணி அடிச்சிட்டேன்… மூளை வர இறங்கிட்டு… வாலிபர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போன டாக்டர்கள்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், ஃபதேபூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விஜய், தலையில் நான்கு அங்குல நீளமுள்ள ஒரு இரும்பு ஆணியை தானாகவே அடித்திருப்பது பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. உடனடியாக ஹாலட்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! புகழ்பெற்ற மானசாதேவி திருக்கோவிலில் கூட்ட நெரிசல்.. 6 பக்தர்கள் உயிரிழப்பு…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் புகழ்பெற்ற மானசாதேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக ஆறு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படும்…

Read more

ஆச்சரியம்..! கோவிலுக்கு வெள்ளியில் துப்பாக்கியும், பூண்டும் பரிசாக வழங்கிய பக்தர்… காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க..!!

ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான சவாரியா சேத் கோவிலில், ஒரு பக்தர் செய்த காணிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான ஸ்ரீ கிருஷ்ணருக்கு, அந்த பக்தர் ஒருவர் வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் பூண்டு காணிக்கையாக…

Read more

ஆட்டோவுக்காக காத்திருந்த சிறுமி..! காரில் வந்து தூக்கிய வாலிபர்கள்… ஓடும் காரில் சித்திரவதை… ஒதுக்குபுறமான இடத்தில்… தாயிடம் கதறிய மகள்… பரபரப்பு உண்மை…!!!

பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டம் ஜிராஜ்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், வேலை முடித்து சண்டிகர்-சர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மாலுக்கு…

Read more

“புருஷனை விட அடுத்தவன் தான் முக்கியம்”…. கண்ணை மறைத்த கள்ளக்காதல்… முதலில் உணவு அடுத்து தயிர்… உல்லாசத்திற்காக 2 முறை செய்த மனைவி… பலியான கணவன்..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் பகுதியில் வசித்து வந்த சுனில் என்பவர், தனது மனைவி சஷியுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில், சஷிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த யாதவேந்திரன் என்ற ஆணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த உறவு நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

கடவுள் இருக்கான் குமாரு..! பொம்மை என நினைத்து விஷப்பாம்பை கடித்த 1 வயது குழந்தை… நொடியில் பலியான பாம்பு… உயிர் பிழைத்த குழந்தை.. ஆச்சரியம்..!!

பீகார் மாநிலம் பெட்டையா அருகே உள்ள கிராமத்தில் மாதேஸ்வரி தேவி என்பவர் வசித்து வருகிறார். சமையலுக்காக அடுப்பில் எரிக்க தேவையான குச்சிகளை தேடி வனப்பகுதிக்கு சென்ற மாதேஸ்வரி, தனது 1 வயது மகனான கோவிந்தாவை பாட்டியிடம் விட்டு சென்றிருந்தார். இந்த நேரத்தில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! உயிரைக் காக்க வந்து ஆம்புலன்ஸில் வைத்து இளம்பெண் பலாத்காரம்.‌‌. 2 ஊழியர்கள் கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலத்தின் போத்கயா பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர்காவல் படையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வின் போது மயங்கி விழுந்த 26 வயது பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸில், ஓட்டுநர் மற்றும் டெக்னீசியன் இணைந்து…

Read more

“HIV பாதித்த சிறுமி 4 மாத கர்ப்பம்”… பலமுறை மிரட்டி சீரழித்த விடுதி உரிமையாளர்… உண்மை தெரிந்து அடுத்தடுத்து 4 பேர் மாறி மாறி… பரபரப்பு பின்னணி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, லந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி, அருகிலுள்ள பள்ளியில் கல்வி பயின்று வந்தார். எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்த இந்த சிறுமி விடுதி ஊழியர்…

