வெப்சைட்டில் ஆபாச அழகியை தேடிய இளைஞர்…பறிபோன ரூ.18000… சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆன்லைன் வெப்சைட்டில் கால்கேர்ள்களை தேடி உள்ளார். அப்போது அந்த வெப்சைட்டில் இருந்த ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய அந்த நபர் ரூபாய் 17,999 அனுப்ப…

Read more

கர்ப்பிணியின் அழுகிய உடலோடு சாப்பிட்டு, மது அருந்தி….! பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த வாலிபர்…. மனைவிக்கு நடந்த கொடுமை…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவம். இவரது மனைவி சுமானா. இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரில் இருக்கும் வாடகை வீட்டில் சிவம் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவம் பெயிண்டராக வேலை பார்க்கிறார்.…

Read more

17 வயது சிறுமியை கடத்திய வாலிபர்….! கண்டுபிடிக்க பேரம் பேசிய பெண் எஸ்.ஐ…. ஜிபே மூலம் சிக்கிய தம்பதி…! உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி 17 வயது சிறுமியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்றதாக சிறுமியின் தாய் ஷர்மிளா, சிறுமியின்…

Read more

“எனது தந்தையும் செத்தார் உம்மண் சான்டியும் செத்தார்”… அவதூறான பதிவு.. நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்…!!

கேரள முன்னாள் முதல் மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் உட்பட பல தலைவர்கள் மறைந்ததற்கு அவமதிப்பான முறையில் பதிவு வெளியிட்ட நடிகன் மீது டிஜிபி இடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்…

Read more

“உன்ன நம்பி வந்ததுக்கு…” கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய வயதான தம்பதி…. மழை வெள்ளத்தில் கவிழ்ந்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் ஜோசப் (62)- ஷீபா(58). இவர்கள் காரில் செத்திப்புழை பகுதியில் இருந்து இருந்து மான்வெட்டம் பகுதிக்கு கூகுள் மேப் காட்டிய வழியிலேயே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பாதை…

Read more

பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தமிழக குற்றவாளி.. கேரளா சிறையில் இருந்து தப்பி ஓட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் தனியாக பயணம் செய்த சௌமியா (23) என்ற இளம்பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2011 ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தமிழக …

Read more

“தொடர்ச்சியாக 4077 நாட்கள்…” இந்தியாவின் நீண்ட கால பிரதமர்….! இந்திரா காந்தியின் சாதனையை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்தை பிடித்த பிரதமர் மோடி….!!

இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் பட்டியலில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி 1966 ஆம் ஆண்டு முதல் மார்ச் 24ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக…

Read more

“பாதுகாக்கும் போலீசே இதை செய்யலாமா.?”… கடத்திச் சென்ற சிறுமியை கண்டுபிடிக்க ஜிபே மூலம் ரூ. 5000 லஞ்சம்… பெண் SI சஸ்பெண்ட், கணவர் ஆயுதப்படைக்கு மாற்றம்… டிஜிபி அதிரடி முடிவு..!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜூன் 5ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஷர்மிளா மற்றும் சித்தப்பா முகமது தாஹா வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…

Read more

“ஆன்லைனில் அழகியை தேடி….” ஒரே போன் காலை நம்பி ரூ.18000 அனுப்பிய வாலிபர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளத்தில் விபச்சார அழகைகளை தேடியுள்ளார். அப்போது ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் 17,999 ரூபாய் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பி…

Read more

“கம்ப்யூட்டர் கிளாஸ் சென்ற மகள்கள்…” பெற்றோருக்கு வந்த வாய்ஸ் நோட்…. வாடகை வீட்டில் கிடந்த சடலங்கள்…. பகீர் பின்னணி…!!

நேபாளத்தை சேர்ந்த ரேணுகா கண்டேல்(16) சிர்ஜானா(13) என்ற இரண்டு சகோதரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த சிறுமிகளின் குடும்பத்தினர் இந்தியாவில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் கிளாஸ் செல்வதாக…

Read more

மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பு…! முன்னாள் தேசியப் படை வீரரின் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை… ஒருவர் கைது… போலீஸ் விசாரணை…!!

தமிழ்நாட்டின் தலைநகரான புதுடெல்லியை‌ சேர்ந்தவர் பீம்சென்(86). இவரது‌ மகன் சந்தீப், மருமகள் நீலம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் டெல்லியில் ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். பீம்சென் தேசிய பாதுகாப்பு படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் கினாரி…

Read more

வீட்டில் தனியாக இருப்பவர்களை குறி வைத்து… 62 வயது மூதாட்டியிடம் 8 கோடி மோசடி… சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை …!!