Read more

பரபரப்பு வீடியோ..! சூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே பிரபல நடிகரை செருப்பால் அடித்த நடிகை… காரணம் என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மும்பையில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் ‘சோ லாங் வேலி’ என்ற திரைப்படம் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில், நடிகை ருச்சி குஜ்ஜார் நேரில் வந்து, தயாரிப்பாளர் மற்றும் நடிகரான மான் சிங்கை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் போது சத்தம்…

Read more

பட்டப்பகலில் துணிகரம்…! அதுவும் வங்கியின் முன்பாகவே.‌‌.. கண்ணிமைக்கும் நொடியில் ரூ‌.9.5 லட்சம் அபேஸ்.. வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூர் நகரம் துர்காபுரா பகுதியில் உள்ள RBL வங்கியில் இருந்து ஒரு இளைஞர் ஜஸ்வந்த் ₹9.50 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்திருந்தார். அப்போது, போலீசாக கூறிக்கொண்ட நால்வர் கொண்ட குழுவினர், காரில் வந்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்த…

Read more

“வெயில் அடிச்சா நிழலுக்கு போவோம், மழை பெய்தா வீட்டுக்கு போவோம்”… 23 ஆண்டுகளாக அரச மரத்தடியில் பள்ளி வகுப்பு… வைரலாகும் பள்ளி மாணவர்களின் துயர வீடியோ…!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் கோடியாரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக திறந்தவெளியில், ஒரு அரச மரத்தடியில் தான் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். சுமார் 267 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி கற்கின்றனர். வகுப்பறைகள், சுவர்களும்…

Read more

திருப்பதி செல்லும் பாதை… பைக்கில் சென்ற இருவர் மீது பாய்ந்த சிறுத்தை… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள அலிபிரி மலை அடிவார சாலையில், இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை சிறுத்தை. ஒன்று தாக்க முயற்சி செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சிகள் அந்த இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கார்…

Read more

புகழுக்காக இன்ஸ்டாகிராம் பிரபலம் செய்த செயல்… நெட்டிசன்களின் எதிர்ப்பு… போலீஸ் விசாரணை…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் நஸ்மீன் சுல்தே. இவர் யூடிப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு youtube-ல் 10 லட்சம் ஃபாலோவர்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் 8 லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.‌ பிரபலங்கள் பலர் தாங்கள்…

Read more

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… பதுங்கிய குற்றவாளியை காலில் சுட்டு பிடித்த காவல்துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டு 20 வயது இளைஞர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் பயந்து…

Read more

இரண்டு மனைவிகள்…! அக்காவுடன் தினமும் தகராறு செய்த தம்பி… சொத்துக்காக மச்சானை தீர்த்து கட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி பகுதி சேர்ந்தவர் திருவேங்கடம். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ரேகா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு 23 வயதில் சூர்யா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச்…

Read more

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….! விரட்டிய போது வாகனத்தை முட்டி வீசி…. 2 பேர் காயம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஊருக்குள் காட்டு யானை புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது சாலையில் நின்று…

Read more

“விவாகரத்து ஆகிட்டு….” 1 மாதமாக உணவே இல்லாமல் பீரை குடித்த 44 வயது நபர்…. கெஞ்சிய மகன்…. கடைசியில் நடந்த சோகம்….!!

தாய்லாந்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான சோகத்தில் தவீசாக்(44) என்பவர் ஒரு மாதமாக உணவு சாப்பிடாமல் பீர் மட்டுமே குடித்து வந்தார். மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த தவீசாக் 100 பாட்டில் பீர் குடித்திருப்பதாக தெரிகிறது. அந்த நபரின்…

Read more

திருவிழாவில் சமைத்த கோழி இறைச்சி….! பிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிட்ட ஒருவர் பலி….! காரணம் என்ன….? மருத்துவர் கூறும் விளக்கம்….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த போனலு திருவிழா கொண்டாட்டத்திற்காக சமைக்கப்பட்ட கோழி மற்றும் ஆட்டுக்குடல் உள்ளிட்ட மாமிச உணவுகளை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்டது, ஒரு குடும்பத்தில் பெரும் விஷத்தொற்றை ஏற்படுத்தி, அதில் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.…

Read more

நீ எப்படி அந்த பொண்ணு கிட்ட பழகலாம்..? பொறாமையில் வெந்த ஐஸ்கிரீம் கடைக்காரர்… இளைஞருக்கு நேர்ந்த கொடுரம்… பரபரப்பு சம்பவம்..!!