மத்திய பிரதேச மாநிலம் மும்பை பந்த்ரா பகுதியில் 62 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது அலைபேசிக்கு புகழ் பெற்ற நிதி நிறுவனத்தின் பெயரில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக ஒரு குறுந்தகவல் வந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் உதவியாளர்…

Read more

“என்னை பலாத்காரம் செய்து செல்பி எடுத்து…” வாலிபரை சிக்க வைக்க இளம்பெண்‌ போட்ட நாடகம்… விசாரணையில் தெரிய வந்த உண்மை…!!

மகராஷ்டிரா மாநிலம் புனே கோந்த்வா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் சம்பவத்தன்று இரவு ஒரு வாலிபர்…

Read more

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த 28 வயது பெண்… அதிசயமான சுவாரசிய தகவல்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி சதவத்தி தாலுகா முனவல்லி  நகரத்தை சேர்ந்த தம்பதியினர் பஞ்சாக் ஷரி(33)-வர்ஷினி (28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷினி இரண்டாவது கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி வர்ஷினிக்கு…

Read more

அடக்கொடுமையே…! 3 வயது குழந்தையை தலைகீழாக தூக்கி…. ஆக்ரோஷமாக வீதியில் நடந்து வந்த தந்தை…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவர் தனது மனைவியிடம் கார் மற்றும் பணத்தை வரதட்சணையாக வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி உள்ளார். சஞ்சீவின் மனைவி தனது பெற்றோரால் அவ்வளவு பணத்தை வரதட்சணையாக கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால்…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! வெறும் ரூ.10க்கு… ஏழை மக்களின் பசியை ஆற்றும் விவசாயி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டத்திலுள்ள தெந்துலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி. இவர் தன்னுடைய நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகள், அரிசி விளைவிக்கிறார். இந்நிலையில் நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள்…

Read more

“பிறந்தவுடனே தோல்கள் வெடிக்க ஆரம்பித்தது”… வேற்றுக்கிரகவாசியை போல் பிறந்த குழந்தை… அதிர்ச்சியில் நின்ற மருத்துவர்கள்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் சக்காட் தாலுகாவில், பிரியங்கா படேல் என்ற பெண், தனது கருப்பை காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒரு குழந்தையை சாதாரண பிரசவத்தின் மூலம் பெற்றெடுத்தார். ஆனால், குழந்தையின் தோற்றம் அசாதாரணமாக இருந்ததால் மருத்துவர்கள்…

Read more

நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்..! வேரோடு சாய்ந்த மிகப்பெரிய மரம்… ஆட்டோ ஓட்டுநர் படுகாயம்… வெளியான பதற வைக்கும் வீடியோ..!!

பெங்களூருவில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும்  பாதிப்படைந்துள்ளது. மேலும்  பரபரப்பான சாலையில், பல ஆண்டுகளாக இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. அந்த சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்தில் ஆட்டோவில்…

Read more

ஹலோ யாராவது இருக்கிங்களா..! ஹோட்டல் வரவேற்பறைக்குள் நுழைந்த கரடி… உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

ராஜஸ்தானின் பிரபல மலைப்பகுதியான மவுண்ட் அபுவில், சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. துந்தாய் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் வரவேற்பறையில், புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஒரு கரடி நுழைந்து சுமார் 5 நிமிடங்கள் உலா…

Read more

இதுக்கு இவ்வளவு பெரிய சண்டையா?… கணவரை கத்தியால் குத்த முயற்சிக்கும் மனைவி.. தடுக்க முயன்ற சிறு குழந்தை… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறு, கணவனை கத்தியால் குத்தும் கொடூர சம்பவமாக மாறி, சமூக வலைதளங்களை உலுக்கியுள்ளது. “நமகீன்” என்ற சிற்றுண்டி குறித்து ஏற்பட்ட வாக்குவாதம், அந்த பெண்ணின் திடீர் கொந்தளிப்பால் கணவனின் மீது கத்தி வீசும் அதிர்ச்சி நிகழ்வாக மாரியது.…

Read more

நெஞ்சே பதறுதே… பெரிய பள்ளத்தில் விழுந்த அரசு பேருந்து… 5 பேர் பலி..25 பேர் கவலைக்கிடம்… வைரலாகும் வீடியோ..!!

ஹிமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டம் அருகே சர்க்காகாட் பகுதியில் உள்ள மசேரன் என்ற இடத்தில், ஹச்ஆர்டிசி(HRTC) அரசுப் பேருந்து ஒன்று பள்ளத்தில விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் உயிரிழந்தவர்களில் 3 பெண்கள்…

Read more

ரொம்ப வலிக்குது..! அடிக்காத… கையெடுத்து கும்பிட்ட தாய்.. 10 மாதம் சுமந்து பெற்ற அம்மாவை கதற கதற… மிருகமான மகன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில், 65 வயதான தாயை அவரது மகன் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, கடும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தீப்பூ மேஹ்ரா என்ற நபர், தனது வயதான தாயை பலத்தமாக கைகளால் மற்றும் காலால் அடித்து…

Read more

“கழிவறையில் கேமரா இருக்கு….! தண்ணீர், மின்சாரம் எந்த வசதியும் சரியா இல்ல…. பெண்கள் காவலர் பயிற்சியாளர்கள் போராட்டம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பிச்சியா, ஷாக்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் 26வது படை பிஏசி (PAC) காவலர் பயிற்சி மையத்தில், 600க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், மையத்தில் தங்கும் இடம், மின்சாரம், தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள்…

Read more

“முதல்ல என் வண்டிக்கு பெட்ரோல் போடு….” செருப்பை கையில் எடுத்து மிரட்டிய பெண்…. வாடிக்கையாளரின் பைக்கை தள்ளி விட்டு…. பரபரப்பு வீடியோ வைரல்…!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கோமதிநகரில் உள்ள பத்திரகர்புரம் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், ஏற்பட்ட சிறிய சண்டை பரபரப்பாக மாறியது. ஒரு பெண், தனது வாகனத்திற்கு தான் முதலில் பெட்ரோல் போட வேண்டும் என கூறி, வரிசையில் இருந்த ஆண்களிடம்…

Read more

FLASH: நாட்டையே உலுக்கிய மும்பை குண்டுவெடிப்பு…! 12 பேரை விடுதலை செய்த தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்….!!

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி, மேற்கு புறநகர் ரெயில்களில் நிகழ்ந்த 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் உயிரிழந்து, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த…

Read more

சிவராத்திரியில் மட்டும் நந்தி மகாராஜா பால் குடிக்கிறாரா?… வெளியான சிவன் கோவிலின் பழமையான ரகசியம்… வைரலாகும் அதிசய வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள நாக்லா மசானி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில், நந்தி சிலைக்கு பக்தர்கள் பால் ஊட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சவான் மாத சிவராத்திரி தினத்தில் நிகழ்ந்ததாக…

Read more

“அது எப்பவுமே பின்னாடி இருந்து தான் தாக்கும்” … தெருவில் நின்ற பெண்ணை தாக்கிய காளை… 1 வருடத்தில் 3 பேர் பலி… வெளியான பதைபதைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா பகுதியில் தெருவில் சுதந்திரமாக சுற்றும் காளைகள் மற்றும் பசுக்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. சமீபத்தில் பிரிஜ்ராஜ் நகரில் விமலா தேவி என்ற பெண் தனது நாயுடன் நடைபயணம் சென்றபோது, ஒரு காளை அவரை…

Read more

“உங்கள நம்பி தானே ஏறினேன்.. நம்பிக்கையை உடைத்து விட்டீர்களே”… கட்டுக்கடங்காத வேகத்தில் ராபிடோ பைக் ஓட்டுநர்… விபத்தில் சிக்கிய பெண் பயணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பலரும் பயன்படுத்தும் ரேபிடோ பைக் டாக்ஸி சேவையில் பயணித்த பெண் ஒருவர், ஓட்டுநரின் துருதிஷ்டமாக ஓட்டத்தின் காரணமாக விபத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட வீடியோவை பிரியங்கா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

Read more

ரூ. 5 கோடி மதிப்புள்ள கார் மற்றும் நகைகளுடன் தப்பி ஓடிய டிரைவர்… அதிர்ச்சியில் நகைக்கடைக்காரர்… வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!!

இந்தூர் நகரில், குஜராத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், தனது தொழில்தொடர்பான பயணத்தில் சுமார் 4 கிலோ 800 கிராம் தங்க நகைகளை காரில் வைத்து  ஓட்டுநருடன் நிறுத்தி விட்டு ஹோட்டலுக்குள் சென்றிருந்தார். அதே நேரத்தில், அவரின் ஓட்டுநர் மஸ்ரூ ரபாரி…

Read more

மனைவியின் தனிப்பட்ட தருணங்களை பதிவு செய்ய ரகசிய கேமரா… கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலராக பணியாற்றும் ஒரு 31 வயது பெண், தனது கணவர் தனியாக கண்ணாடிக்குப் பின்னால் அவளது தனிப்பட்ட தருணங்களை பதிவுசெய்ய உருவாக்கப்பட்ட ரகசிய கேமராக்கள் பயன்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். மேலும், ரூ.1.5 லட்சம் பாக்கிய கார் இ.எம்.ஐ-க்கு…