டெல்லி, பாண்டவ் நகர் பகுதியில் நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்த பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவரான அக்ஷத் சர்மா (20), தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷ் பதி (21) மீது கடும் பொறாமையில் பிளேடால்…

Read more

எப்புட்றா..! சரக்கடிச்சுட்டா கண்ணு முன்னு தெரியாதுன்னு சொல்லுவாங்க.. இப்ப உண்மையாகிட்டு… காரை அந்தரத்தில் நிறுத்திய குடிமகன்… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் ஹைதராபாத் அருகே, மேட்சல்-துண்டிகல் காவல் நிலைய எல்லைக்குள் வியாழக்கிழமை வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் ஒருவர், தன் டாடா அல்ட்ரோஸ் காரை நேராக ஓட்டிச் சென்றபோது, அங்கு இருந்த ஒரு வீட்டின்…

Read more

பார்த்தாலே பதறுது..! பள்ளியின் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்த 10-ம் வகுப்பு மாணவி… துடிதுடித்து பலியான சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் நவரங்புரா பகுதியில் இயங்கி வரும் சோம் லலித் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தார். இடைவேளையின் போது, பள்ளி…

Read more

இனி வாகன ஓட்டிகளுக்கு கவலை இல்லை..! சாலையில் போகும்போது பைக், கார் டயர் பஞ்சர் ஆகிட்டா…? வந்தாச்சு புதிய கருவி… செம நியூஸ்..!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் புதிய கையடக்க காற்றடிக்கும் கருவி அறிமுகமாகியுள்ளது. பஸ், லாரி, கார், இருசக்கர வாகனம் என அனைத்து வகையான வாகனங்களுக்குமான டயர்களில் காற்று நிரப்ப இக்கருவி பயன்படுகிறது. கம்பக்டான (compact) வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள…

Read more

காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த பாஜக…! இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி… இன்னும் ஒரு தேர்தல் தான்… அதுவும் நடந்துட்டா ஜவர்ஹலால் நேருவின் சாதனையும் சமன்…!!!!

2014ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, நேற்று  (ஜூலை 25, 2025) பிரதமராக 4,078 நாட்கள் பணி செய்து, முக்கியமான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வைத்திருந்த 4,077…

Read more

“குண்டும் குழியுமான சாலையில் தேங்கிய மழை நீர்”… செவ்வாய் கிரக சோதனை செய்த நாசா விஞ்ஞானிகள்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… வைரலாகும் போலி ஏஐ வீடியோ…!!!

மும்பையின் மீரா சாலையில் உள்ள மோசமான சாலை நிலையை கிண்டலாக சுட்டிக்காட்டும் வகையில், ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ சமீபத்தில் வைரலாகியுள்ளது. “மீரா பயந்தர்” என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக ரோவரை சோதிக்க…

Read more

இரக்கமே இல்லாத மகன் மருமகள்..! அயோத்தியில் வீசப்பட்ட தாய்… கேன்சர் பாதித்ததால்… ஹாஸ்பிடலில் பறிபோன உயிர்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வயதான பெண் ஒருவர், அவரது குடும்பத்தினரால் இரவு நேரத்தில் சாலையோரத்தில் விட்டுச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில்,…

Read more

கனவில் வந்த அம்மா..! “இறந்த தாயை நேரில் கண்டு பயந்த மகன்”.. 10-ம் வகுப்பு தேர்வில் 92% மார்க் பெற்ற சிறுவனுக்கு இப்படியா ஆகணும்…? வேதனை சம்பவம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள பூதலி தல்கோட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சிவசரண், கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு தனது தாயை இழந்திருந்த சிறுவன், தனது மாமா…