Read more

“கதறிய 3 வயது சிறுவன்”… சுற்றி வளைத்து தெரு நாய்கள்… தொண்டை கிழியும் வரை உடம்பும் முழுவதும் கடித்து… DJ சத்தத்தால் கேட்காத அழுகுரல்… துடி துடித்து பலியான செல்லப்பிள்ளை…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பதில் உள்ள கிர்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்ரஹா கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் பங்கஜ் குஷ்வாஹாவின் மூன்று வயது மகன் கிருஷ்ணா, தனது…

Read more

“கலெக்டர் அலுவலகத்தின் முன்பாகவே கணவனுக்கு பளார் விட்ட மனைவி”… சட்டையைப் பிடித்து வெளுத்து வாங்கிய சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

ஜோத்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் கள்ளத் தொடர்பு குறித்து சந்தேகம்கொண்ட மனைவி, தனது கணவரை நேரில் எதிர்த்து அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் தனது…

Read more

“ஆடம்பர பங்களாவில் 4 தூதரகங்கள்”… 4 நாடுகளுக்கு இவரு தூதராம்… பெரிய தில்லாலங்கடியா இருப்பாரு போல… அல்டிமேட் மோசடி… அதுவும் இந்தியாவில்… பரபரப்பு பின்னணி..!!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர், ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் நான்கு போலி நாடுகளுக்கான தூதரகங்களை அமைத்திருந்தார். மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா எனும் கற்பனையான நாடுகள் பெயரில் தூதரகம் வைத்திருந்தது…

Read more

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை…! ஆகஸ்ட் 24 வரை நீடிப்பு… இந்திய வான்பரப்பை பயன்படுத்தக்கூடாது… அதிரடி உத்தரவு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக அழித்தது. இதனால் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல்…

Read more

“ரூ.1.5 லட்சம் வேணும்”… படுக்கையறையிலும் பாத்ரூமிலும் ரகசிய கேமரா… மனைவியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய சைக்கோ கணவன்… குடும்பமே கூட்டு சதி… அரசு ஊழியருக்கு நடந்த கொடூரம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு 31 வயது பெண் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவரது கணவர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். அதாவது காருக்கு 1.5 லட்சம் தவணை பணம் கட்ட வேண்டி இருந்த…

Read more

கணவர் மாமனாரிடம் மன்னிப்பு கேளுங்க.. பதவியை தப்பா பயன்படுத்தாதீங்க… விவாகரத்து வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..‌ அதிரடி தீர்ப்பு…!!

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் கடந்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன் பின் கணவன்- மனைவியிடையே நடைபெற்ற பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி தனது கணவரை பிரிந்து உள்ளார்.…

Read more

“திருமணமாகி 3 மாதம் தான் ஆகுது”… பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த புது மாப்பிள்ளை… அடுத்து நடந்த கொடூரம்… வேதனையில் புது மனைவி…!!!!

புதுச்சேரி மாநிலம் பனையடிகுப்பம் பகுதியில் ராஜகுரு (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருடைய எதிர் வீட்டில் திருமணமான ஒரு இளம் பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார்.…

Read more

“ஒரு பெண், 3 ஆண்கள்”… கும்பலா சேர்ந்து செய்ற வேலையாடா இது.. ஏர்போர்ட்டில் கொத்தாக தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் மிட்டாயில் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்தினம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (31) என்ற பெண் ஒருவர் ஓமனிலிருந்து விமானத்தில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.…

Read more

“இரவுநேர பார்ட்டி”… மது விருந்தில் ஆட்டம் போட்ட 26 இளம் பெண்கள்… மொத்தம் 39 பேராம்… பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் நடந்த சம்பவம்…!!!!

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் பிரபல விடுதியில் மது விருந்து நடைபெற்றதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆமதாபாத்தில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் காவல்துறையினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபலமான ஒருவரின்…

Read more

மின்னல் வேகத்தில் வந்த கார்…! “பைக்கின் மீது பயங்கர மோதல்”… மேலே தூக்கி வீசப்பட்டு சக்கரத்தின் அடியில் சிக்கி… ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலி… பதற வைக்கும் வீடியோ…!!!!

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் 45 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அது குறித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

திருநங்கை போல வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயற்சி… மடக்கி பிடித்த கிராம மக்கள்…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் குரான்வாடி அருகே உள்ள கோச்சிவாடே கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 22ஆம் தேதி மாலை வழக்கம்போல பள்ளி முடிவடைந்ததும் சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

“காய்கறிகளுக்கு பூச்சி மருந்து”… விஷமாக மாறிய உணவு..? தந்தை, 2 மகள்கள் உயிரிழப்பு… உயிருக்கு போராடும் தாய்-மகன்.. ஒரே இரவில் குடும்பமே… பெரும் அதிர்ச்சி…!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள திம்மப்புரா கிராமத்தில் ரமேஷ் நாயக் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி பத்மா (35) என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பத்மாவதி நேற்று முன்தினம் தோட்டத்தில்…

Read more

“8 வருஷ காதல்”… திருமண ஆசை காட்டி அடிக்கடி உல்லாசம்… பெண் குழந்தைக்கு தாயான சிறுமி… கழட்டிவிட்ட காதலன்.. 7 வருஷத்திற்கு பின் சொந்த வீட்டையே எரித்து… திடுக்கிடும் தகவல்…!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் என்ற 27 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 8  வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதல் ஆக மாறிய நிலையில் வாலிபர்…

Read more

“எனக்கு ஆன்லைனில் ரம்மி விளையாட தெரியாது”… சட்டசபையில் ரம்மி விளையாடியதற்கு எதிராக ராஜினாமா செய்ய கோரிக்கை… மந்திரி மாணிக்ராவ் கோகடே பதில்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டத்தில் வேளாண்துறை மந்திரியாக பணிபுரிந்து வரும் மாணிக் ராவ் கோகடே சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சட்டசபையில் முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் ரம்மி விளையாடியது…

Read more

அலறிய 6 வயது சிறுமி… தொண்டையில் சிக்கிய காந்தம்… மூச்சு கூட விட முடியல… ஆப்ரேஷன் செய்யாமல் வெற்றிகரமாக அகற்றி உயிரைக் காத்த டாக்டர்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது மாணவி ஒருவர் தவறுதலாக மக்னெட் (காந்தக் குழாய்) ஒன்றை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மான்வி ஜெயின் என்ற அந்த சிறுமி, திங்கள்கிழமை இரவு தன் வீட்டு மாடியில்…

Read more

“மார்பு மற்றும் வயிற்றில் 20 முறை”… புதரில் பிணமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன்… 16 வயது டீனேஜ் சிறுவன் கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!!

க்ஷஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கேஎம்பி எக்ஸ்பிரஸ்வே அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 16 வயது டீனேஜர் ஒருவர், தனது 7 வயது அண்டை வீட்டுப் பையனை கத்தரிக்கோலால் 20 முறை…

Read more

வாங்க சார் வாங்க..! வந்து உட்காருங்க… “நீங்களும் எங்க Guest தான்”… ஹோட்டலுக்கு வந்த குரங்கை அமர வைத்து உணவு பரிமாறிய ஊழியர்கள்… நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

மும்பை நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு மனிதநேய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருந்தாளி என்பது கடவுள் என்ற இந்திய பழமொழிக்கு உயிரூட்டும் இந்த சம்பவத்தில், ஒரு குரங்கு உணவகத்துக்குள் நுழைந்து விருந்தாளிபோல அமர,…

Read more

டேய்..! உன்னை சும்மா விடமாட்டேன் டா… நீயா நானான்னு பார்த்துடலாம். நடு ரோட்டில் அரிவாளோடு வந்து சண்டை போட்ட பெண்… காரணத்தைக் கேட்டால் சிரிப்பு தான் வரும்… வைரலாகும் வீடியோ…!!!!

ஜம்முவின் கெனால் சாலை பகுதியில், திங்கள்கிழமை ஒரு பெண் தனது கையிலுள்ள அரிவாளால் ஒரு கார் ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிய சாலை மோதலிலிருந்து இந்த விவாதம் உருவாகியதாக கூறப்படுகிறது. வீடியோவில் அந்தப் பெண்,…

Read more

“மரங்களை கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்”… வாரத்திற்கு 2 முறை பள்ளிகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..!!

பொதுவாக மரங்கள் மனிதர்களுக்கு அதீத நன்மைகளை தருகிறது. தற்போது மரங்களை இரண்டு நிமிடம் கட்டிப்பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைவதாகவும் மேலும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில்…

Read more

“ஆகஸ்ட் 2027-இல் ஓய்வு பெறுவேன்”… சொல்லிய 10 நாட்களுக்குள் ஓய்வை அறிவித்த ஜெகதீப் தன்கர்… வைரலாகும் வீடியோ..!!

குடியரசு துணைத் தலைவர் ஆன ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓய்வு குறித்து நிகழ்ச்சியில் பேசியதை அடுத்து உடனே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மழைக்கால…

Read more

Other Story