Read more

“100 கி.மீ வேகம்”… குடிபோதையில் சொகுசு காரில் தறிகெட்டு வந்த நபர்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான 3 பேர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தின் ரண்டேசன் பகுதியில் உள்ள பைஜிபுரா-சிட்டி பல்ஸ் சர்வீஸ் சாலையில் வெள்ளிக்கிழமை காலை நடந்த சோகமான விபத்தில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். குடிபோதையில் இருந்த ஹிதேஷ் வினுபாய்…

Read more

அடடே..! “நான் டாக்டரானால் எப்படி இருப்பேன் தெரியுமா”..? போட்டோவை வெளியிட்ட AI.. கொண்டாடிய மாணவர்கள்.. உற்சாகமா படிக்கிறாங்க… டிரெண்டாகும் வீடியோ…!!!

டெல்லி மற்றும் காஜியாபாத்தில் கிளைகளைக் கொண்ட சபையர் சர்வதேச பள்ளி, செயற்கை நுண்ணறிவை (AI) கல்வியில் புதுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சியின் கீழ், வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவரும், தங்களது கனவு தொழில்களை – விண்வெளி…

Read more

“காதலியுடன் ஹோட்டல் அறையில் தனிமை…” உறவினர்கள் வந்ததும் நிர்வாணமாக நடுரோட்டில் தலைதெறிக்க ஓடிய வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் சிம்பாவலி பகுதியில் உள்ள சஃபாரி ஹோட்டலில், டேனிஷ் என்ற இளைஞர் தனது காதலியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தார். மாலை வரை வீட்டிற்கு திரும்பாத அந்தப் பெண்ணைத் தேடி, அவரது குடும்பத்தினர் நேரடியாக ஹோட்டலுக்கு வந்து, அறையின் சாவியை…

Read more

ஒரு பொண்ணுக்கு ரூ.6000… பேரம் பேசி ஹோட்டலின் எட்டாவது மாடியில்… கொத்து கொத்தாக சிக்கிய வெளிநாட்டு அழகிகள்… பரபரப்பு பின்னணி..!!!

மும்பை அந்தேரி-குர்லா சாலையில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகேயுள்ள எம்பயர் சூட் ஹோட்டலில், வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி நடைபெற்று வந்த விபச்சாரச் செயல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, MIDC காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்காக ஒருவரை வாடிக்கையாளராக…

Read more

நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு லிப் டூ லிப் கிஸ்… வலுக்கட்டாயமாக உதட்டை கடித்து வைத்த வாலிபர்… பட்ட பகலில் அத்துமீறல்… பெங்களூருவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இளம்பெண் ஒருவரை நடுத்தெருவில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. முகமது மாரூப் ஷரீஃப் எனப்படும் நபர், மளிகைப்பொருட்கள் வாங்க வெளியே சென்ற பெண்ணை பின்தொடர்ந்து, அவரை நோக்கி ஆபாச சைகைகள் செய்துள்ளார்.…

Read more

15 வயது சிறுமியை அண்ணனும் தம்பியும் மாறி மாறி…! “ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்”.. காட்டி கொடுத்த 5 மாத கர்ப்பம்… உயிரோடு புதைக்க முயற்சி… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் பனாஷ்பரா பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் பணிபுரிந்து வந்த சகோதரர்கள் இருவர், அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களது ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை…

Read more

போலீஸ்காரர் மீது நடு ரோட்டில் தாக்குதல்..! “பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் டெம்போ ஓட்டுனர் துணிகரம்”… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே – பிவாண்டி சாலையில் டெம்போ டிரைவர் ஒருவர் போக்குவரத்து போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டத்தில் போக்குவரத்து காவலர் விஜய் சவான், பூர்ணா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தை…

Read more

Other Story